<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072</id><updated>2012-01-17T18:12:37.432+04:00</updated><category term='விநாயகர் கவசம்'/><category term='தீபாவளி'/><category term='கிருஷ்ண ஜெயந்தி'/><category term='gospel'/><category term='kandha guru kavasam'/><category term='ஸ்ரீ மாருதி கவசம்'/><category term='kandha shashti kavasam'/><category term='ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்'/><category term='சமூகம்'/><category term='ஜெய ஜெய தேவி'/><category term='துர்கா'/><category term='ஆதித்ய ஹ்ருதயம்'/><category term='ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் வரலாறு'/><category term='ஹனுமத் கவசம்'/><category term='ஸ்லோகம்'/><category term='ஆத்திகம்'/><category term='மகாத்மா காந்தி'/><category term='மீனாட்சியம்மன்'/><category term='கட்டுரை'/><category term='happiness'/><category term='melmaruvathur'/><category term='கந்த சஷ்டி கவசம்'/><category term='ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம்'/><category term='ஸ்துதி'/><category term='thiruppavai'/><category term='அம்மன்'/><category term='108 Names Of Lord Ganesha and Name Meaning'/><category term='murugan'/><category term='ஜென்மாஷ்டமி'/><category term='சுய சரிதை'/><category term='சிந்தனை'/><category term='ராமநாமம்'/><category term='கந்த குரு கவசம்'/><category term='திருநாள்'/><category term='ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்'/><category term='மதுரை'/><category term='அமீரகம்'/><category term='முருகன்'/><category term='வால்மீகி ராமாயணம்'/><category term='Americans are adopting a more Hindu way of life'/><category term='athiparasakthi'/><category term='மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம்'/><category term='ஆன்மீகம்'/><category term='கங்கா ஸ்நானம்'/><category term='மஹா லட்சுமி'/><category term='andal'/><category term='உயிர் காக்க உதவுங்கள்'/><category term='பிள்ளையார் கவசம்'/><category term='சத்திய சோதனை'/><category term='ராகுகால பூஜை'/><category term='omsakthi'/><title type='text'>அர்த்தமுள்ள இந்துமதம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>62</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-4760907675411590383</id><published>2011-06-12T14:39:00.005+04:00</published><updated>2011-06-28T17:37:17.897+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமநாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வால்மீகி ராமாயணம்'/><title type='text'>வால்மீகி ராமாயணம், ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://valmikiramayanam.com/ramayanam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://valmikiramayanam.com/ramayanam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஸ்ரீ விநாயகர் துணை,&lt;br /&gt;ஸ்ரீ ராமச்சந்த்ர பரப்ப்ரம்ஹனே நமஹ&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக சர்க்கம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஸிரஸ்யஞ்சலி மாதாய கைகேயாநந்த வர்த்தன&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;முபாஷே பரதோஜ்யேஷ்டம் ராமம் சத்ய பராக்ரமம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பரதன், தலை மேல் கைகூப்பி மஹா பானுவரான தன் தமையனைப்&amp;nbsp;&amp;nbsp; பார்த்து பின் வருமாறு சொன்னார்.&amp;nbsp; கைகேயி, அந்த வார்த்தைகளைக் கேட்டு முகம் மலர்ந்து பரமானமடைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வாமி, தாங்கள், இந்த ராஜ்யத்தை வேண்டாமென்று வனவாசம் செய்ததால் என் மாதாவின் மனத்தை சந்தோஷப்படுத்தினீர்கள். பிறகு சித்திரக்கூடத்தில் இதை என்னிடத்தில் ஒப்புவித்தீர்கள்.ஆகையால் தாங்கள் என்னிடத்தில் அடைக்கலமாக வைத்த கோசல ராஜ்யத்தை இப்போது தங்களிடத்தில் மறுபடியும் கொடுத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நான் கேட்ட போது நீ கொடுக்கலாம், அது வரையில் நீயே வைத்துக் கொண்டிரு, நான் அயோத்யையில் சகல போகங்களையும் அனுபவித்துக் கொண்டு சுகமாய் வசிக்கிறேன். நீயே ராஜ்யத்தை ஆண்டு வா என்று சொல்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரண பலமுள்ள ஒரு எருது தனியாய், சஹாயமில்லாமல், சுமந்து வந்த பாரத்தை சிறு கன்றுக்குட்டி சுமக்குமா?!!!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், இது வரையில் எப்படி ஆண்டு வந்தாய்?!!! என்று கேட்பீர்கள்!!! ஆற்றில் ஜலத்தில் வேகத்தை தடுப்பதற்கு மரக்கிளைகள், வைக்கோல் , மரம், முதலிய பதார்த்தங்களால் உறுதியாய் அணை கட்டிவிட்டால் அங்கங்கே சிறு துவாரங்கள் ஏற்பட்டு ,அவைகளின் வழியாய் ஜலம் ப்ரவாஹித்து முடிவில் அணையை அடித்துக்கொண்டு போவது போல், இந்த ராஜ்ய பாலனம் சுலபமல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுகிறவனுக்கு உத்தம குணங்களென்ற பலமான அணையில்லாவிட்டால்,&amp;nbsp; ராஜ்ய ரகசியங்கள் சீக்கிரத்தில் வெளிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என்னைப்போல&amp;nbsp; நீயும் பிரஜைகளை உத்தம குணங்களால் வசப்படுத்தக் கூடாதா?!!! என்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தம அசுவத்தின் நடைக்கும், கழுதையின் நடைக்கும் உவமையுண்டோ?!!! காக்கை ராஜ அம்சத்தை போலாகுமா?!!!&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் போகும் வழியில் வேறொருவர் அடியெடுக்க முடியுமோ?!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நானும் உனக்கு சஹாயமாயிருக்கிறேன், நீயே ராஜ்யத்தை ஆண்டுவா !!! என்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீட்டில் வளர்த்த மரம், விசாலமான கிளைகளுடன் அதை வளர்த்தவனுக்கு என்ன பிரயோஜனம்?!!!&lt;br /&gt;&lt;br /&gt;நமது பிதா, அறுபதாயிரம் வருஷங்கள் வரையில், புத்திரனில்லாமல் அசுவமேதம், புத்திர காமேஷ்டி யாகம் முதலிய யாகங்களைச் செய்து தங்களைப் பெற்றார். தாங்கள் லோகோத்தமமான அனந்த கல்யாண குணங்களுடன் வளர்ந்து வந்தீர்கள். இந்த ராஜ்யத்தை தங்களிடம் ஒப்புவித்து தான் செய்த பிரயத்தினங்களின் பலனை, அனுபவிக்கலாமென்று அவர் நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சகல பூமண்டலத்தையும் தர்மமாகப் பரிபாலனம் செய்யத் தகுந்த உத்தம குணங்கள், தங்களிடத்தில் இருந்தும் வம்ச பரம்பரையாய் ஜ்யேஷ்ட புத்திரர்களால்,ஆளப்பட்டு வந்த ராஜ்யத்தை, தாங்கள் ஆளாவிட்டால், தங்களைப் பெற்று வளர்த்ததி பிரயோஜனமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன்,&amp;nbsp; மத்யான காலத்தில், ஆகாசவீதியில்&amp;nbsp; , பூர்ண கிரஹங்களுடன் , சகல ஜகத்திற்கும் , பிரகாசத்தையும், ஆயுளையும் கொடுத்துக் கொண்டு விளங்குவது போல், தாங்கள் பட்டாபிஷேக, மஹோத்சவம், பெற்று சிம்மாசனத்திலிருந்து, எங்களெல்லோருக்கும், ஷேமத்தை கொடுப்பதை நாங்கள் பார்த்து மகிழ்கிறோம். விடியற்காலத்தில் மதுரமான கானங்களாலும், வாத்ய சப்தங்களாலும், தங்கச் சலங்கைகளாலும், அலங்கரிக்கப்பட்ட உத்தம ஸ்திரிகளின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்படுவதை, நாங்கள் கண்டு மகிழ்கிறோம். சகல போகங்களையும் அனுபவிக்கத் தகுந்தவர்கள் தாங்களே.!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உங்களுக்கு ராஜ்யபாலனம் செய்ய ஆசையில்லையோ?!!! என்று கேட்பீர்கள், சூரியன், சந்திரன், கிரஹங்கள், நட்சத்திரங்கள் முதலியன உள்ளவரையிலும், தாங்கள், எங்களை பரிபாலனம் செய்ய வேண்டுமென்பதே எங்கள் பிரார்த்தனை ,&amp;nbsp; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் பரதனுடைய சரணாகதியை அங்கீகரித்து, உத்தமமான ஆசனத்தில் உட்கார்ந்தார். பிறகு சுகமாயும், சீக்கிரமாயும். சாதுர்யமாயும், ஷவரம் செய்யக் கூடியவர்களை சத்ருக்கனர் தருவிக்க, அவர்கள் ராம, லட்சுமண, பரத சத்ருக்கனர்களுடைய ஜடைகளை நீக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பரதன், லட்சுமணன், சுக்ரீவன், விபீஷணன், முதலியவர்கள் ஸ்நானம் செய்த பிறகு,&amp;nbsp; விசித்திரமான மாலைகளாலும், பரிமளங்களாலும், வஸ்திரங்களாலும், ஆபரணங்களாலும்,&amp;nbsp; ராம லட்சுமணர்களை சத்ருக்கணன்,&amp;nbsp; அலங்காரம் செய்வித்தார். தசரதருடைய பத்தினிகள் சீதைக்கு சகல அலங்காரங்களையும், தாங்களே செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாரை, முதலிய வானர ஸ்த்ரீகளுக்கு அலங்காரங்களையும், ராமனிடத்தில் எல்லையற்ற வாத்சலயத்தை வைத்த கௌசல்யை செய்வித்தாள். பிறகு சத்ருகனருடைய உத்தரவால், இஷ்வாகு குல&amp;nbsp; சாரதியான.&amp;nbsp; சுமந்திர்,&amp;nbsp; உத்தம அசுவங்கள் பூட்டிய ராஜ ரதத்தை கொண்டு வந்து நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய மண்டலத்தைப் போல் பிரகாசிக்கும் அந்த ரதத்தில் ராமன் ஏறினார். சுக்ரீவனும் , ஹனுமானும் மஹேந்திரனைப் போல் தேஜசால் ஜ்வலித்துக் கொண்டு நேர்த்தியான வஸ்திராபரனங்களால் அலங்கரிக்கப்பட்டு, ராமனுடன் போனார்கள். சுக்ரீவனுடைய பார்யைகளும், சீதையும், திவ்யாலங்காரங்களுடன் அயோத்யையைப் பார்க்க அவர்களுடன் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, அயோத்யையில் , தசரதருடைய மந்திரிகளும், வஷிஷ்டரும், ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய&amp;nbsp; மங்கள திரவியங்களை சம்பாத்தித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அசோகன், விஜயன், சுமந்திரன், முதலியவர்கள் ராமனுக்கு, சுகமும் ஐசுவர்யமும்,&amp;nbsp; விருத்தியாவதற்கும் , இந்த நகரமும் ராஜ்யமும் , எப்போதும் மஙகளத்தை அடைவதற்கும், வேண்டிய சகல சுபக் கிரியைகளையும் குறைவில்லாமல் செய்ய வேண்டியது , என்று வஷிஷ்டரை பிரார்த்தித்து, ராமனைப் பார்ப்பதற்காக திரும்பி வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திவ்ய அசுவங்கள் பூட்டிய ரதத்தில், மாதலி சாரத்யம் செய்ய, தேவ கனங்கள் புடை சூழ , இந்திரன் வருவது போல் திவயமான ரதத்தில் , சுமந்திரன் சாரத்யம்&amp;nbsp; செய்ய, சகோதரர்களும், வானரர்களும், ராக்‌ஷசர்களும், பிரஜைகளும், புடை சூழ, ராமச் சந்திரன் விளங்குவதைக் கண்டார்கள்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பரதன் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு சுமந்திரருக்குப் பக்கத்திலிருந்து சாரத்யம்&amp;nbsp; செய்து வந்தார். சத்ருக்கனன் இஷ்வாகு சக்ரவர்த்திகளுடைய வெண்குடையைப் பிடித்தார். லட்சுமணன் ராமனுக்கு முன் நின்று வெண் சாமரத்தை வீசினார். ராஷசபதியான விபீஷனன் மற்றொரு வெண்சாமரத்தை வீசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஆகாச வீதியில் , தேவர்களும் ,ரிஷிகளும், மருத் கணங்களும், ராவணாதி ராஷசர்களை, நாசம் செய்து தங்களுக்கு, எல்லையற்ற சுகத்தையும், ஷேமத்தையும், கொடுத்ததைப் பற்றி, ராமனைக் கொண்டாடும், மதுரமான த்வனி கேட்கப்பட்டது,&amp;nbsp; மஹா பர்வதத்தைப் போல்,&amp;nbsp; மத ஜலத்தைப் பெருக விட்டுக் கொண்டிருக்கும், சத்ருஞ்செயன் என்ற பட்டத்து யானையின் மேல் விளங்கும், இந்திரனைப் போல் பிரகாசித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதர வானரர்கள், மனுஷ்ய ரூபத்துடன் , சர்வாபரண பூஜிதர்களாய், ஒன்பதாயிர மத யானைகளின் மேல் ஏறி வந்தார்கள். இப்படி, சங்கம், பேரீ, துந்தபி, வீணை, மிருதங்கம், முதலிய வாத்ய கோஷங்களுடன் ரகுவீரன் அயோத்யையை நோக்கிப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரிகள் அவரை, ஜய விஜயீ பவ, என்று வாழ்த்தி அவரால் உபசரிக்கப்பட்டு, அவரைப் பின் தொடர்ந்து வந்தார்கள். பிரஜைகளாலும் , பிராமணர்களாலும், மந்திரிகளாலும் சூழப்பட்டு, ராகவன் ஆகாச வீதியில் , நட்சத்திரங்களால், சூழப்பட்ட சந்திரனைப்போல பிரகாசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு முன் அநேகர், மங்கள வாத்தியங்களை கோஷித்துக் கொண்டு சென்றார்கள். ஸ்வஸ்திகம் முதலிய மதுரமான வாத்தியங்களை, அநேகர் வாசித்துக்கொண்டு போனார்கள். கன்யைகளும் பிராமணர்களும், மஞ்சள் கலந்த அட்சதைகளை, எடுத்துக் கொண்டு முன்னே போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தம லட்சணங்களுள்ள பசுக்கள் சென்றன. ராமனுக்கும் சுக்ரீவனுக்கும், நேர்ந்த ஸ்நேகத்தையும், வாயு புத்திரனுடைய பிரபாவத்தையும், வானரர்களுடைய , பராக்கிரமத்தையும், ராஷசர்களுடைய பலத்தையும், விபீஷனனுடைய, சஹாயத்தையும், ராமன் மந்திரிகளுக்கு விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டு, நகரத்து ஜனங்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பேசிக் கொண்டே சகல சௌக்கியங்களும் பொருந்தின, ஜனங்களால், அலங்கரிக்கப்பட்ட, அயோத்யையில் ராமன் பிரவேசித்தார். ஒவ்வொரு வீட்டிலும்&amp;nbsp; மாலைகளாலும்,&amp;nbsp; ஹாரங்களாலும், தோரணங்களாலும், கொடிகளாலும், த்வஜங்களாலும், விசித்திரமாய், அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராமன் பிரஜைகளால் வாழ்த்தப்பட்டு, இஷ்வாகு வம்சத்தார்கள் வசிக்கும், அரண்மனையில் பிரவேசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌசல்யை, சுமித்திரை, கைகேயி முதலிய ராஜ பத்தினிகளை நமஸ்கரித்து, பரதனை நோக்கி, அழகான அசோகத் தோட்டத்துடன் விளங்கும்&amp;nbsp; உத்தமமான என் அரண்மனையில், சுக்ரீவன் தங்கட்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய அபிப்ராயத்தை, பரதன் அந்த வார்த்தைகளால் அறிந்து கொண்டு, சுக்ரீவனுடைய கையைப் பிடித்து&amp;nbsp; அந்த அரண்மனைக்கு&amp;nbsp; அழைத்துக்கொண்டு போனார். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, பரிசாரகர்கள், சத்ருக்கனனுடைய உத்தரவால், தீபங்களையும், ஆசனங்களையும், விரிப்புகளையும், படுக்கைகளையும், அந்த அரன்மனையில் கொண்டு போய் வைத்தார்கள். பிறகு சத்ருக்கனன், சுக்ரீவனைப் பார்த்து, பிரபோ!!!, ராமனுடைய அபிஷேகத்திற்காக வானரர்களை அனுப்புங்கள் என்றார். நான்கு வானர சிரேஷ்டர்களை அழைத்து ரத்தினங்களிழைத்த,&amp;nbsp; நான்கு ஸ்வர்ன கடங்களைக் கொடுத்து,&lt;br /&gt;&lt;br /&gt;வானரர்களே!!!!, பொழுது விடியும் முன், நான்கு திக்குகளிலுள்ள, சாகரங்களிலிருந்தும், புன்ய தீர்த்தங்களிலிருந்தும், பரிசுத்தமான ஜலத்தைக் கொண்டு வந்து சித்தமாக இருக்க வேண்டும் என்று ஆக்ஞாபித்தான்,&amp;nbsp; உடனே மத யானைகளைப் போன்ற வானர வீரர்கள், ஆகாசத்தில் கிளம்பி கருடனைப் போல அதிவேகமாய்ப் போனார்கள். தங்கக் கலசங்களில் ஐநூறு நதிகளிலிருந்து ,புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுஷேஷனண், கிழக்கு&amp;nbsp; சமுத்திரத்திலிருந்தும்,&lt;br /&gt;ரிஷபன் , தெற்கு சமுத்திரத்திலிருந்தும்,&lt;br /&gt;கவயன், மேற்கு சமுத்திரத்திலிருந்தும்,&lt;br /&gt;நளன், வடக்கு சமுத்திரத்திலிருந்தும்,&lt;br /&gt;ஜலத்தைக் கொண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வானரர்கள் ராமனுடைய அபிஷேகத்திற்காகப், புண்ணிய ஜலங்களைக் கொண்டு&amp;nbsp; வந்தார்களென்றறிந்து, சத்ருக்கனனும், மந்திரிகளும், வஷிஷ்டருக்கும்,&amp;nbsp; இதர ஸ்நேகிதர்களுக்கும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ&lt;br /&gt;&lt;br /&gt;ராமம் ரத்னமயே பீடே&amp;nbsp; ஷஹஸீதம் ந்யவேசயத்&lt;br /&gt;&lt;br /&gt;வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப&lt;br /&gt;&lt;br /&gt;காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா&lt;br /&gt;&lt;br /&gt;அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா&lt;br /&gt;&lt;br /&gt;ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா&lt;br /&gt;&lt;br /&gt;ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா&lt;br /&gt;&lt;br /&gt;யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இஷ்வாகு குல சக்கரவர்த்திகளுக்குக் குருவும் தீர்க்காயுள்ளுள்ளவருமான&amp;nbsp; வஷிஷ்ட மஹரிஷி இந்திரியங்களையும், மனத்தையும், சமாதானம் செய்து, சகல பிராம்மணர்களுடைய , அனுமதியைப் பெற்று , ஸ்ரீ ராமனை சீதா தேவியுடன் ரத்ன மயமான சிம்மாசனத்தில் உட்காரச் செய்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;தேவேந்திரனை அஷ்ட வஸுக்கள் அபிஷேகம் செய்தது போல் வாமதேவர் ஜாபாலி , காஷ்யபர், காத்யாயனர், சுயஞ்சர், கௌதமர், விஜயர் என்ற எட்டு மஹாத்மாக்களும், வேதோக்த மந்திரங்களை ஜபித்து , ஸ்ரீ ராம சந்திரனை பரிமளத் திரவியங்கள், கலந்த புண்ணிய தீர்த்தத்தால், விதிப்படி, பட்டாபிஷேகம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சகல ஔஷதிகளும் ரசங்களும் கலந்த புண்ணிய ஜலத்தால், ரித்விக்குகளும் யுத்த வீரர்களும், வர்த்தகத் தலைவர்களும்&amp;nbsp; ரகுவீரனை அபிஷேகம்&amp;nbsp; செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாச வீதியில் லோக பாலகர்களும், தேவ கணங்களும், நின்று ஆனந்தமாய் கொண்டாடினார்கள். சத்ருக்கனன் வெண் குடை பிடித்தார். சுக்ரீவன் வெண்சாமரம் போட்டார். இந்திரனால் அனுப்பப்பட்ட வாயு பகவான் , எண்ணிறந்த தங்கத் தாமரைப் புஷ்பங்களால் , அமைக்கப்பட்ட ஒரு பிரகாசமான மாலையையும், நவரத்தினங்கள் கலந்த ஒரு முத்து ஹாரத்தையும், கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவ கந்தர்வர்கள் அந்த மஹோத்சவ சமயத்தில் மதுரமாய் பாடினார்கள். அப்சரஸ் கனங்கள் சாதுர்யமாய் நாட்டியம் செய்தார்கள். சமஸ்த பயிர்களால், பூமி செழித்தது. விருஷங்கள் பழங்களால் நிறைந்தன, புஷ்பங்களிலிருந்து நேர்த்தியான பரிமளங்கள் வீசிற்று. எண்ணிறந்த பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும், குதிரைகளையும், முப்பது கோடி தங்க நாணயங்களையும், பலவித ஆபரணங்களையும், வஸ்திரங்களையும்,&amp;nbsp; ரகுநாதன் பிராமணர்களுக்கும்,&amp;nbsp; மற்ற ஜாதியர்களுக்கும் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நவரத்தினங்களிழைத்து, சூரியனைப் போல் பிரகாசிக்கும் ஒரு தங்க ஹாரத்தை ராகவன் சூரிய புத்திரனான, சுக்ரீவனுக்கு கொடுத்தார். வாலி புத்திரனான அங்கதனுக்கு, நவரத்தினங்களிழைத்த இரண்டு அங்கதங்களை [அதாவது தோள் வளைகளைக்] கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திர கிரணங்களைப் போல ஒளி வீசும் ரத்தினங்கள் கலந்த ஒரு முத்து ஹாரத்தை சீதைக்கு கொடுத்தார். அவள் இரண்டு உத்தமமான வஸ்திரங்களையும், அநேக ஆபரணங்களையும், பர்த்தாவின் அனுமதியை கண்ஜாடையால் அறிந்து ஆஞ்சநேயருக்கு கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தன் கழுத்திலிருந்து அந்த ஹாரத்தை கழற்றி,&amp;nbsp; சகல வாணரர்களையும் தன் பர்த்தாவையும், சீதை அடிக்கடி பார்த்தாள். ராமன் அவளுடைய கருத்தை அறிந்து. சீதே!!! எவனிடத்தில் உனக்கு விஷேஷ திருப்தி இருக்கிறதோ?&amp;nbsp; எவனிடத்தில் ஆண்மையும், பராக்கிரமும் , புத்தியும், எல்லையற்று விளங்குகின்றனவோ?, அவனுக்கு இதை வெகுமானமாகக் கொடு, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சீதை, அந்த ஹாரத்தை ஆஞ்சநேயருடைய கழுத்தில் போட்டாள். ஆதலால், சந்திர கிரணங்கள் சூழ்ந்த வெண்மையான மேகங்களால் விளங்கும், பர்வதத்தைப் போல் அவர் பிரகாசித்தார்.&amp;nbsp; மைந்தன் , த்விவிதன், நீலன்,&amp;nbsp; முதலிய சகல வாணரர்களுக்கும், அவரவர்களுடைய உத்தம குணங்களுக்குத் தகுந்த படி, வஸ்திரங்களையும், பூஷணங்களையும் அபரிதமாகக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான் முதலிய வானர வீரர்கள், ரத்தினங்களாலும் வெகுமதி செய்யப்பட்டுத் தங்கள் இருப்பிடம் போனார்கள். வானரர்கள் அந்த பட்டாபிஷேக மஹோத்சவத்தைக் கண்டு களித்து, ராமனிடத்தில் உத்தரவு பெற்றுக் கொண்டு கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராஷசாதிபதியான விபீஷணன் , இஷ்வாகு வம்சத்தவர்களுக்குக், குலதனமான ஸ்ரீ ரங்க விமானத்தை, ராமனிடத்திலிருந்து பெற்று, லங்கைக்குப் போனான்.&amp;nbsp; விபீஷனன் சகல சத்ருக்களையும் ஜயித்து மஹா கீர்த்திசாலியாய் தர்ம ராஜ்யம் செய்து வந்தான். ராமன் பிரஜைகளைத் தன் குழ்ந்தைகளைப் போல் பாதுகாத்து துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரி பாலனம் செய்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு,&lt;br /&gt;லட்சுமணா!!!, தர்ம ரஹஸ்யங்களை அறிந்த புத்திமானே!!! நமது முன்னோர்களால் ஆளப்பட்டு வந்த இந்த ராஜ்யத்தை, என்னுடன் நீயும் பரிபாலனம் செய்!!!. உன்னை யுவராஜாவாக நியமிக்கிறேன்,.&amp;nbsp; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எவ்வளவு சொல்லியும், லட்சுமணன் கொஞ்சமாவது சம்மதிக்காததால் பரதனுக்கு யௌவராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்தார். பௌண்டரீகம் , அஸ்வமேதம், வாஜபேயம், முதலிய, யாகங்களைக் கணக்கில்லாமல் செய்தார்.&amp;nbsp; பதினோராயிர வருஷங்கள் வரையில் ராஜ்யத்தை ஆண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அபரிதமான தக்‌ஷிணைகளுடன் எண்னிறந்த அசுவமேத யாங்களைச் செய்தார். முழங்கால் வரையில் நீண்ட திருக்கைகளுடனும் மேருமலை போன்ற திருமார்புடன், மஹாப் பிரதாபசாலியாய் லட்சுமணால் எப்போதும் உபசரிக்கப்பட்டு லோகத்தை ஆண்டார்.&amp;nbsp; பந்துக்களுடனும் மித்திரர்களுடனும் பலவகை ய்க்ஞங்களைச் செய்து முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய ராஜ்யத்தில் ஸ்த்ரீக்கள் புருஷனை இழந்து வருத்தப்பட்டதில்லை.&amp;nbsp; துஷ்ட மிருகங்களால். உபத்திரவமில்லை. வியாதியால் பீடிக்கப்பட்டவர்களில்லை. திருடர்களால் பயமில்லை. ஒருவனுக்கும் கஷ்டமென்பது நேரவில்லை. அகாலத்தில் ஒருவரும் மரணமடையவில்லை. எல்லோரும் சந்தோஷமாய் காலம் கழித்தார்கள். எல்லோரும் தர்மத்திலேயே நாடின மனமுடையவர்களாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தர்ம ஸ்வரூபியான ராமனுடைய ஆசாரத்தையே, பிரஜைகளும் அனுசரித்து&amp;nbsp; ஒருவரையொருவர் உபத்ரவிக்கவில்லை. அநேக ஆயிரம் வருஷங்கள் ஜீவித்திருந்து ஆநேக ஆயிரம் புத்திரர்களுடன் வியாதியில்லாமலும், சோகமில்லாமலும் வாழ்ந்தார்கள். ராமன் ராஜ்யத்தை ஆளும் போது, எங்கே பார்த்தாலும் ராமன், ராமனென்றே எல்லோரும் அவருடைய சரித்திரங்களை வர்ணித்து, அவரையே கொண்டாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜகத் முழுவதிலும் ராம மயமாயிற்று,&amp;nbsp; எந்த ருதுவிலும் விருஷங்கள் விசாலமான கிளைகளுடனும், பழங்களுடனும் செழித்தன. மேகங்கள் அந்தந்த காலத்தில் மழை பெய்தன. காற்று சுகமாய் வீசிற்று. பிராம்மணர்களும்,&amp;nbsp; சத்ரியர்களும்,&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வைஸ்யர்களும், சூத்திரர்களும், பேராசையவற்றவர்களாய் தங்களுடைய வர்ணாசிரம தர்மங்களை திருப்தியாயும், சந்தோஷமாயும் , நடத்தி வந்தார்கள். சகல பிரஜைகளும் தர்மத்தில் பிரியமுள்ளவர்களாயும் சுப லக்‌ஷணங்கள் பொருந்தியவர்களாயும் இருந்தார்கள், ஸ்ரீராமன் சகோதரர்களால் உபசரிக்கப்பட்டு பதினோராயிர வருஷங்கள், வரையில் நிகரற்ற காந்தியுடன் ராஜ்ய பரிபாலனம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிமீகி மஹரிஷியால், ஆதியில் செய்யப்பட்ட இந்த காவியம், தனத்தையும், கீர்த்தியையும், ஆயுளையும் அரசர்களுக்கு கொடுக்கும், இதைப் படிப்பவனும் கேட்டவனும், பாபத்திலிருந்து விடுபடுகிறான். ராமனுடைய பட்டாபிஷேக மஹோத்சவக் கதையை கேட்பவன். புத்திரர்களை விரும்பினால் , புத்திரர்களை அடைகிறான். தனத்தை விரும்பினால், தனத்தை அடைகிறான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசன் சத்ருக்களை ஜயித்து லோகத்தை ஆளுகிறான். ஸ்த்ரீகளாயிருந்தால் கௌசல்யை,&amp;nbsp; ராமனையும், சுமித்திரை லட்சுமண, சத்ருகனனையும், கைகேயி பரதனையும், அடைந்தது போல தீர்க்காயுளுள்ள உத்தம புத்திரர்களை அடைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராமாயணத்தையும் ராமனுடைய விஜயத்தையும், கேட்கிறவன் தீர்க்காயுளைப் பெறூகிறான். வால்மீகி மஹரிஷியால் செய்யப்பட்ட இந்தக் காவியத்தை,&amp;nbsp; காமக் குரோதங்களை அடக்கிச் சிரத்தையுடன் கேட்கிறவன். சகல கஷ்டங்களையும் தாண்டுகிறான், தூர தேசத்துக்குப் போயிருந்தால் தன் புத்திர மித்திர பந்துக்களுடன் சேருகிறான். ரகுநாதனிடத்திலிருந்து வேண்டிய வரங்களைப் பெறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராமாயணத்தை கேட்பவனிடத்தில் சகல தேவதைகளும் ப்ரீதி வைக்கிறார்கள். அவனுடைய கிருஹத்திலிருக்கும், விநாயகர்களென்ற தேவதைகள் பிரசன்னமாகின்றன. அரசன் பூமியை ஜயிப்பான். தேசாந்திரம் போனவன் ஷேமமாய் வந்து சேருவான். யௌவன ஸ்திரிகள் உத்தமமான புத்திரர்களைப் பெறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பூஜித்துப் படித்தால், பாவங்கள் நீங்கி, தீர்க்காயுளை அடைவார்கள். சத்திரியர்கள், எப்போதும் இந்தப் புண்ணிய சரித்திரத்தை நமஸ்கரித்து பிராமணர்களிடமிருந்து கேட்க வேண்டியது!!!. அவர்களுக்கு அளவற்ற ஐஸ்வர்யமும் , புத்திரலாபமும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராமாயணம் முழுவதையும்&amp;nbsp; எப்போதும் ஒருவன் கேட்டாலும், படித்தாலும், ஸ்ரீ ராம மூர்த்தி அவனிடத்தில் அழிவற்ற ப்ரீதியை வைக்கிறார். அவர் அநாதியான மஹா விஷ்ணுவல்லவா?!!! ஆதி தேவனும் மஹானுபாவரும், சர்வேசுவரனுமான ஸ்ரீமந் நாராயணனே ஸாஷாத் ராமனாயும், அவருக்கு வாகனமான ஆதிஷேஷனே லட்சுமணணாயும் அவதரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மங்களகரமான காவியத்தைக் கேட்கிறவர்களுக்குக் குடும்ப விருத்தியும், தன தான்ய விருத்தியும், உத்தமமான சுகமும் கிடைக்கும்.சகல புருஷார்த்தங்களும், கைக்கூடும். சகல மனோரதங்களும் நிறைவேறும். உத்தமமான ஸ்திரீகளை அடைவார்கள். தீர்க்காயுளும் தேகாரோக்கியமும், கீர்த்தியும், சகோதரர்களின் ஒற்றுமையும், தீஷ்ணமான புத்தியும், அழிவற்ற சுகமும், கிடைக்கும், தேஜசைக் கொடுக்கும்.&amp;nbsp; இந்த கிரந்தத்தை ஐசுவர்யத்தை விரும்பும் , ஒவ்வொருவரும் நியமத்துடன் கேட்க வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு காலத்திற்கு முன் நடந்த இந்தச் சரித்திரம் உங்களுக்கு மங்களகரமாக இருக்கட்டும். விஷ்ணுவினுடைய சக்தி லோகங்களில் விருத்தியடையட்டும் என்று நிச்சயமாய்ச் சொல்லுங்கள். ராமாயணத்தை படிப்பதாலும் கேட்பதாலும் சகல தேவர்களும், பித்ருக்களும், சந்தோஷமடைகிறார்கள். வேத சம்ஹிதைக்கு சமமான இந்த வால்மீகி ராமாயணத்தை பக்தியுடன் எழுதுகிறவர்கள், எந்நாளும் ஸ்வர்க்கத்தில் வசிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பக்த்யா ராம்ஸ்ய யே சேமாம் சம்ஹிதாம் ரிஷினாக்ருதாம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேயந்தீஹ ச நரா தேஷாம் வாஸஸ் த்ரிவிஷ்டபே&lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ராம ராம&amp;nbsp; ராம&lt;br /&gt;&lt;b&gt;ஜெய் ஸ்ரீராம்&lt;/b&gt;&lt;br /&gt;===*****===&lt;br /&gt;&lt;a href="http://www.ziddu.com/download/15516857/Ramarpattabishekasargam.rar.html"&gt;&lt;b&gt;&amp;nbsp;இந்த ராமர் பட்டாபிஷேக சர்க்கத்தை ஒலிவடிவத்தில் வேவ் கோப்பாக தரவிறக்க&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://valmikiramayanam.com/"&gt;&lt;b&gt;&amp;nbsp;ராமாயணம் முழுவதும் பிடிஎஃப் கோப்பாக படிக்க,தரவிறக்க:-&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-4760907675411590383?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/4760907675411590383/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2011/06/blog-post_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/4760907675411590383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/4760907675411590383'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2011/06/blog-post_12.html' title='வால்மீகி ராமாயணம், ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-6547363453850478467</id><published>2011-06-06T16:50:00.000+04:00</published><updated>2011-06-06T16:50:32.516+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிள்ளையார் கவசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விநாயகர் கவசம்'/><title type='text'>அஷ்டம சனியின் இன்னல்கள் போக்கும் காஷ்யப முனிவர் அருளிய விநாயகர் கவசம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.mamandram.org/magazine/images/oct2008/KarpakaVinayakar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://www.mamandram.org/magazine/images/oct2008/KarpakaVinayakar.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள்&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு&lt;br /&gt;விநாயகர் காக்க வாய்ந்த சென்னி&lt;br /&gt;அளவுபடா அதிகசவுந் தரதேக&lt;br /&gt;மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க&lt;br /&gt;விளரறநெற் றியை என்றும்விளங்கிய&lt;br /&gt;காசிபர் காக்க புருவந்தம்மைத்&lt;br /&gt;தளர்வில் மகோதரர்காக்க&lt;br /&gt;தடவிழிகள் பாலசந் திரனார் காக்க.&lt;br /&gt;&lt;br /&gt;உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு&lt;br /&gt;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க&lt;br /&gt;காலங்கணக் கிரீடர் காக்க&lt;br /&gt;நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க&lt;br /&gt;நனிவாக்கைவிநா யகர்தாம் காக்க&lt;br /&gt;அவிர்நகை மின் முகர் காக்க&lt;br /&gt;அள் எழிற் செஞ் செவிபாச பாணி பாக்க&lt;br /&gt;தவிர்தலுறா திளங் கொடிபோல் வளர்மணி&lt;br /&gt;நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க.&lt;br /&gt;&lt;br /&gt;முகம், கழுத்து, இணையான தோள்கள், முலை, உள்ளம், வயிறு&lt;br /&gt;----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;காமருபூ முகந்தன்மைக் குணேசர்&lt;br /&gt;நனி காக்க களக் கணேசர் காக்க&lt;br /&gt;வாமமுறும் இருதோளும் வயங்குகந்த&lt;br /&gt;பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க&lt;br /&gt;ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க&lt;br /&gt;இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க&lt;br /&gt;அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க&lt;br /&gt;&lt;br /&gt;பக்கங்கள், குறி, குய்யம், தொண்டைகள்&lt;br /&gt;---------------------------------------------------&lt;br /&gt;பக்கம் இரண்டையுந்தரா தரர்காக்க&lt;br /&gt;பிருட்டத்தைப் பாவம் நீக்கும்&lt;br /&gt;விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்&lt;br /&gt;வியாளபூ டணர்தாம் காக்க&lt;br /&gt;தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க&lt;br /&gt;சகலத்தை அல்லல் உக்கண பன் காக்க&lt;br /&gt;ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க&lt;br /&gt;&lt;br /&gt;முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள்&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க&lt;br /&gt;இரு பதம்ஏக தந்தர் காக்க&lt;br /&gt;வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க&lt;br /&gt;முன்கையை வணங்கு வார்நோய்&lt;br /&gt;ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க&lt;br /&gt;விரல்பதும அத்தர் காக்க&lt;br /&gt;சேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க&lt;br /&gt;கிழக்கினிற் புத்தீசர் காக்க&lt;br /&gt;&lt;br /&gt;திக்குகள் அனைத்திலிருந்தும்&lt;br /&gt;---------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அக்னியில் சித்தீசர் காக்க&lt;br /&gt;உமா புத்திரர்தென் திசை காக்க&lt;br /&gt;மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க&lt;br /&gt;விக்கினவர்த்தனர்மேற் கென்னுந் திக்கதனிற் காக்க&lt;br /&gt;வாயுவிற் கசகர் ணன்காக்க&lt;br /&gt;திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க&lt;br /&gt;வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க&lt;br /&gt;&lt;br /&gt;பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும்&lt;br /&gt;----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஏகதந்தர் பகல்முழுதும் காக்க&lt;br /&gt;இர வினும்சந்தி இரண்டன் மாட்டும்&lt;br /&gt;ஓகையின் விக் கினகிருது காக்க&lt;br /&gt;இராக் கதர்பூதம் உருவேதாளம்&lt;br /&gt;மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்&lt;br /&gt;வருந்துயரும் முடிவிலாத வேகமுறு பிணிபலவும்&lt;br /&gt;விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க&lt;br /&gt;&lt;br /&gt;மானம், புகழ் முதலியவற்றையும், உற்றார், உறவினரையும்&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மதிஞானம் தவந்தானம்மானம் ஒளி&lt;br /&gt;புகழ்குலம் வண்சரீரம் முற்றும்&lt;br /&gt;பதிவான தனம்தானியம் கிரகம்&lt;br /&gt;மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்&lt;br /&gt;கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க&lt;br /&gt;காமர்பவுத் திரர் முன் னான&lt;br /&gt;விதியாரும் கற்றமெல்லாம் மயூரேசர்&lt;br /&gt;எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க&lt;br /&gt;&lt;br /&gt;படிப்போர் யோற்றவராய் வாழ்வார்&lt;br /&gt;--------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;வென்றி சீவிதம் கபிலர் காக்க&lt;br /&gt;கரி யாதியெல்லாம் விகடர் காக்க&lt;br /&gt;என்றிவ்வா றிதுதனை முக்காலமும்&lt;br /&gt;ஓதிடினும் பால் இடையூ றொன்றும்&lt;br /&gt;ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்&lt;br /&gt;யாரொருவர் ஓதினாலும்&lt;br /&gt;மன்ற ஆங்கவர்தேகம் பிணியற வச்&lt;br /&gt;சிரதேக மாகி மன்னும்&lt;br /&gt;&lt;br /&gt;காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இதை ஓதுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-6547363453850478467?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/6547363453850478467/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2011/06/blog-post_06.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/6547363453850478467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/6547363453850478467'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2011/06/blog-post_06.html' title='அஷ்டம சனியின் இன்னல்கள் போக்கும் காஷ்யப முனிவர் அருளிய விநாயகர் கவசம்.'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-7753161625357639596</id><published>2011-06-06T16:37:00.000+04:00</published><updated>2011-06-06T16:37:13.821+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹனுமத் கவசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீ மாருதி கவசம்'/><title type='text'>அஷ்டம சனியின் இன்னல்களை போக்கும் ஸ்ரீ மாருதி/ஹனுமத் கவசம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://img.dinamalar.com/data/images_news/tnhead_38698977232.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://img.dinamalar.com/data/images_news/tnhead_38698977232.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ கணேசா'ய நம:&lt;br /&gt;ஓம் அஸ்ய ஸ்ரீஹனுமத்கவசஸ்ய ராமசந்த்ர ருஷி: |&lt;br /&gt;அனுஷ்துப்சந்த: ஸ்ரீ ஹனுமாந்தேவதா |&lt;br /&gt;மாருதாத்மஜேதி பீஜம் |&lt;br /&gt;அஞ்ஞநீஸுநுரிதிசா'க்தி: |&lt;br /&gt;ஆத்மன: ஸகலகார்ய ஸித்தய்ர்தே ஜபே விநியோக: |&lt;br /&gt;ஓம் ஹனுமதே அங்குஷ்டாப்யாம் நம: |&lt;br /&gt;ஓம் பவநாத்மஜாய தர்ஜநீப்யாம் நம: |&lt;br /&gt;ஓம் அக்ஷபத்மாய மத்யமாப்யாம் நம: |&lt;br /&gt;ஓம் விஷ்ணுபக்தாய அனாமிகாப்யாம் நம: |&lt;br /&gt;ஓம் லங்காவிதாஹகாய கனிஷ்டகாப்யாம் நம: |&lt;br /&gt;ஓம் ஸ்ரீ ராமகிங்கராய கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம: |&lt;br /&gt;&lt;br /&gt;||அத த்யானம்||&lt;br /&gt;&lt;br /&gt;த்யாயேத்வாலதிவாகரத்துதிநிபம் தேவாரிதர்பாபஹம் |&lt;br /&gt;தேவேந்த்ரப்ரமுகை: ப்ரசா'ந்ஸியச'ச'ன் தேதீப்யமாநம் ருசா||&lt;br /&gt;&lt;br /&gt;ஸுக்ரீவாதி ஸமஸ்தவானரயுதம் ஸுவ்யக்தத்த்வப்ரியம் |&lt;br /&gt;ஸன்ரக்தாருணலோசனம் பவநஜம் பீதாம்பராலம்க்ருதம் ||&lt;br /&gt;&lt;br /&gt;வஜ்ராங்கம் பிங்கலேசா'டயம் ஸ்வர்ணகுண்டலமண்டிதம் |&lt;br /&gt;நியுத்தமுபஸங்க்ரம்ய பாராவாரபராக்ரமம் ||&lt;br /&gt;&lt;br /&gt;வாமஹஸ்தே கதாயுக்தம் பாசஹஸ்தம் கமண்டலும் |&lt;br /&gt;ஊர்த்வதக்ஷிணதௌர்தண்டம் ஹனுமந்தம் விசிந்தயேத் ||&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ப'டிகாபம் ஸ்வர்ணகாந்திம் த்விபுஜம் ச க்ருதாஞ்ஜலிம் |&lt;br /&gt;குண்டலத்வய ஷம்சோ'பி முகாம்புஜ ஹரிம் பஜேத் ||&lt;br /&gt;&lt;br /&gt;ஹனுமான்பூர்வத: பாது தக்ஷிணே பவநாத்மஜ: |&lt;br /&gt;பாது ப்ரதீச்யாமக்ஷக்ன: பாது ஸாகரபாரக: ||&lt;br /&gt;&lt;br /&gt;உதீச்யாமூர்த்வக: பாது கேச'ரிப்ரியநந்தன: |&lt;br /&gt;தஸ்தாத்விஷ்ணுபக்தச'ச பாது மத்யே ச பாவநி: ||&lt;br /&gt;&lt;br /&gt;அவான்தரதிச': பாது ஸீதாசோ'க விநாச'ந: |&lt;br /&gt;லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||&lt;br /&gt;&lt;br /&gt;ஸுக்ரீவஸசிவ: பாது மஸ்தகம் வாயுநந்தன: |&lt;br /&gt;பா'லம் பாது மஹாவீரோ ப்ரபுவோர்மத்யே நிரந்தரம் ||&lt;br /&gt;&lt;br /&gt;நேத்ரே சாயாபஹாரீ ச பாது ந: ப்லவகேச்'வர: |&lt;br /&gt;கபோலௌ கர்ணமூலே ச பாது ஸ்ரீராம கிங்கர: ||&lt;br /&gt;&lt;br /&gt;நாஸாக்ர மஞ்ஜனி ஸூநூ பாது வக்த்ரம் கபீச'வர: |&lt;br /&gt;பாது கண்டே தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||&lt;br /&gt;&lt;br /&gt;புஜௌ பாது மஹாதேஜா: கரௌ து சரணாயுத: |&lt;br /&gt;நகாந்நகாயுத: பாது கக்ஷௌ பாது கபீச்'வர: ||&lt;br /&gt;&lt;br /&gt;வக்ஷோ முத்ராபஹாரி ச பார்ச்'வே பாது பூஜாயுத: |&lt;br /&gt;லங்கா விபஞ்ஜக: பாது ப்ருஷ்டதேசோ' நிரந்தரம் ||&lt;br /&gt;&lt;br /&gt;நாபிம் ச ராமதூதச்'ச கடிம் பாத்வநிலாத்மஜ: |&lt;br /&gt;குஹ்யம் பாது கபிசஸ்து குல்பௌ பாது மஹாபல: ||&lt;br /&gt;&lt;br /&gt;அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கரஸன்நிப: |&lt;br /&gt;அங்கான்யமித ஸத்வாத்ய: பாது பாதாம்குலீ: ஸதா ||&lt;br /&gt;&lt;br /&gt;ஸர்வாங்கானி மஹாசூ'ர: பாது ரோமாணி சாத்மவான் |&lt;br /&gt;ஹனுமத்கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |&lt;br /&gt;ஸ ஏவ புருஷக்ஷேரஷ்டோ புக்திம் முக்திம் ச விந்ததி |&lt;br /&gt;த்ரிகாலமேககாலம் வா படேன்மாஸத்ரதயம் புன: |&lt;br /&gt;ஸர்வாரிஷ்டம் க்ஷணேஜித்வா ஸ புமாந ப்ரியமாப்நுயாத் |&lt;br /&gt;அர்தராத்ரௌ ஜலே ஸ்தித்வா ஸ்ப்தவாரம் படேத்ததி |&lt;br /&gt;க்ஷயாபஸ்மாரகுஷ்டாதிதாபஜ்வர நிவாரணம் |&lt;br /&gt;அச்'வத்தமூலேர்கவாரே ஸ்தித்வா படதி ய: புமாந் |&lt;br /&gt;ஸ ஏவ ஜயமாப்நோதி ஸஞ்க்ராமேஷ்வபயம் ததா|&lt;br /&gt;ய: கரே தரயேன்நித்யம் ஸர்வாகாமாநவாப்நுயாத் |&lt;br /&gt;லிகித்வா பூஜயேத்தஸ்து தஸ்ய க்ரஹபயம் ஹரேத் |&lt;br /&gt;காரக்ரஹே ப்ரயாணே ச ஸங்க்ராமே தேச'விப்லவே |&lt;br /&gt;ய: படேத்ஹனுமத்கவசம் தஸ்ய நாஸ்தி பயம் ததா |&lt;br /&gt;யோ வாரம் நிதிமல்பபல்வலமிவோல்லம்க்ய ப்ரதாபாந்வித |&lt;br /&gt;வைதேஹீ கநதல்பசோ'கஹரணோ வைகுண்டபக்த ப்ரிய: |&lt;br /&gt;அக்ஷாத்துர்ஜிதராக்ஷஸேச்'வர மஹாதர்பாபஹாரீ ரணே |&lt;br /&gt;ஸோ'யம் வாநரபுங்கவோவது ஸதா சாஸ்மான்ஸமீராத்மஜ: |&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-7753161625357639596?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/7753161625357639596/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7753161625357639596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7753161625357639596'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2011/06/blog-post.html' title='அஷ்டம சனியின் இன்னல்களை போக்கும் ஸ்ரீ மாருதி/ஹனுமத் கவசம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-7205354973650672873</id><published>2010-11-04T14:08:00.000+04:00</published><updated>2010-11-04T14:08:07.158+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கங்கா ஸ்நானம்'/><title type='text'>தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;                         &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தீபாவளி திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். பாதாள  லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட  வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது,  பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள்  பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான்.  பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம்  ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும்  எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது  என அவன் வரம் பெற்றான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி,  பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை செய்தான்.நரகர் எனப்படும்  மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்' என்று பெயர் பெற்றான்.  கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும்  பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு  கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம்  செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான்  தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து விட்டது. இதைப்  பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை அழிக்க  கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர்  மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற  ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான்.  அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா  கவனித்தாள். தன் கணவரிடம், ""என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது  மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை  பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது  மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய்  குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று  கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில்  லட்சுமி வாசம் செய்ய வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே  வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள்  நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத்  தந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்)  குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து  விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய  உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும்  நியதி. நாளை அமாவாசையும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய  வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த புண்ணியம்  கிடைக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;குளிக்கும் முறை:&lt;/b&gt; நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில  பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம்  சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர்,  சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர்  தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும்.  குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட  பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது  சாஸ்திரப்படி உகந்ததல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: blue;"&gt;இந்த அற்புதமான தகவலை வெளியிட்ட தினமலருக்கு நன்றி:- &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-7205354973650672873?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/7205354973650672873/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7205354973650672873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7205354973650672873'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/11/blog-post.html' title='தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-7205754046510185427</id><published>2010-08-26T09:10:00.000+04:00</published><updated>2010-08-26T09:10:04.440+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமீரகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜென்மாஷ்டமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிருஷ்ண ஜெயந்தி'/><title type='text'>அமீரகத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உத்சவ அழைப்பிதழ்!!!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஆன்மீக, ஆத்திக நண்பர்களே!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமீரகம்  வாழ் ஆன்மீக அன்பர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு,இறையருள் பெற ஒரு நல்ல  வாய்ப்பு. ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உத்சவ அழைப்பிதழை பாருங்கள்,உத்சவம்  குறித்த விபரங்களையும் ,வரும் வழிப் படத்தையும்&amp;nbsp; ப்ரிண்ட் எடுங்கள், உங்கள்  அமீரக நண்பர்களுக்கும் சொல்லுங்கள். உத்சவத்தில் குடும்பத்தினருடன் பங்கு  பெறுங்கள் . சாதி மத பேதமில்லை.அனைவருக்கும் அனுமதி இலவசம்.எல்லோரும்  வருக,இறையருளைப் பெறுக.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;===0000===&lt;/div&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/THT9mVnb0WI/AAAAAAAAGBc/fCGM7H7MDoU/s1600/JANMASHTAMI+2010+einvite.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="344" src="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/THT9mVnb0WI/AAAAAAAAGBc/fCGM7H7MDoU/s640/JANMASHTAMI+2010+einvite.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;உத்சவ அழைப்பிதழ்,பெரிதாக்கி படிக்கவும்&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/THT9y3e9pfI/AAAAAAAAGBk/JVqXvu-5p9g/s1600/Regent+map.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/THT9y3e9pfI/AAAAAAAAGBk/JVqXvu-5p9g/s640/Regent+map.jpg" width="420" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;ரீஜெண்ட் இண்டர்நேஷனல் ஸ்கூலுக்கு வரும் வழிப்படம்&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-7205754046510185427?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/7205754046510185427/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7205754046510185427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7205754046510185427'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/08/blog-post.html' title='அமீரகத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உத்சவ அழைப்பிதழ்!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/THT9mVnb0WI/AAAAAAAAGBc/fCGM7H7MDoU/s72-c/JANMASHTAMI+2010+einvite.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-1313388832486718196</id><published>2010-06-22T16:38:00.000+04:00</published><updated>2010-06-22T16:38:50.850+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெய ஜெய தேவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராகுகால பூஜை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துர்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்மன்'/><title type='text'>வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை முறைகளும் ஸ்லோகங்களும்</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/TCCuuDiXOsI/AAAAAAAAEpA/-VeAZtrHejo/s1600/durga_9_small.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/TCCuuDiXOsI/AAAAAAAAEpA/-VeAZtrHejo/s320/durga_9_small.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h5 style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;h5 style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;15  வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம்  ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல்,  வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார  அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;11 வாரங்கள்  ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள்,  குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி  பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம்  பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;h5 align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;மங்களவார(செவ்வாய்க்கிழமை)  பூஜை.&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;div align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-family: verdana,geneva; font-size: small;"&gt;ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை  4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ  மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம்  தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி  திருமணம் நடக்கும்.&lt;br /&gt;துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில்  தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்;பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு  அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை  ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை  செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h5 align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;கிரக சர்ப்ப சாந்தி.&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;div align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana,geneva;"&gt;பாம்பினை  அடிப்பதால் வரும் தோசம்;, முன்னோர்களினால் வந்த நாக தோசம்; நீங்க செம்பு  அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள்  பூஜை செய்து வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதிற்க்கட்டி ஆறு போன்ற  ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளிற்கு அன்னதானம்  செய்ய வேண.டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-family: verdana,geneva; font-size: small;"&gt;1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு,  புகழ் கிடைக்கும்.&lt;br /&gt;2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.&lt;br /&gt;3.  ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.&lt;br /&gt;4. ராகு கால ஏகாதசி  பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.&lt;br /&gt;5. ராகு  கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.&lt;br /&gt;எந்த விதமான  சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம்  படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;h5 align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;கேது பகவான்.&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;div align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana,geneva;"&gt;ராகுவின்  உடற்பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும்  உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது  திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும்.  கேது ஞானம், மோட்சம் தருபவர். ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது  தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள்,  வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.&lt;br /&gt;கேதுவின் நல்லருள் பெற  காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வர்ண  அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள்  கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால்  சிறப்படைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகு, கேது ஸ்தலங்கள் திருப்பதி அருகிலுள்ள  திருக்காளஹஸ்தி, கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் ஆகும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h5 align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;விளக்குத்திரி தரும் பலன்கள்.&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;div align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana,geneva;"&gt;1.  பஞ்சுத்திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும்.&lt;br /&gt;2. தாமரைத்தண்டுத்திரி -  முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.&lt;br /&gt;3. வாழைத்தண்டுத்திரி -  தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.&lt;br /&gt;4.  வெள்ளெருக்கன் பட்டைத்திரி - வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும்.  பெருத்த செல்வம் சேரும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h5 align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;விளக்கேற்றும் திசைகள்&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;span style="color: black; font-size: small;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana,geneva;"&gt;1. வடக்குத்திசை - தொழில்  அபிவிருத்தி. செல்வம் சேரும்.&lt;br /&gt;2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும்  கிடைக்கும்.&lt;br /&gt;3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.&lt;br /&gt;4.  தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;h5 align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;div align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana,geneva;"&gt;1. பசு  நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.&lt;br /&gt;2.  விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.&lt;br /&gt;3.  இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள்,  முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.&lt;br /&gt;4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும்.  நோய்கள் நீங்கும்.&lt;br /&gt;5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில்  தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.&lt;br /&gt;6. முக்கூட்டு எண்ணெய் -  பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது  முக்கூட்டெண்ணெயாகும். இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில்  அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana,geneva;"&gt;ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது  வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது. பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது.  எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம்  ஏற்றக்கூடாது. இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;========== &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/TCCuuDiXOsI/AAAAAAAAEpA/-VeAZtrHejo/s1600/durga_9_small.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி&amp;nbsp; சரணம்&lt;br /&gt;ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)&lt;br /&gt;&lt;br /&gt;துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்&lt;br /&gt;துன்பம் பறந்தோடும்&lt;br /&gt;தர்மம் காக்கும் தாயும் அவளே&lt;br /&gt;தரிசனம் கண்டால் போதும்&lt;br /&gt;கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும்(ஜெய )&lt;br /&gt;&lt;br /&gt;பொற் கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்&lt;br /&gt;நெற்றியிலே குங்கும பொட்டும் வெற்றி பாதையை காட்டும்&lt;br /&gt;ஆயிரம் கரங்கள் உடையவளே&lt;br /&gt;ஆதிசக்தி அவள் பெரியவளே&lt;br /&gt;ஆயிரம் நாமங்கள் கொண்டவளே&lt;br /&gt;தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)&lt;br /&gt;&lt;br /&gt;சங்கு சக்கரம் வில்லும் அம்பும்&lt;br /&gt;மின்னும் வாளும் வேலுடன் சூலமும்&lt;br /&gt;தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மா ...&lt;br /&gt;சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்&lt;br /&gt;திங்களை முடி மேல் சூடி நிற்பாள்&lt;br /&gt;மங்கள வாழ்வும் தந்திடுவாள்&lt;br /&gt;மங்கையர்க்கரசியும் அவளே&lt;br /&gt;அங்கையர்கண்ணியும் அவளே (ஜெய..)&lt;br /&gt;&lt;br /&gt;ராகு கால துர்க்கா அஷ்டகம் (ஹரிவராசனம் மெட்டில் பாடவும் )&lt;br /&gt;வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்&lt;br /&gt;வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்&lt;br /&gt;தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்&lt;br /&gt;தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;உலகை ஈன்றவள் துர்க்கா&amp;nbsp; உமையு மானவள்&lt;br /&gt;உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்&lt;br /&gt;நிலவில் நின்றவள் துர்க்கா&amp;nbsp; நித்யை யானவள்&lt;br /&gt;&amp;nbsp;இலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;செம்மையானவள் துர்க்கா&amp;nbsp; ஜெயமுமானவள்&lt;br /&gt;அம்மையான்வல் அன்புத் தந்தை யானவள்&lt;br /&gt;இம்மையான்வல் துர்க்கா&amp;nbsp;&amp;nbsp; இன்பமான்வல்&lt;br /&gt;மும்மை யானவள் என்றும் முழுமை&amp;nbsp; துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;உயிருமானவள் துர்க்கா உடலுமான்வல்&lt;br /&gt;உலக மானவள் எந்தன் உடமை யானவள்&lt;br /&gt;பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்&lt;br /&gt;பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்&lt;br /&gt;துறையுமானவள் இன்பத் தோணி யானவள்&lt;br /&gt;அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்&lt;br /&gt;நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;குருவுமானவள்&amp;nbsp; துர்க்கா குழந்தையானவள்&lt;br /&gt;குலமுமான்வல் எங்கள் குடும்ப தீபமே&lt;br /&gt;திருவுமான்வல் துர்க்கா திருசூலி மாயவள்&lt;br /&gt;திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;ராகுதேவனின் பெரும் பூஜை ஏற்றவள்&lt;br /&gt;ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்&lt;br /&gt;ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டிநீன்&lt;br /&gt;ராகுதுர்க்கையே&amp;nbsp; என்னைக் காக்கும் துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே&lt;br /&gt;கருணை துர்க்கையே வீரக்ககனத் துர்க்கையே&lt;br /&gt;அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே&lt;br /&gt;அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே&lt;br /&gt;&lt;br /&gt;( "தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே" என்ற நாமம் வரும்போது விரதம் இருப்பவர்கள் நமஸ்க்காரம் செய்வது மிகவும் நல்லது )&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-1313388832486718196?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/1313388832486718196/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/1313388832486718196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/1313388832486718196'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/06/blog-post.html' title='வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை முறைகளும் ஸ்லோகங்களும்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/TCCuuDiXOsI/AAAAAAAAEpA/-VeAZtrHejo/s72-c/durga_9_small.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-1520516278624671067</id><published>2010-05-27T18:00:00.002+04:00</published><updated>2010-05-27T21:30:14.336+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முருகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கந்த குரு கவசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='murugan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kandha guru kavasam'/><title type='text'>மேலான மங்களங்கள் தரும் கந்த குரு கவசம்</title><content type='html'>&lt;span style="color: blue; font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;span style="color: blue; font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_567YS3ooI/AAAAAAAADxc/9a76ngTzUdY/s1600/111.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_567YS3ooI/AAAAAAAADxc/9a76ngTzUdY/s320/111.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;மூஷிக வாகனனே மூலப் பொருளோனே&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: small;"&gt;… செய்யுள் …&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சரவணபவ குகா சரணம் சரணம் …… 10&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குருகுகா சரணம் குருபரா சரணம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …… 15&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ …… 20&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;போற்றி போற்றி முருகா போற்றி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் …… 25&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே …… 30&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே …… 35&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் …… 40&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை …… 45&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா …… 50&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் …… 55&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா …… 60&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் …… 65&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் …… 70&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …… 75&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …… 80&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …… 85&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் …… 90&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முக்திக்கு வித்தான முருகா கந்தா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா …… 95&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ …… 100&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தேவாதி தேவா சிவகுரோ வா வா வா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா …… 105&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் …… 110&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா …… 115&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு …… 120&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் …… 125&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… 130&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவசத் குருநாதா சிவசத் குருநாதா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் …… 135&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் …… 140&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் …… 145&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் …… 150&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் …… 155&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் …… 160&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே …… 165&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் …… 170&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;[முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;செய்யலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி …… 175&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா …… 180&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் …… 185&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் …… 190&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே …… 195&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் …… 200&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா …… 205&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் …… 210&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே …… 215&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் …… 220&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சரவண பவனே சரவண பவனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் …… 225&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே …… 230&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே …… 235&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நித்யானந்தமே நின்னுரு வாகையினால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் …… 240&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் …… 245&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா …… 250&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே …… 255&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ …… 260&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் (265)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ ள்ளும் புறமும் உ ன்னருளாம் அன்பையே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ றுதியாக நானும் பற்றிட உ வந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எல்லை இல்லாத அன்பே இறைவெளi என்றாய் நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே சிவமும் அன்பே சக்தியும் (270)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே †ுரியும் அன்பே ப்ரமனும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே தேவரும் அன்பே மனிதரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே நீயும் அன்பே நானும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே சத்தியம் அன்பே நித்தியம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் (275)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே மௌனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பே அனைத்தும் என்றாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்பில் உ றையும் அருட்குரு நாதரே தான் (280)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு (285)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எல்லை இல்லாத உ ன் இறைவெளiயைக் காட்டிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ ன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நன்கறிந்து கொண்டேன் நானும் உ னதருளால் (290)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா (295)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா (300)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவவாக்கியர் சித்தர் உ னைச் சிவன் மலையில் போற்றுவரே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் (305)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கள்ளம் கபடமற்ற வெள்ளை உ ள்ளம் அருள்வீரே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கற்றவர்களோடு என்னைக் களiப்புறச் செய்திடுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ லகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உ ள்ளஇடம் (310)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் (315)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே (320)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மால் மருகா வள்ளi மணவாளா ஸ்கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவகுமரா உ ன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா (325)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குமரா முருகா குருகுகா வேலவனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அகத்தியர்க்குத் தந்து ஆட்சிகொண்டாய் தமிழகத்தை (330)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கலியுக வரதனென்று கலசமுனி உ னைப்புகழ்ந்தான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;போகருக்கருள் செய்த புவன சுந்தரனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா (335)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உ ன்நாமம் (340)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ ன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக (345)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ ள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் (350)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அப்பப்பா முருகாநின் அருளே உ லகமப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் (355)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ (360)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு (365)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ (370)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா (375)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தன் கவசமே கவசமென்று உ ணர்ந்திடுவாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் (380)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் (385)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சாந்தியும் சௌக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் (390)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கள்ளமிலா உ ள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் (395)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் (400)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ ணர்ந்துகொண்டு ஓதுவையேல் உ னக்குப் பெரிதான&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இகபரசுகம் உ ண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் (405)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;காத்து ரக்ஷiக்கும் கந்தகுரு கவசமுமே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் (410)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளiயும் காட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் (415)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ ள்ளொளiயாய் இருந்து உ ன்னில் அவனாக்கிடுவன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தன்னில் உ னைக்காட்டி உ ன்னில் தனைக்காட்டி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே (420)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் (425)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒருதரம் கவசம் ஓதின் உ ள்ளழுக்குப் போகும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நான்முறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஐந்துமுறை தினமட ஓதி பஞ்சாட்சரம் பெற்று (430)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே (435)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கன்னிமார் ஓடை நீரை கைகளiல் நீ எடுத்துக் (440)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_567YS3ooI/AAAAAAAADxc/9a76ngTzUdY/s1600/111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உ ருவேற்றி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;உ ச்சியிலும் தௌiத்து உ ட்கொண்டு விட்டிட்டால் உ ன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் (445)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;=============000============== &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-1520516278624671067?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/1520516278624671067/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_36.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/1520516278624671067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/1520516278624671067'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_36.html' title='மேலான மங்களங்கள் தரும் கந்த குரு கவசம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_567YS3ooI/AAAAAAAADxc/9a76ngTzUdY/s72-c/111.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-4000459190809406969</id><published>2010-05-27T17:49:00.001+04:00</published><updated>2010-05-27T21:33:54.895+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முருகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கந்த சஷ்டி கவசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kandha shashti kavasam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='murugan'/><title type='text'>எல்லா நலங்களும் வளங்களும் தரும் கந்த சஷ்டி கவசம்</title><content type='html'>&lt;div align="left" style="color: blue;"&gt;&lt;/div&gt;&lt;div align="left" style="color: blue;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_54P2Iks6I/AAAAAAAADxU/tJG7sGU3WIU/s1600/PALANI+THANDU.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_54P2Iks6I/AAAAAAAADxU/tJG7sGU3WIU/s400/PALANI+THANDU.jpg" width="260" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal,TSCu_InaiMathi,TAU_1_ELANGO_Barathi,Code2000,TheneeUni,Latha,sooriyan,Arial Unicode MS; font-size: large;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;======================&lt;br /&gt;&lt;span style="font-family: aAvarangal,TSCu_InaiMathi,TAU_1_ELANGO_Barathi,Code2000,TheneeUni,Latha,sooriyan,Arial Unicode MS; font-size: large;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;காப்பு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துதிப்போர்க்கு           வல்வினை           போம்;           துன்பம்போம்;           நெஞ்சில்&lt;br /&gt;பதிப்போர்க்குச்           செல்வம்           பலித்துக்-கதித்தோங்கும்&lt;br /&gt;நிஷ்டையுங்           கைகூடும்,           நிமலரருள்           கந்தர்&lt;br /&gt;சஷ்டி           கவசம் தனை.&lt;br /&gt;&lt;br /&gt;அமர           ரிடர்தீர           அமரம்           புரிந்த&lt;br /&gt;குமரனடி           நெஞ்சே           குறி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-family: aAvarangal,TSCu_InaiMathi,TAU_1_ELANGO_Barathi,Code2000,TheneeUni,Latha,sooriyan,Arial Unicode MS; font-size: large;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;          &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal,TSCu_InaiMathi,TAU_1_ELANGO_Barathi,Code2000,TheneeUni,Latha,sooriyan,Arial Unicode MS; font-size: large;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;நூல்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்டியை           நோக்கச்           சரவண           பவனார்&lt;br /&gt;சிஷ்டருக்           குதவும்           செங்கதிர்           வேலோன்&lt;br /&gt;பாதம்           இரண்டில்           பன்மணிச்           சதங்கை&lt;br /&gt;கீதம்           பாடக்           கிண்கிணி           யாட&lt;br /&gt;&lt;br /&gt;மையல்           நடனஞ்செய்யும்           மயில்வா           கனனார்&lt;br /&gt;கையில்           வேலால்           எனைக்           காக்கவென்           றுவந்து&lt;br /&gt;வரவர வேலா           யுதனார்           வருக&lt;br /&gt;வருக வருக           மயிலோன்           வருக&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரன்           முதலா           எண்டிசை           போற்ற&lt;br /&gt;மந்திர           வடிவேல்           வருக வருக!&lt;br /&gt;வாசவன்           முருகா           வருக வருக&lt;br /&gt;நேசக்           குறமகள்           நினைவோன்           வருக&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகம்           படைத்த ஐயா           வருக&lt;br /&gt;நீறிடும்           வேலவன்           நித்தம்           வருக&lt;br /&gt;சிரகிரி           வேலவன்           சீக்கிரம்           வருக!&lt;br /&gt;சரவண           பவனார்           சடுதியில்           வருக&lt;br /&gt;&lt;br /&gt;ரவண பவச ர ர ர           ர ர ர ர&lt;br /&gt;ரிவண பவச ரி           ரி ரி ரி ரி           ரி ரி&lt;br /&gt;விபச சரவண           வீரா நமோநம&lt;br /&gt;நிபவ சரவண           நிறநிற           நிறென&lt;br /&gt;&lt;br /&gt;வசுர வணப           வருக வருக&lt;br /&gt;அசுரர்           குடிகெடுத்த           ஐயா வருக&lt;br /&gt;என்னை           ஆளும்           இளையோன்           கையில்&lt;br /&gt;பன்னிரண்           டாயுதம்           பாசாங்           குசமும்&lt;br /&gt;&lt;br /&gt;பரந்த           விழிகள்           பன்னிரண்           டிலங்க&lt;br /&gt;விரைந்தெனைக்           காக்க           வேலோன்           வருக&lt;br /&gt;ஐயும்           கிலியும்           அடைவுடன்           சவ்வும்&lt;br /&gt;உய்யொளி           சௌவும்           உயிரைங்           கிலியும்&lt;br /&gt;&lt;br /&gt;கிலியுஞ்           சௌவும்           கிளரொளி           யையும்&lt;br /&gt;நிலைபெற்           றென்முன்           நித்தமும்           ஒளிரும்&lt;br /&gt;சண்முகன்           நீயும்           தனியொளி           யொவ்வும்&lt;br /&gt;குண்டலி           யாஞ்சிவ           குகன்           தினம் வருக!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு           முகமும்           அணிமுடி           ஆறும்&lt;br /&gt;நீறிடு           நெற்றியில்           நீண்ட           புருவமும்&lt;br /&gt;பன்னிரு           கண்ணும்           பவளச்செவ்           வாயும்&lt;br /&gt;நன்னெறி           நெற்றியில்           நவமணிச்           சுட்டியும்&lt;br /&gt;&lt;br /&gt;ஈராறு           செவியில்           இலகுகுண்           டலமும்&lt;br /&gt;ஆறிரு           திண்புயத்           தழகிய           மார்பில்&lt;br /&gt;பல்பூ           ஷணமும்           பதக்கமும்           தரித்து&lt;br /&gt;நன்மணி           பூண்ட           நவரத்ன           மாலையும்&lt;br /&gt;&lt;br /&gt;முப்பரி           நூலும்           முத்தணி           மார்பும்&lt;br /&gt;செப்பழ           குடைய           திருவயி           றூந்தியும்&lt;br /&gt;துவண்ட           மருங்கில்           சுடரொளிப்           பட்டும்&lt;br /&gt;நவரத்தினம்           பதித்த           நற்சீ           ராவும்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதொடை           யழகும்           இணைமுழந்           தாளும்&lt;br /&gt;திருவடி           யதனில்           சிலம்பொலி           முழங்க&lt;br /&gt;செககண           செககண           செககண செகண&lt;br /&gt;மொகமொக           மொகமொக           மொகமொக           மொகென&lt;br /&gt;&lt;br /&gt;நகநக நகநக           நகநக நகென&lt;br /&gt;டிகுகுண           டிகுடிகு           டிகுகுண           டிகுண&lt;br /&gt;ரரரர ரரரர           ரரரர ரரர&lt;br /&gt;ரிரிரிரி           ரிரிரிரி           ரிரிரிரி           ரிரிரி&lt;br /&gt;&lt;br /&gt;டுடுடுடு           டுடுடுடு           டுடுடுடு           டுடுடு&lt;br /&gt;டகுடகு           டிகுடிகு ட           ங்கு           டிங்குகு&lt;br /&gt;விந்து           விந்து           மயிலோன்           விந்து&lt;br /&gt;முந்து           முந்து           முருகவேள்           முந்து&lt;br /&gt;&lt;br /&gt;என்றனை           யாளும்           ஏரகச்           செல்வ&lt;br /&gt;மைந்தன்           வேண்டும்           வரமகிழ்ந்           துதவும்&lt;br /&gt;லாலா லாலா           லாலா           வேசமும்&lt;br /&gt;லீலா லீலா           லீலா வினோ           தனென்று&lt;br /&gt;&lt;br /&gt;உன்           திருவடியை           உறுதியென்           றெண்ணும்&lt;br /&gt;எந்தலை           வைத்துன்           இணையடி           காக்க&lt;br /&gt;என்னுயிர்க்           குயிராம்           இறைவன்           காக்க&lt;br /&gt;பன்னிரு           விழியால்           பாலனைக்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;அடியேன்           வதனம்           அழகுவேல்           காக்க&lt;br /&gt;பொடிபுனை           நெற்றியைப்           புனிதவேல்           காக்க&lt;br /&gt;கதிர்வேல்           இரண்டும்           கண்ணினைக்           காக்க&lt;br /&gt;விதிசெவி           இரண்டும்           வேலவர்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;நாசிகளி           ரண்டும்           நல்வேல்           காக்க&lt;br /&gt;பேசிய           வாய்தனைப்           பெருவேல்           காக்க&lt;br /&gt;முப்பத்           திருபல்           முனைவேல்           காக்க&lt;br /&gt;செப்பிய           நாவைச்           செவ்வேல்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;கன்னமி           ரண்டும்           கதிர்வேல்           காக்க&lt;br /&gt;என்னிளங்           கழுத்தை           இனியவேல்           காக்க&lt;br /&gt;மார்பை           ரத்ன           வடிவேல்           காக்க&lt;br /&gt;சேரிள           முலைமார்           திருவேல்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;வடிவே           லிருதோள்           வளம்பெறக்           காக்க&lt;br /&gt;பிடரிக           ளிடண்டும்           பெருவேல்           காக்க&lt;br /&gt;அழகுடன்           முதுகை           அருள்வேல்           காக்க&lt;br /&gt;பழுபதி           னாறும்           பருவேல்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிவேல்           வயிற்றை           விளங்கவே           காக்க&lt;br /&gt;சிற்றிடை           யழகுறச்           செவ்வேல்           காக்க&lt;br /&gt;நாணாங்           கயிற்றை           நல்வேல்           காக்க&lt;br /&gt;ஆண்குறி           யிரண்டும்           அயில்வேல்           காக்க&lt;br /&gt;பிட்ட           மிரண்டும்           பெருவேல்           காக்க&lt;br /&gt;பணைத் தொடை           இரண்டும்           பருவேல்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;கணைக்கால்           முழந்தாள்           கதிர்வேல்           காக்க&lt;br /&gt;வட்டக்           குதத்தை           வல்வேல்           காக்க&lt;br /&gt;ஐவிரல்           அடியினை           அருள்வேல்           காக்க&lt;br /&gt;கைகளி           ரண்டும்           கருணைவேல்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;முன்கையி           ரண்டும்           முரண்வேல்           காக்க&lt;br /&gt;பின்கையி           ரண்டும்           பின்னவள்           இருக்க&lt;br /&gt;நாவில்           சரஸ்வதி           நற்றுணை           யாக&lt;br /&gt;நாபிக்           கமலம்           நல்வேல்           காக்க&lt;br /&gt;முப்பால்           நாடியை           முனைவேல்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழு           தும்எனை           எதிர்வேல்           காக்க&lt;br /&gt;அடியேன்           வதனம்           அசைவுள           நேரம்&lt;br /&gt;கடுகவே           வந்து           கனகவேல்           காக்க&lt;br /&gt;வரும்பகல்           தன்னில்           வச்சிரவேல்           காக்க&lt;br /&gt;அரையிருள்           தன்னில்           அனையவேல்           காக்க&lt;br /&gt;&lt;br /&gt;ஏமத்தில்           சாமத்தில்           எதிர்வேல்           காக்க&lt;br /&gt;தாமதம்           நீக்கிச்           சதுர்வேல்           காக்க&lt;br /&gt;காக்க           காக்க           கனகவேல்           காக்க&lt;br /&gt;நோக்க           நோக்க           நொடியில்           நோக்க&lt;br /&gt;தாக்க           தாக்க           தடையறக்           தாக்க&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க           பார்க்க           பாவம்           பொடிபட&lt;br /&gt;பில்லி           சூனியம்           பெரும்பகை           அகல&lt;br /&gt;வல்ல பூதம்           வலாட்டிகப்           பேய்கள்&lt;br /&gt;அல்லற்           படுத்தும்           அடங்கா           முனியும்&lt;br /&gt;பிள்ளைகள்           தின்னும்           புழக்கடை           முனியும்&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளிவாய்ப்           பேய்களும்,           குறளைப்           பேய்களும்&lt;br /&gt;பெண்களைத்           தொடரும்           பிரமராட்           சதரும்&lt;br /&gt;அடியனைக்           கண்டால்           அலறிக்           கலங்கிட&lt;br /&gt;இரிசு           காட்டேரி           இத்துன்ப           சேனையும்&lt;br /&gt;எல்லிலும்           இருட்டிலும்           எதிர்ப்படும்           அண்ணரும்&lt;br /&gt;&lt;br /&gt;கனபூசை           கொள்ளும்           காளியோ           டனைவரும்&lt;br /&gt;விட்டாங்           காரரும்           மிகுபல           பேய்களும்&lt;br /&gt;தண்டியக்           காரரும்           சண்டாளர்           களும்&lt;br /&gt;என்பெயர்           சொல்லவும்           இடிவிழுந்           தோடிட&lt;br /&gt;&lt;br /&gt;ஆனை           யடியினில்           அரும்பா           வைகளும்&lt;br /&gt;பூனை           மயிரும்           பிள்ளைகள்           என்பும்&lt;br /&gt;நகமும்           மயிரும்           நீண்முடி           மண்டையும்&lt;br /&gt;பாவைக           ளுடனே பலகல           சத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;மனையிற்           புதைத்த           வஞ்சனை           தனையும்&lt;br /&gt;ஒட்டியச்           செருக்கும்           ஒட்டிய           பாவையும்&lt;br /&gt;காசும்           பணமும்           காவுடன்           சோறும்&lt;br /&gt;ஓதும்           அஞ்சனமும்           ஒருவழிப்           போக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அடியனைக்           கண்டால்           அலைந்து           குலைந்திட&lt;br /&gt;மாற்றார்           வஞ்சகர்           வந்து           வணங்கிட&lt;br /&gt;காலதூ           தாளெனைக்           கண்டாற்           கலங்கிட&lt;br /&gt;அஞ்சி           நடுங்கிட           அரண்டு           புரண்டிட&lt;br /&gt;&lt;br /&gt;வாய்விட்           டலறி           மதிகெட்           டோட&lt;br /&gt;படியினில்           முட்ட           பாசக்           கயிற்றால்&lt;br /&gt;கட்டுடன்           அங்கம்           கதறிடக்           கட்டு&lt;br /&gt;கட்டி           உருட்டு           கைகால்           முறிய&lt;br /&gt;&lt;br /&gt;கட்டு           கட்டு           கதறிடக்           கட்டு&lt;br /&gt;முட்டு           முட்டு           விழிகள்           பிதுங்கிட&lt;br /&gt;செக்கு           செக்கு           செதில்           செதிலாக&lt;br /&gt;சொக்கு           சொக்கு           சூர்ப்பகைச்           சொக்கு&lt;br /&gt;&lt;br /&gt;குத்து           குத்து           கூர்வடி           வேலால்&lt;br /&gt;பற்று           பற்று           பகலவன்           தணலெரி&lt;br /&gt;தணலெரி           தணலெரி           தணலது வாக&lt;br /&gt;விடு விடு           வேலை           வெகுண்டது           வோடப்&lt;br /&gt;&lt;br /&gt;புலியும்           நரியும்           புன்னரி           நாயும்&lt;br /&gt;எலியும்           கரடியும்           இனித்           தொடர்ந்           தோட&lt;br /&gt;தேளும்           பாம்பும்           செய்யான்           பூரான்&lt;br /&gt;கடிவிட           விஷங்கள்           கடித்துய           ரங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;ஏறிய           விஷங்கள்           எளிதினில்           இறங்க&lt;br /&gt;ஒளிப்புஞ்           சுளுக்கும்           ஒருதலை           நோயும்&lt;br /&gt;வாதஞ்           சயித்தியம்           வலிப்புப்           பித்தம்&lt;br /&gt;குலைசயங்           குன்மம்           சொக்குச்           சிரங்கு&lt;br /&gt;&lt;br /&gt;குடைச்சல்           சிலந்தி           குடல்விப்           புருதி&lt;br /&gt;பக்கப்           பிளவை           படர்தொடை           வாழை&lt;br /&gt;கடுவன்           படுவன்           கைத்தாள்           சிலந்தி&lt;br /&gt;பற்குத்           தரணை           பருஅரை           யாப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப்           பிணியும்           என்றனைக்           கண்டால்&lt;br /&gt;நில்லா தோட           நீஎனக்           கருள்வாய்&lt;br /&gt;ஈரேழு           உலகமும்           எனக்           குறவாக&lt;br /&gt;ஆணும்           பெண்ணும்           அனைவரும்           எனக்கா&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணா           ளரசரும்           மகிழ்ந்துற           வாகவும்&lt;br /&gt;உன்னைத்           துதிக்க           உன் திரு           நாமம்&lt;br /&gt;சரவண பவனே           சைலொளி           பவனே&lt;br /&gt;திரிபுர           பவனே           திகழொளி           பவனே&lt;br /&gt;&lt;br /&gt;பரிபுர           பவனே           பவமொளி           பவனே&lt;br /&gt;அரிதிரு           மருகா அமரா           வதியைக்&lt;br /&gt;காத்துத்           தேவர்கள்           கடும்சிறை           விடுத்தாய்&lt;br /&gt;கந்தா           குகனே           கதிர்வே           லவனே&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகை           மைந்தா           கடம்பா           கடம்பனை&lt;br /&gt;இடும்பனை           யழித்த           இனியவேல்           முருகா&lt;br /&gt;தனிகா சலனே           சங்கரன்           புதல்வா&lt;br /&gt;கதிர்கா           மத்துறை           கதிர்வேல்           முருகா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழநிப்           பதிவாழ்           பாலகு மாரா&lt;br /&gt;ஆவினன்           குடிவாழ்           அழகிய வேலா&lt;br /&gt;செந்தின்மா           மலையுறும்           செங்கல்வ           ராயா&lt;br /&gt;சமரா           புரிவாழ்           சண்முகத்           தரசே&lt;br /&gt;&lt;br /&gt;காரார்           குழலால்           கலைமகள்           நன்றாய்&lt;br /&gt;என்நா           இருக்க           யானுனைப்           பாட&lt;br /&gt;எனைத்           தொடர்ந்திருக்கும்           எந்தை           முருகனைப்&lt;br /&gt;பாடினேன்           ஆடினேன்           பரவச மாக&lt;br /&gt;&lt;br /&gt;ஆடினேன்           ஆடினேன்           ஆவினன்           பூதியை&lt;br /&gt;நேச           முடன்யான்           நெற்றியில்           அணிய&lt;br /&gt;பாச           வினைகள்           பற்றது           நீங்கி&lt;br /&gt;உன்பதம்           பெறவே           உன்னரு ளாக&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்           இரட்சி           அன்னமுஞ்           சொன்னமுந்&lt;br /&gt;மெத்தமெத்           தாக வேலா           யுதனார்&lt;br /&gt;சித்திபெற்           றடியேன்           சிறப்புடன்           வாழ்க&lt;br /&gt;வாழ்க           வாழ்க           மயிலோன்           வாழ்க&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க           வாழ்க           வடிவேல்           வாழ்க&lt;br /&gt;வாழ்க           வாழ்க           மலைக்குரு           வாழ்க&lt;br /&gt;வாழ்க           வாழ்க           மலைக்குற           மகளுடன்&lt;br /&gt;வாழ்க           வாழ்க           வாரணத்           துவசம்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க           வாழ்கஎன்           வறுமைகள்           நீங்க&lt;br /&gt;எத்தனை           குறைகள்           எத்தனை           பிழைகள்&lt;br /&gt;எத்தனை           அடியேன்           எத்தனை           செயினும்&lt;br /&gt;பெற்றவன்           நீகுரு           பொறுப்பது           உன்கடன்&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவள்           குறமகள்           பெற்றவ           ளாமே&lt;br /&gt;பிள்ளையென்           றன்பாய்ப்           பிரிய           மளித்து&lt;br /&gt;மைந்தனென்           மீதும்           மனமகிழ்ந்           தருளித்&lt;br /&gt;தஞ்சமென்           றடியார்           தழைத்திட           அருள்செய்&lt;br /&gt;&lt;br /&gt;கந்தர்           சஷ்டி           கவசம்           விரும்பிய&lt;br /&gt;பாலன் தேவ           ராயன்           பகர்ந்ததைக்&lt;br /&gt;காலையில்           மாலையில்           கருத்துடன்           நாளும்&lt;br /&gt;ஆசா           ரத்துடன்           அங்கந்           துலக்கி&lt;br /&gt;&lt;br /&gt;நேசமுடன்           ஒரு           நினைவது           வாகிக்&lt;br /&gt;கந்தர்           சஷ்டிக்           கவசம்           இதனைச்&lt;br /&gt;சிந்தை           கலங்காது           தியானிப்           பவர்கள்&lt;br /&gt;ஒருநாள்           முப்பத்           தாறுருக்           கொண்டு&lt;br /&gt;ஓதியே           செபித்து           உகந்துநீ           றணிய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓதியே           செபித்து           உகந்துநீ           றணிய&lt;br /&gt;அஷ்டதிக்           குள்ளோர்           அடங்கிலும்           வசமாய்த்&lt;br /&gt;திசைமன்ன           ரண்மர்           சேர்ந்தங்கு           அருளுவர்&lt;br /&gt;மற்றவ           ரல்லாம்           வந்து           வணங்குவர்&lt;br /&gt;&lt;br /&gt;நவகோள்           மகிழ்ந்து           நன்மை           யளித்திடும்&lt;br /&gt;நவமதனெனவும்           நல்லெழில்           பெறுவர்&lt;br /&gt;எந்த           நாளுமீ           ரட்டாய்           வாழ்வார்&lt;br /&gt;கந்தர்கை           வேலாம்           கவசத்           தடியை&lt;br /&gt;&lt;br /&gt;வழியாய்க்           காண           மெய்யாய்           விளங்கும்&lt;br /&gt;விழியாற்           காண           வெருண்டிடும்           பேய்கள்&lt;br /&gt;பொல்லா           தவரைப்           பொடிபொடி           யாக்கும்&lt;br /&gt;நல்லோர்           நினைவில்           நடனம்           புரியும்&lt;br /&gt;&lt;br /&gt;சர்வ சத்ரு           சங்கா           ரத்தடி&lt;br /&gt;அறிந்தென           துள்ளும்           அஷ்ட           லட்சுமிகளில்&lt;br /&gt;வீரலட்           சுமிக்கு           விருந்துண           வாகச்&lt;br /&gt;சூரபத்           மாவைத்           துணித்தகை           யதனால்&lt;br /&gt;இருபத்           தேழ்வர்க்           குவந்தமு           தளித்த&lt;br /&gt;&lt;br /&gt;குருபரன்           பழநிக்           குன்றினி           லிருக்கும்&lt;br /&gt;சின்னக்           குழந்தை           சேவடி           போற்றி!&lt;br /&gt;எனைத்தடுத்           தாட்கொள           என்றன           துள்ளம்&lt;br /&gt;மேவிய           வடிவுறும்           வேலவா           போற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;தேவர்கள்           சேன பதியே           போற்றி!&lt;br /&gt;குறமகள்           மனமகிழ்           கோவே           போற்றி!&lt;br /&gt;திறமிகு           திவ்விய           தேகா           போற்றி!&lt;br /&gt;இடும்பா           யுதனே           இடும்பா           போற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;கடம்பா           போற்றி           கந்தா           போற்றி!&lt;br /&gt;வெட்சி           புனையும்           வேளே           போற்றி!&lt;br /&gt;உயர்கிரி           கனக           சபைக்கோ           ரரசே!&lt;br /&gt;மயில்நட           மிடுவாய்           மலரடி           சரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;சரணம்           சரணம் சரவண           பவஓம்&lt;br /&gt;சரணம்           சரணம்           சண்முகா           சரணம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: aAvarangal,TSCu_InaiMathi,TAU_1_ELANGO_Barathi,Code2000,TheneeUni,Latha,sooriyan,Arial Unicode MS; font-size: large;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;=============000============== &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-4000459190809406969?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/4000459190809406969/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/4000459190809406969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/4000459190809406969'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_27.html' title='எல்லா நலங்களும் வளங்களும் தரும் கந்த சஷ்டி கவசம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_54P2Iks6I/AAAAAAAADxU/tJG7sGU3WIU/s72-c/PALANI+THANDU.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-162439248231936968</id><published>2010-05-26T15:29:00.001+04:00</published><updated>2010-05-26T15:30:25.853+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹா லட்சுமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்துதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்லோகம்'/><title type='text'>கோலாப்புர் மஹாலக்‌ஷ்மியும் ஸ்லோகமும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_0FrBr6HhI/AAAAAAAADxM/cGZQjIuTluA/s1600/ATT00001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_0FrBr6HhI/AAAAAAAADxM/cGZQjIuTluA/s400/ATT00001.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_0FrBr6HhI/AAAAAAAADxM/cGZQjIuTluA/s1600/ATT00001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #ffffcc;"&gt;&lt;span style="color: #660000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #ffffcc;"&gt;&lt;span style="color: #660000;"&gt;தாமரை திகழும் திருக்கரமும்&lt;br /&gt;&lt;br /&gt;தளிர்நகை பொழியும்  ஒளிமுகமும்&lt;br /&gt;&lt;br /&gt;ஷேமம் அளிக்கும் நல்லருளும்&lt;br /&gt;&lt;br /&gt;சேவிப் பார்க்கு  நிறைவரமும்&lt;br /&gt;&lt;br /&gt;மூவர் போற்றும் பெருமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;முன்னே சங்க பதும  நிதி&lt;br /&gt;&lt;br /&gt;காவல் செய்ய, காட்சி தரும்&lt;br /&gt;&lt;br /&gt;கமல மாதே ! வணங்கு கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;தாமரை  வடிவாய்த் திருக்கண்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தாமரை மென்மை தளிர்க்கைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;தூய  மங்கல வெண்மை உடை!&lt;br /&gt;&lt;br /&gt;துலங்கு சந்தனம்! மணிமாலை!&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம், சக்தி,  பலம், செல்வம்&lt;br /&gt;&lt;br /&gt;நயத்தகு வீரம், பொலி வென்னும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆறும் பெற்று  மூவுலகும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சி புரிபவளே! அருள்க!&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை.செயற்கை  இயற்றுவிப்பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உயிர்க்கும் நலஞ்செய்வாய்!&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்  கலைக்கும் அடிப்படையாய்&lt;br /&gt;&lt;br /&gt;அரிய செல்வத் திருப்பிடமாய்&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்த  தளிக்கும் சுரபியென&lt;br /&gt;&lt;br /&gt;நிலவும் மேலாம் வடிவம் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;விளங்கும்  தெய்வ இலக்குமியே!&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணுவின் இதய இலச்சினையே!&lt;br /&gt;&lt;br /&gt;செந்தாமரை  தான் உன் வீடு!&lt;br /&gt;&lt;br /&gt;திகழும் தூய்மை உன் ஏடு!&lt;br /&gt;&lt;br /&gt;அமுதம் தோற்க  இனிப்பவள் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;அக்கினி  பத்தினி ஸாவாஹா நீ!&lt;br /&gt;&lt;br /&gt;அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும்  எதிலும் எந்நாளும்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கிச் சிறப்பவளே சரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;அரிய வடிவம்  நற் குணமும்&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதப் புகழும் பெற்றவளே!&lt;br /&gt;&lt;br /&gt;அதிகா ரத்தில்  கொண்டவளே!&lt;br /&gt;&lt;br /&gt;அகிலம் முழுவதும் உன்னொளிதான்&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்து படர்ந்து  தொடர்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;அழகே! பொறுமை பூண்டவளே!&lt;br /&gt;&lt;br /&gt;அமுதப் பாற்கடல்  ஈன்றவளே!&lt;br /&gt;&lt;br /&gt;அறிவே உருவம் ஆனவள் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;அருளைப் பொழியும் வானவள்  நீ!&lt;br /&gt;&lt;br /&gt;சிறிதும் குற்றம் அற்றவள் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநா ராயணன் சிந்தை நீ!&lt;br /&gt;&lt;br /&gt;உலகின்  துயர இருள் நீங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஓளியே! பகவான் உட்கொள்ளும் &lt;br /&gt;&lt;br /&gt;அமுதே!  உன்றன் கடைக்கண்ணால்&lt;br /&gt;&lt;br /&gt;அடியேன் இடுக்கண் போக்கிடுக!&lt;br /&gt;&lt;br /&gt;தருமம்  அனைத்தும் ஒன்றான&lt;br /&gt;&lt;br /&gt;தாயே! உன்னைப் போற்றுகிறேன் !&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பிடம்  உனக்குப பங்கயம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதும் கையில் கமலம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இருவிழி  அதுவும் தாமரைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கும் அழகும் அம்மலர்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;கருணை  வடிவே ! காசினியைக்&lt;br /&gt;&lt;br /&gt;காக்கும் தாயே! வணங்குகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;மலரில்  தோன்றிய மலர்முகமே!&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அலைமகளே!  இவ் வகிலத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தத்தின் அடிப்படை நீ!&lt;br /&gt;&lt;br /&gt;பூவிற் சிறந்த  கமலத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;பொலியும் மாலை அணிந்தபடி&lt;br /&gt;&lt;br /&gt;பூவையர் விரும்பக்  காட்சிதரும்&lt;br /&gt;&lt;br /&gt;தேவதையே! உன்னைத் துதிக்கின்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;வந்திப்  பவர்க்கு வாழ்வளிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வாசம் நிறைந்த வரலஷ்மீ!&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்  பவர்க்கு மகிழவு தர &lt;br /&gt;&lt;br /&gt;தருணம் பார்த்தே இருப்பவளே!&lt;br /&gt;&lt;br /&gt;சந்திர னோடு  நீ பிறந்தாய்&lt;br /&gt;&lt;br /&gt;சந்திர வதனம் நீ பெற்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;செங்கதி ரோடு ஒளி  போன்றே&lt;br /&gt;&lt;br /&gt;திருமா லோடு திகழ்பவள் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;புயங்கள் நான்கு கொண்டவளே!&lt;br /&gt;&lt;br /&gt;புதிய  நிலாவின் வடிவினளே!&lt;br /&gt;&lt;br /&gt;பயன்படு செல்வம் தருபவளே!&lt;br /&gt;&lt;br /&gt;பக்தர்க்  கருளைப் பொழிபவளே!&lt;br /&gt;&lt;br /&gt;நயந்த அன்பர் வாழ்வினிலே &lt;br /&gt;&lt;br /&gt;நல்லின் பத்தைத்  தருபவளே!&lt;br /&gt;&lt;br /&gt;வியக்கும் மங்கல வடிவம் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;வித்தகியே! உனைப்  பணிகின்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;தூயவளே! நீ உலகன்னை!&lt;br /&gt;&lt;br /&gt;துலங்கு சக்தியின் முதற்  பண்ணை!&lt;br /&gt;&lt;br /&gt;மாயச் செய் என் வறுமையினை!&lt;br /&gt;&lt;br /&gt;மலர்ப் பொய்கையிலே  வாழ்பவளே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி துலங்க  விளங்குகிறாய்!&lt;br /&gt;&lt;br /&gt;தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்&lt;br /&gt;&lt;br /&gt;சுடரும்  பொன்முடி சூட்டுகிறாய்!&lt;br /&gt;&lt;br /&gt;விளங்கும் வெளிச்ச உருவோடு&lt;br /&gt;&lt;br /&gt;வில்வக்  காட்டில் விளையாடி&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கும் திருமால் மார்பினிலே&lt;br /&gt;&lt;br /&gt;இடமும்  பெற்ற இலக்குமியே!&lt;br /&gt;&lt;br /&gt;நலமார் செல்வக் களஞ்சியமே!&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வாழ்வின்  இலக்கியமே!&lt;br /&gt;&lt;br /&gt;கலங்கும் பாவ வினை போக்கி&lt;br /&gt;&lt;br /&gt;கனக மழையைப்  பெய்விப்பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை வடிவே! உன்னாலே &lt;br /&gt;&lt;br /&gt;அரிய தனமும் தானியமும்&lt;br /&gt;&lt;br /&gt;நன்மை  பலவும் வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னின்  அரண்மனைப் பொலிவினிலே&lt;br /&gt;&lt;br /&gt;புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை  பூஜை செய்வோர்க்கு&lt;br /&gt;&lt;br /&gt;சகல வரம்தரும் சந்நிதி நீ!&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாற்  கடலில் உதித்தவளே!&lt;br /&gt;&lt;br /&gt;திருமால் மார்பிடை பதித்தவளே!&lt;br /&gt;&lt;br /&gt;விருப்போ  டணுகும் பக்தர்க்கே&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியை வாழ்வில் தருபவளே!&lt;br /&gt;&lt;br /&gt;செறித்த  கனகச் சூழலுடன்&lt;br /&gt;&lt;br /&gt;சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;பொருத்த முடனே  பொலிகின்ற&lt;br /&gt;&lt;br /&gt;பூவே! உன்னைப் போற்றுகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;தேசம் போற்றும்  உத்தமியே!&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!&lt;br /&gt;&lt;br /&gt;பூசை மலராய்ப்  பொலிகண்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னைப் பொழியும் திருக் கைகள்! &lt;br /&gt;&lt;br /&gt;மோசம்  செய்யும் வறுமையினை&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும் அழிக்கும் அருட்பார்வை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை  யாவும் நிறைவேற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை உன்னைப் புவிபோற்றும்!&lt;br /&gt;&lt;br /&gt;நவ  துர்க்கைக்கும் மூலமென &lt;br /&gt;&lt;br /&gt;நாயகியே நீ விளங்குகின்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;சிவன்  அயன் திருமால் மூவருமே&lt;br /&gt;&lt;br /&gt;சேர்ந்த சங்கம வடிவம் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர்  தொழிற்கும் நீ மூலம்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை நீயே முக்காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;அவனி சுழன்றிட  காரணமே!&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும் நிறைந்த பூரணமே!&lt;br /&gt;&lt;br /&gt;தேவ மாதர் பணி செய்ய&lt;br /&gt;&lt;br /&gt;திகழும்  சுடர் நீ! மேன்மை நீ!&lt;br /&gt;&lt;br /&gt;மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;மூவர்  போற்றும் முதல்வி நீ!&lt;br /&gt;&lt;br /&gt;மூவுல குக்கும் இறைவி நீ!&lt;br /&gt;&lt;br /&gt;ஆவ தனைத்தும்  உன்னாலே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆசி அளிப்பாய் கண்ணாலே!&lt;br /&gt;&lt;br /&gt;நாரா யணரின் நெஞ்சமெனும்&lt;br /&gt;&lt;br /&gt;நற்றா  மரைப்பூ நடுவினிலே&lt;br /&gt;&lt;br /&gt;சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!&lt;br /&gt;&lt;br /&gt;திசைகள்  எட்டும் உன் புகழே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரா திப்பார் இல்லத்தை&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனை ஆக்கும்  பெற்றியளே!&lt;br /&gt;&lt;br /&gt;பூரணக் கருணை பொழிந்திடுவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;பொன் மகளே! உன் அடி  சரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் காலை மாலையிலே&lt;br /&gt;&lt;br /&gt;திருவார் இலக்குமி  தோத்திரத்தை &lt;br /&gt;&lt;br /&gt;மனையப்படுத்தி மலரிட்டு&lt;br /&gt;&lt;br /&gt;மங்கல தீப தூபமுடன்&lt;br /&gt;&lt;br /&gt;விநயத்  தோடு துதித்து வர&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சம் வாழ்வில் நிலையாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;கனகம்  நிறைந்தே இவ்வுலகின்&lt;br /&gt;&lt;br /&gt;காவல ராகிச் செழித்திடலாம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-162439248231936968?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/162439248231936968/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_26.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/162439248231936968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/162439248231936968'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_26.html' title='கோலாப்புர் மஹாலக்‌ஷ்மியும் ஸ்லோகமும்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S_0FrBr6HhI/AAAAAAAADxM/cGZQjIuTluA/s72-c/ATT00001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-5146306839864938713</id><published>2010-05-06T23:33:00.000+04:00</published><updated>2010-05-06T23:33:26.818+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம்'/><title type='text'>சகல நன்மை பயக்கும் மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S-MZKU4lw_I/AAAAAAAADwg/fP6sLUgCQKo/s1600/meenakshi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S-MZKU4lw_I/AAAAAAAADwg/fP6sLUgCQKo/s320/meenakshi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் காஞ்சன பத்மினீ தடக்ருஹாம் ஸ்ரீ ஸுந்தரேஸ ப்ரியாம்&lt;br /&gt;&lt;br /&gt;நீபாரண்ய ஸுவர்ண கர்துக பரிக்ரீடா விலோலமுமாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமத்பாண்ட்ய குலாசலாக்ர விலஸத் ரத்னப்ரதிபாயிதாம்&lt;br /&gt;&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[பொற்றாமரைக் குளத்தின் கரையில் கோவில் கொண்டிருபவளாயும், ஸ்ரீ சுந்தரேஸ்வரருடைய பத்னியாகவும், கதம்பவனத்தில் தங்கப் பந்தை வைத்துக் கொண்டு விளையாடுபவளும், அதிபிரகாசமுள்ள பாண்டியவம்சம் என்னும் மலையின் சிகரத்தில் விளங்கும் ரத்ன தீபமாயுள்ளவளும், பாண்டிய ராஜனது புத்ரியாகவும், மதுரைக்கு நாயகியாகவும், கையில் கிளி ஏந்தினவளாகவும் உள்ள கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் வேத கதம்ப கானன சுகீம் சரஸ்த்ராடவீ கேகினீம்&lt;br /&gt;வேதாந்தாகில தர்மஹேம நளினீ ஹம்ஸிம் சிவாம் சாம்பவிம்&lt;br /&gt;ஓங்காராம்புஜ நீலமத்த மதுபாம் மந்த்ராம்ர சாகாபிகாம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[வேதமாகிய கதம்பவனத்தில் கிளியாகவும், சாஸ்திரமாகிய காட்டில் மயிலாகவும், உபநிஷத்களிலுள்ள ஸமஸ்த தர்மங்களாகிற பொற்றமரைக் குளத்தில் ஹம்ஸமாகவும், பிரணவமாகிற தாமரைப்பூவில் கருத்த மதம் கொண்ட தேன் வண்டாகவும், மந்திரமாகிற மாமரக் கிளைக்கு கோகிலமாகவும் விளங்கிக் கொண்டு சுந்தரேஸ்வரரின் சக்தியாக, மதுரையின் நாயகியாய், பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் நூபுர சோபிதாங்க்ரி கமலாம் தூணீல ஸஜ்ஜங்கிகாம்&lt;br /&gt;ரத்னாதர்ச ஸமான ஜானுயுகளாம் ரம்யா நிபோருத்வயாம்&lt;br /&gt;காஞ்சீபத்த மனோஜ்ஞபீன ஜகனாமாவர்த்த நாபிஹ்ரதாம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[நூபுரத்தால் அழகுசேர்க்கும் பத்மம் போன்ற கணுக்காலுடையவளாய், அலங்காரமான துணி போல பிரகாசிக்கிற கைகள் உடையவளாய், ரத்னக் கண்ணாடிகளுக்கு சமமான இரண்டு முழங்கால்களுடையவளாய், வாழைமரம் போல விளங்கும் துடைகளுடன், ஒட்டியாணம் பூட்டப்பட்ட மனோஹரமான பருத்த ஜகனத்துடன் கூடியவளாய், சுழிபோலுள்ள தொப்புள் குழியுடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் வ்யோம ஸமான மத்யமயுதாமுத்துங்க வக்ஷோருஹாம்&lt;br /&gt;வீணா மஞ்ஜுன நாளிகான்விதகராம் சங்கோல்லஸத் சுந்தராம்&lt;br /&gt;லாக்ஷா கர்தம சோபிபாதயுகளாம் ஸிந்தூர ஸீமந்தினீம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[வெட்டவெளி போன்ற சமமான இடுப்பும், உயர்ந்த ஸ்தனங்களூம், வீணையின் அழகான நாளிகைஇல் வைக்கப்பட்ட கைகளும், சங்கம் போன்ற அழகிய கழுத்தும், அரக்கு குழம்பினால் ஒளிரும் இரு பாதங்களும், குங்குமத்துடன் கூடிய வகிட்டினையும் உடைய மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் மஞ்ஜுள மீன நேத்ர யுகளாம் கோதண்ட ஸுப்ருலதாம்&lt;br /&gt;பிம்போஷ்கம் ஜிதகுந்த தந்த ருசிராம் சாம்பேய நாஸோஜ்வலாம்&lt;br /&gt;அர்த்தேந்து ப்ரதிபிம்ப பால ருசிராமாதர்ச கண்ட ஸ்தலாம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[மீன்களைப் போன்ற கண்களுடையவளும், வில் போன்ற அழகான வளைந்த புருவங்களை உடையவளும், கோவஒப் பழம் போன்ற உதடுகளைக் கொண்டவளும், வெண்மல்லிகைப் பூவைப் நிகர்த்த பற்களையுடையவளும், சம்பக புஷ்பம் போன்ற மூக்கினால் ப்ரகாசிப்பவளும், பாதி சந்திரன் போன்ற நெற்றியுடன் ஒளிர்கிறவளும், முகக்கண்ணாடி போல் இருக்கும் கன்னப் பிரதேசத்தை உடையவளாகவுமான மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் குங்கும பங்க லேபிதலஸத் வக்ஷோஜ கும்போஜ்வலாம்&lt;br /&gt;கஸ்தூரீ திலகாலிகாம் மலயஜாலேபோல்லஸத் கந்தராம்&lt;br /&gt;ராகா சந்த்ர ஸமான சாரு வதனாம் லோலம்ப நீலாலகாம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[குங்கும குழம்பு பூசினாற்போன்று ஒளிரும் ஸ்தன கும்பங்களுடன் பிரகாசிப்பவளும், கஸ்தூரி திலகத்தோடு கூடிய நெற்றியுடையவளும், சந்தனம் பூசிய சோபையுடன் இருக்கும் கழுத்துடையவளும், வண்டு போன்ற கருத்துச் சுருண்ட முடியை உடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;கெளரீம் காஞ்சன கங்கணாங்கத தராம் நாஸா லஸன் மெளக்திகாம்&lt;br /&gt;மஞ்ஜீராங்குளி முத்ரிகாங்கரி கடக க்ரைவேயகாலங் க்ருதாம்&lt;br /&gt;முக்தாஹார கிரீட ரத்ன விலஸத் தாடங்க காந்த்யா யுதாம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ஸுவர்ணத்தாலான கங்கணம், தோள்வளை இவற்றை தரித்தவளும், மூக்கில் நல்முத்தை அணிந்தவளும், பாதஸரம், விரல்களில் மோதிரங்கள், கால்களில் தண்டைகள், கழுத்தில் அட்டிகை போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டவளும், முக்தாஹாரமும், ஒளிரும் ரத்னங்கள் உள்ள கிரீடமும், பிரகாசிக்கும் தாடங்கங்களும் கூடிய மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் சம்பக மல்லிகாஸுகுஸுயை: புந்நாக ஸெளகந்திகைர்&lt;br /&gt;த்ரோணேந்தீவர குந்த ஜாதி வகுளைராபத்த சூளியுதாம்&lt;br /&gt;மந்தாராருண பத்ம கேதகதள ச்ரேணீ லஸத்வேணிகாம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[சம்பகம், மல்லிகை, புன்னாகம், செங்கழுநீர், தும்பை, கருநெய்தல், குந்தம், ஜாதீ, வகுளம் ஆகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேசத்தை உடையவளும், மந்தாரை, செந்தாமரை, தாழம்பூ இதழ் இவைகளால் வரிசையாக பின்னப்பட்ட பின்னலுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெளரீம் தாடிம புஷ்பவர்ண விலஸத் திவ்யாம்பராலங்க்ருதாம்&lt;br /&gt;சந்த்ராம்சூபம சாரு சாமரகர ஸ்ரீ பாரதீ ஸேவிதாம்&lt;br /&gt;நாநாரத்ன ஸுவர்ண தண்ட விலஸன் முக்தாதபத்ரோஜ்வலாம்&lt;br /&gt;மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[மாதுளைப் புஷ்பம் போன்ற வர்ணமுடைய வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளும், சந்திர கிரணம் போன்ற அழகான் சாமரங்களைக் கையில் ஏந்தி லக்ஷ்மியாலும், சரஸ்வதியாலும் ஸேவிக்கப்படுபவளும், பலவிதமான ரத்னங்களுடன் கூடிய தண்டத்துடன் கூடிய முத்துக் குடையுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியான, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாசா வா மநஸாபி வா கிரிஸுதே காயேன வா ஸந்ததம்&lt;br /&gt;மீனாக்ஷீதி கதாசிதம்ப குருதே த்வந்நாம ஸங்கீர்த்தனம்&lt;br /&gt;லக்ஷ்மீஸ்தஸ்ய க்ருஹே வஸத்யனுதினம் வாணி ச வக்த்ராபுஜே&lt;br /&gt;தர்மாத்யர்த்த சதுஷ்டயம் கரதலப்ராப்தம் பவேந்நிச்சய:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[அம்பிகே!, மலையவான் மகளே, வாக்கினாலோ, மனசினாலோ, சாரீரத்தினாலோ எப்போதாவது இடைவிடாமல் ஒருவன் மீனாக்ஷி என்று உனது நாமத்தைச் சொல்வானேயானால், அவனுடைய வீட்டில் லக்ஷ்மியானவள் தினந்தோறும் வசித்து வருவாள். அதேபோல், அவனுடைய முகபத்மத்தில் சரஸ்வதியும் விளங்குவாள். தர்ம, அர்த்த, காம, மோக்ஷமாகிய புருஷார்த்தங்களும் அவன் கைகளில் கிடைத்ததாகும், இது நிச்சயம்.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சர்வே ஜனா சுகினோ பவந்து!.. சர்வ மங்களானி பவந்து.&lt;br /&gt;இதி சம்ப்ரோக்ஷண மஹா கும்பாபிஷேக வைபவம் சம்பூர்ணம்&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-5146306839864938713?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/5146306839864938713/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_06.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5146306839864938713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5146306839864938713'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post_06.html' title='சகல நன்மை பயக்கும் மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S-MZKU4lw_I/AAAAAAAADwg/fP6sLUgCQKo/s72-c/meenakshi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-8967091132030648891</id><published>2010-05-06T22:58:00.000+04:00</published><updated>2010-05-06T22:58:45.305+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சியம்மன்'/><title type='text'>நலம் தருவாள் மீனாட்சி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S-MRLh_HJcI/AAAAAAAADwY/-qdCtMuexxo/s1600/meenakshi1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S-MRLh_HJcI/AAAAAAAADwY/-qdCtMuexxo/s320/meenakshi1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;span style="font-size: 14pt;"&gt;"பொ&lt;/span&gt;திகை மலைச் சாரலிலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பூத்து வந்த தென்றலிலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;அல்லி மலர் தண்டெனவே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நடந்துவரும் மீனாட்சி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கிள்ளை மொழிப் பைந்தொடியாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கிண்கிணியென சிரிப்புடனே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கீழ்வானச் செஞ்சுடராய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;திகழும் அழகு மீனாட்சி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பச்சை நிறச் சாயலிலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பைந்தமிழின் இனிமையென&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பாசமதைப் பொழிந்து தரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பால் நிலவே மீனாட்சி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பொய்கை வளர் மீன்களென&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கெண்டை விழி ஓரங்களில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மைதீட்டிய மலர்க்கொடியே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மங்கையவள் மீனாட்சி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;வைகை நதி நீராடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;வையமெல்லாம் மகிழ்ந்திடவே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;வான் முகிலாம் கூந்தலிலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மலர் சூடிய மீனாட்சி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மான் மழுவைக் கையேந்தும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மதியதனைச் சிரம் கொண்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மன்னவனாம் சுந்தரேசன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பாகமமர் மீனாட்சி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பாற்கடலில் அலைமேலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பைந்நாகப் பாயினிலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;படுத்துறங்கும் கண்ணனவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;குலக்கொடியே மீனாட்சி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;செல்லக்கிளி தோளிலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;சிரித்து வரும் வேளையிலே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நல்லதொரு வாக்கு தந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நலம் தருவாள் மீனாட்சி!'&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-8967091132030648891?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/8967091132030648891/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/8967091132030648891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/8967091132030648891'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/05/blog-post.html' title='நலம் தருவாள் மீனாட்சி'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S-MRLh_HJcI/AAAAAAAADwY/-qdCtMuexxo/s72-c/meenakshi1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-6736366987531931259</id><published>2010-04-06T09:50:00.000+04:00</published><updated>2010-04-06T09:50:26.029+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் வரலாறு'/><title type='text'>ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் வரலாறு:-</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7rLduJ8CPI/AAAAAAAADJ8/IRUZAyK9rf4/s1600/mahaalaksmi.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7rLduJ8CPI/AAAAAAAADJ8/IRUZAyK9rf4/s320/mahaalaksmi.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="vbpostbit" id="post_message_128517" style="color: black;"&gt;  &lt;b&gt;இ&lt;/b&gt;ளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.&lt;br /&gt;இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.&lt;br /&gt;எனவே, நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்மொழி பொழியச் செய்த அந்த கனகதாரா ஸ்தோத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கவுரையுடன் பின்வருமாறு காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: medium;"&gt;ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கம் ஹரே:புனகபூஷன&lt;br /&gt;மாச்ரயந்தீ&lt;br /&gt;ப்ருங்காங்கனேவ முகலாபரணம்&lt;br /&gt;தமாலம்&lt;br /&gt;அங்கீக்ரு தாகில விபூதி&lt;br /&gt;ரபாங்கலீலா&lt;br /&gt;மாங்கல்ய தாஸ்து மம&lt;br /&gt;மங்கல தேவதாயா: 1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்தா முஹீர்விதததீ&lt;br /&gt;வதனே முராரே:&lt;br /&gt;ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி&lt;br /&gt;கதாகதானி&lt;br /&gt;மாலா த்ருசோர் மது கரீவ &lt;br /&gt;மஹோத்பலே யா&lt;br /&gt;ஸாமே ச்ரியம் திசது&lt;br /&gt;ஸாகர ஸம்பவாயா: 2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமீலிதாட்ச மதிகம்ய&lt;br /&gt;முதா முகுந்தம்&lt;br /&gt;ஆனந்த கந்த மநிமேஷ&lt;br /&gt;மனங்கதந்த்ரம்&lt;br /&gt;ஆகேகர ஸ்தித கனீனிக&lt;br /&gt;பக்ஷ்ம நேத்ரம்&lt;br /&gt;பூத்யை பவேன்மம&lt;br /&gt;பூஜங்க சயாங்கனாயா 3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித &lt;br /&gt;கெளஸ்துபே யா&lt;br /&gt;ஹாராவலீவஹரி நீலமயி&lt;br /&gt;விபாதி &lt;br /&gt;காமப்ரதா பகவதோபி&lt;br /&gt;கடாட்ச மாலா&lt;br /&gt;கல்யாண மாவஹதுமே&lt;br /&gt;கமலாலயாயா: 4&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலாம்புதாலி லலிதோரஸி &lt;br /&gt;கைடபாரே:&lt;br /&gt;தாராதரே ஸ்புரதியா&lt;br /&gt;தடிதங்கனேவ&lt;br /&gt;மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்&lt;br /&gt;மஹனீய மூர்த்தி&lt;br /&gt;பத்ராணி மேதிசது&lt;br /&gt;பார்கவநந்தனாயா: 5&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராப்தம் பதம் ப்ரதமத:&lt;br /&gt;கலு யத்ப்ரபாவாத்&lt;br /&gt;மாங்கல்ய பாஜி மதுமாதினி&lt;br /&gt;மன் மதேன&lt;br /&gt;மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்&lt;br /&gt;மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விச்வாம ரேந்த்ர பதவீ&lt;br /&gt;ப்ரமதான தட்சம்&lt;br /&gt;ஆனந்த ஹேதுரதிகம்&lt;br /&gt;முரவித்விஷோ அபி&lt;br /&gt;ஈஷன் நிஷீ தது மயிக்ஷண&lt;br /&gt;மீக்ஷணார்த்தம்&lt;br /&gt;இந்தீவரோதர ஸஹோதர&lt;br /&gt;மிந்திராயா 7&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஷ்டா விசிஷ்ட மதயோபி&lt;br /&gt;யயா தயார்த்ர&lt;br /&gt;திருஷ்ட்யாத்ரி விஷ்டப&lt;br /&gt;பதம் ஸ லபம் லபந்தே&lt;br /&gt;திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர&lt;br /&gt;திப்திரிஷ்டாம்&lt;br /&gt;புஷ்டிம் க்ருஷீஷ்ட&lt;br /&gt;மம புஷ்கர விஷ்டராயா 8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தத்யாத் தயானுபவனோ&lt;br /&gt;த்ரவிணாம் புதாராம்&lt;br /&gt;அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க&lt;br /&gt;சிசெள விஷன்ணே&lt;br /&gt;துஷ்கர்ம தர்மமபனீய&lt;br /&gt;சிராயதூரம்&lt;br /&gt;நாராயண ப்ரணயனீ&lt;br /&gt;நயனாம் புவாஹ: 9&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி &lt;br /&gt;சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி&lt;br /&gt;ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய&lt;br /&gt;மேலிஷீ ஸம்ஸ்திதாயை&lt;br /&gt;தஸ்யை நமஸ்த்ரி புவனைக&lt;br /&gt;குரோஸ்தருண்யை! 10&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ருத்யை நமோஸ்து&lt;br /&gt;சுபகர்ம பலப்ரஸீத்யை&lt;br /&gt;ரத்யை நமோஸ்துரமணீய&lt;br /&gt;குணார்ணவாயை&lt;br /&gt;சக்த்யை நமோஸ்து&lt;br /&gt;சதபத்ர நிகேதெனாயை&lt;br /&gt;புஷ்ட்யை நமோஸ்து&lt;br /&gt;புருஷோத்தம வல்லபாயை 11&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமோஸ்து நாலீக நிபானனாயை&lt;br /&gt;நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை&lt;br /&gt;நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை&lt;br /&gt;நமோஸ்து நாராயண வல்லபாயை: 12&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை&lt;br /&gt;நமோஸ்து பூ மண்டல நாயிகாயை&lt;br /&gt;நமோஸ்து தேவாதி தயாபராயை&lt;br /&gt;நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை&lt;br /&gt;நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை&lt;br /&gt;நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை&lt;br /&gt;நமோஸ்து தாமோதர வல்லபாயை 14&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை&lt;br /&gt;நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை&lt;br /&gt;நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை &lt;br /&gt;நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய &lt;br /&gt;நந்தனானி&lt;br /&gt;ஸாம்ராஜ்யதான&lt;br /&gt;விபவானி ஸரோருஹாணி&lt;br /&gt;த்வத் வந்தனானி துரிதா&lt;br /&gt;ஹரணோத்யதானி&lt;br /&gt;மாமேவ மாதரனிசம்&lt;br /&gt;கலயந்து மான்யே 16&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி&lt;br /&gt;ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்&lt;br /&gt;ஸந்தனோதி வசனாங்க மானஸை&lt;br /&gt;த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸரஸிஜ நிலயே ஸரோஜ&lt;br /&gt;ஹஸ்தே&lt;br /&gt;தவல தராம்சுக&lt;br /&gt;கந்த மால்ய சோபே&lt;br /&gt;பகவதி ஹரிவல்லபே&lt;br /&gt;மனோஜ்ஞே&lt;br /&gt;த்ரிபுவன பூதிகரி&lt;br /&gt;ப்ரஸீத மஹ்யம் 18&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திக்தஸ்திபி கனக கும்ப&lt;br /&gt;முகாவஸ்ருஷ்ட&lt;br /&gt;ஸ்வர்வாகினி விமலசாரு&lt;br /&gt;ஜலாம்னு தாங்கீம&lt;br /&gt;ப்ராதர் நமாமி ஜகதாம்&lt;br /&gt;ஜனனீம் அக்ஷே&lt;br /&gt;லோகாதி நாதக்ரு ஹிணீம்&lt;br /&gt;அம்ருதாப்தி புத்ரீம் 19&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமலே கமலாட்ச வல்லபேத்வம்&lt;br /&gt;கருணாபூர தரங்கிதைரபாங்கை&lt;br /&gt;அவலோகய மாமநிஞ் சனானாம் &lt;br /&gt;ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்&lt;br /&gt;த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்&lt;br /&gt;குணாதிகா குரிதர பாக்ய பாகினோ&lt;br /&gt;பவந்தி தே புவி புத பாவிதாசயா 21&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-6736366987531931259?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/6736366987531931259/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/blog-post_06.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/6736366987531931259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/6736366987531931259'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/blog-post_06.html' title='ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் வரலாறு:-'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7rLduJ8CPI/AAAAAAAADJ8/IRUZAyK9rf4/s72-c/mahaalaksmi.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-5474637250563211898</id><published>2010-04-05T15:23:00.001+04:00</published><updated>2010-04-05T15:26:25.112+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம்'/><title type='text'>ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7nHwqJDJkI/AAAAAAAADJ0/OTe1suCPJnQ/s1600/ganesha_symbolism.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt; &lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7nHwqJDJkI/AAAAAAAADJ0/OTe1suCPJnQ/s1600/ganesha_symbolism.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7nHwqJDJkI/AAAAAAAADJ0/OTe1suCPJnQ/s1600/ganesha_symbolism.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="335" src="http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7nHwqJDJkI/AAAAAAAADJ0/OTe1suCPJnQ/s400/ganesha_symbolism.gif" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;==========================&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்&lt;br /&gt;கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்&lt;br /&gt;அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்&lt;br /&gt;நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம் &lt;br /&gt;&lt;br /&gt;நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்&lt;br /&gt;நமஸ் ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ&lt;br /&gt;ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்&lt;br /&gt;மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் &lt;br /&gt;&lt;br /&gt;ஸமஸ்த லோகசங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்&lt;br /&gt;தரேதரோ தரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம்&lt;br /&gt;க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்&lt;br /&gt;மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் &lt;br /&gt;&lt;br /&gt;அகிஞ்ச நார்த்தி மார்ஜனம் சிரந்த நோக்தி பாஜனம்&lt;br /&gt;புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம்&lt;br /&gt;ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்&lt;br /&gt;கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்&lt;br /&gt;&lt;br /&gt;நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்த காத்மஜம்&lt;br /&gt;அசிந்த்யரூப மந்த ஹீந மந்தராய க்ருந்தனம்&lt;br /&gt;ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்&lt;br /&gt;தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்தகம் &lt;br /&gt;&lt;br /&gt;மஹா கணேச பஞ்ச ரத்ன மாத ரேண யோந்வஹம்&lt;br /&gt;ப்ரஜல்பதி ப்ர பாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்&lt;br /&gt;அரோக தாம தோஷதாம் ஸ¤ஸா ஹிதீம் ஸபுத்ரதாம்&lt;br /&gt;ஸமா ஹி தாயரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-5474637250563211898?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/5474637250563211898/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/blog-post_3382.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5474637250563211898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5474637250563211898'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/blog-post_3382.html' title='ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/S7nHwqJDJkI/AAAAAAAADJ0/OTe1suCPJnQ/s72-c/ganesha_symbolism.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-8242221450999601400</id><published>2010-04-05T15:12:00.000+04:00</published><updated>2010-04-05T15:12:34.934+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமநாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><title type='text'>மகாத்மா காந்திஜியும் ராம நாமமும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;தேச பிதா என்று நாம் போற்றி வணங்கும் மகாத்மா காந்திஜிக்கு ராமனிடமிருந்த ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. காந்திஜிக்கும் ராம நாமத்திற்கும் உள்ள தொடர்பை இங்கு சற்று விரிவாகக் காண்போம். &lt;br /&gt;&lt;br /&gt;ஷோலாப்பூர் - புனா மார்க்கத்தில் உள்ள உருளிகாஞ்சன் என்ற கிராமத்தில் ராம நாமத்தின் சக்தியைப் பற்றி அந்தக் கிராம மக்களுக்கு காந்திஜி விரிவாக எடுத்துரைத்தார். அற்புதமான அந்த பிரசங்கங்களில் அவருக்கு ராமனின் மீது இருந்த அசாத்திய பக்தியும், அதன் சக்தியாலேயே அவர் அனைத்துக் காரியங்களையும் செய்து வருவதையும் அவர் பிரகடனப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம நாமம்தான் தன் லட்சியம் என்று பிரகடனப்படுத்திய காந்திஜி அதைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;“உள்ளத்தில் ராம நாமம் இடம் பெற்று விடுமாயின், அதன் முன்னிலையில் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பதற்கான சாஸ்திரிய முறைகள் யாவும் அற்பமாகி விடும். அப்போதுதான் ராம நாமத்தின் மகோன்னதமான அழகையும் சக்தியையும் நாம் உணர முடியும். இணையற்ற, குறி தவறாத இந்த ஆயுதத்தை அயராது தேடும் முயற்சியில் இலட்சியத்திற்கும் அதை அடைவதற்குமான முறைகளுக்கும் எவ்வித வேற்றுமையும் காண்பது கஷ்டமான காரியமாகும்” - (ஹரிஜன் -22-6-1947)&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாயில் ருங்டா ஹவுஸில் குழுமியிருந்த கூட்டத்தினரிடம் அவர் கூறியது:&lt;br /&gt;&lt;br /&gt;“இயற்கை வைத்தியத்தில் ராம நாமமே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். யாரும் இது பற்றி ஆச்சரியப்படவேண்டாம்... இந்தியா இந்தக் கொள்கையின் சக்தியை உணருமானால், நாம் சுதந்திரம் அடைவது மட்டுமல்ல, ஆரோக்கியமான நபர்களைக் கொண்டுள்ள - வியாதிகளும் நோய்களும் இன்று கொண்டுள்ளதைப் போல் அல்லாத - நாடாகவும் ஆகி விடுவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;(In the armoury of nature curist, Ramanama is the most potent weapon. Let no one wonder at it.. .. If India could realize the power of that principle, not only would we be free but we would be a land of healthy individuals, too - not the land of epidemics and ill-health that we are today.)&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜியின் தந்தையின் முன்னால் தினம்தோறும் ராமாயண வாசிப்பு நடப்பது வழக்கம். போர்பந்தரில் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாள் மாலையும் ராமாயணம் படிப்பதை அவர் கேட்பது வழக்கம். பிலேஸ்வத்தைச் சேர்ந்த லதா மஹராஜ் ராமாயணத்தை வாசித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;லதா மஹராஜைப் பற்றியே ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் உண்டு. தொழுநோயால் அவர் பீடிக்கப்பட்டிருந்தார். ஆனால் எந்த விதமான மருந்தையும் உட்கொள்ளவில்லை! பிலேஸ்வர் ஆலயத்தில் மஹாதேவனின் விக்ரஹத்திற்கு அர்ச்சிக்கப்பட்ட வில்வ இலைகளை தொழு நோய் வந்திருந்த இடங்களில் போட்டதோடு, ராம நாமத்தை இடைவிடாமல் ஜெபித்தார். நோய் நீங்கி விட்டது! அவரது நம்பிக்கையே அவரை பூரணமானவராக ஆக்கியதாகக் கூறப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜி கூறுகிறார். “ இது உண்மையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நாங்கள் அதை நம்பினோம்.”&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணத்தை அவர் வாசிக்க ஆரம்பித்த போது அவர் உடலில் தொழுநோயே இல்லை. இனிமையான குரலைக் கொண்டவர் அவர். இரண்டடிகளையும் (தோஹா) நான்கடிகளையும் அவர் பாடி அதற்கு அர்த்தத்தையும் விளக்குவார். உபந்யாசத்தில் தான் மெய்மறப்பதோடு கேட்பவர்களையும் மெய்மறக்கச் செய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜி கூறுகிறார்: “எனக்கு அப்போது 13 வயதிருக்கும். அவரது வாசிப்பில் கவர்ந்து இழுக்கப்பட்டது எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. அதுதான் எனக்கு ராமாயணத்தில் ஆழ்ந்த பக்தியை உருவாக்க அஸ்திவாரமாக இருந்தது. இன்று, துளஸிதாஸரின் ராமாயணத்தை எல்லா பக்தி இலக்கியத்திலும் அதி உன்னதமான நூலாகக் கருதுகிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(I must have been thirteen at that time, but I quite remember being enraptured by his reading. That laid the foundation of my deep devotion to the Ramayana. Today, I regard the Ramayana of Tulsidas as the greatest book in all devotional literature.”)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1946ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதியில் வெளி வந்த செய்தி இது:&lt;br /&gt;&lt;br /&gt;கொளுத்தும் வெயில் நாட்களில் டெல்லியில் மாலையில் எவ்வளவோ வேலைகளுக்கு இடையேயும் கூட்டத்தில் ஆரோக்கியத்துடன் கலந்து கொள்வது அற்புதம்தான் என்று கூறிய காந்திஜி இதற்குக் காரணம் ராம நாமத்தின் சக்தியே என்றார். மேலும் கூறுகையில், கடவுளின் அருளாலேயே அவர்களுடன் இருக்க முடிந்திருக்கிறது என்றார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை காந்திஜி பயணம் செய்த இரயிலின் தண்டவாளத்தில் யாரோ சிலர் ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டிருந்தனர். எஞ்சின் டிரைவர் சமயோசிதமாக வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யார் தன்னைக் கொல்ல விரும்புகிறார்கள் என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறிய காந்திஜி ஏழாவது முறையாக இப்படி மயிரிழையில் உயிர் பிழைத்ததாக குறிப்பிட்டார். ஒருவேளை 125 வருடம் வாழ்ந்து சேவை செய்ய கடவுள் சித்தம் செய்திருக்கிறாரோ என்றும் அவர் கூறினார். (ஆனால் பின்னர் காந்திஜியே 8-6-47 ஹரிஜன் இதழில் 'இன்று உருவாகி வரும் இந்தியாவில் எனக்கு இடமில்லை. 125 வயது வரையில் வாழும் நம்பிக்கையை நான் கை விட்டு விட்டேன்' என்று மன வருத்தத்துடன் குறிப்பிட்டார்.) &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இப்படி ஒவ்வ்வொரு சிறு நிகழ்ச்சியிலும் ராமனே தன்னை வழி நடத்துவதை பல முறை காந்திஜி குறிப்பிட்டிருக்கிறார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(ஆக்கம்- ச.நாகராஜன் )&lt;br /&gt;(நன்றி : ஆதிபிரான்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-8242221450999601400?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/8242221450999601400/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/blog-post_05.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/8242221450999601400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/8242221450999601400'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/blog-post_05.html' title='மகாத்மா காந்திஜியும் ராம நாமமும்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-7305982085969550157</id><published>2010-04-04T15:13:00.000+04:00</published><updated>2010-04-04T15:13:26.689+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய சரிதை'/><title type='text'>மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-10. சமய அறிவின் உதயம்</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எனது ஆறு அல்லது ஏழாவது வயதிலிருந்து பதினாறாம் பிராயம் வரையில் நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். மதத்தைத் தவிர மற்ற எல்லாவிதமான விஷயங்களைப்ப்பற்றியும் எனக்குப் போதித்தார்கள். உபாத்தியாயர்கள், தங்கள் அளவில் எவ்விதமான சிரமமுமின்றி எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடியவை எனக்குக் கிடைக்கவில்லை என்றே கூறுவேன். என்றாலும், அக்கம் பக்கங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக சமய ஞானம் பற்றி நான் அறிந்து வந்தேன். சமயம் என்பதை அதன் விரிவான கருத்தில் - தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே நான் உபயோகிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வைஷ்னவக் குடும்பத்தில் பிறந்தவனாகையால் நான் அடிக்கடி விஷ்ணு கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால் அது என் மனதை ஒரு போதும் கவரவில்லை. அதன் பகட்டும் ஆடம்பரமும் எனக்குப் பிடிக்கவே வில்லை. அதோடு ஒழுக்கவீனமான காரியங்கள் பல அங்கே நடக்கின்றன என்ற வதந்திகளையும் கேள்விப்பட்டேன். ஆகவே, கோயிலுக்குப் போவதில் எனக்கு சிரத்தையில்லை. இதனால், விஷ்ணு கோயிலிலிருந்து நான் எதையும் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆனால், கோயிலில் நான் பெற முடியாது போனதை, எங்கள் குடும்ப வேலைக்காரக் கிழவியான என் செவிலித் தாயிடமிருந்து பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர். அவளுக்கு என் மீதிருந்த பிரியம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. எனக்குப் பேய், பிசாசுகளின் பயம் இருந்தது என்று முன்பே கூறியிருக்கிறேன். ராம நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதே அந்தப் பயத்தைப் போக்குவதற்கான மருந்து என்று எனக்கு ரம்பா யோசனை கூறினாள். அவள் கூறிய பரிகாரத்தில் எனக்கு இருந்த நம்பிக்கையைவிட அவளிடம் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு ஆகையால், பேய் பிசாசுகளிடம் எனக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கு இளம் பிராயத்திலிருந்தே ராம நாம ஜபம் செய்வேன். இது தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால் குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட அந்த நல்ல விதை வீணாகப் போய் விடவில்லை. அந்த நல்ல பெண்மணியான ரம்பா விதைத்த விதையினாலேயே ராம நாமம் இன்று எனக்குப் பொய்க்காத அருமருந்தாக இருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்தச் சமயத்தில் ராமாயண பக்தரான என் பெரியப்பா பிள்ளை ஒருவர், நானும் என் சின்ன அண்ணனும் ராமரட்சை கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதை மனப்பாடம் செய்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்த பிறகு வழக்கமாக அதைப் பாராயணம் செய்து வந்தோம். நாங்கள் ராஜ்கோட்டை அடைந்ததும் அதை மறந்துவிட்டோம். ஏனெனில் அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நான் அதைப் பாராயணம் செய்து வந்ததற்கு ஒரு காரணம், சுத்தமான உச்சரிப்புடன் ராமரட்சையை என்னால் பாராயணம் செய்ய முடிகிறது என்பதில் நான் கொண்டிருந்த பெருமையேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்றாலும், என்னுள் ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியது, என் தந்தையார் எதிரில் ராமாயணம் படிக்கப்பட்டு வந்ததாகும். என் தந்தை நோயுற்றிருந்த சமயம் கொஞ்ச காலம் போர்பந்தரில் இருந்தார். அங்கே மாலை நேரத்தில் ராமயணத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். அவ்விதம் ராமாயணம் வாசித்து வந்தவர் சிறந்த ராம பக்தர். அவர் பிலேஸ்வரைச் சேர்ந்த லதா மகராஜ் என்பவர். அவருக்கு குஷ்ட நோய் இருந்து குணமாகிவிட்டது. எந்த மருந்தினாலும் அவருக்குக் குணமாகிவிடவில்லை என்றும், பிலேஸ்வரர் கோயிலில் மகாதேவர் சிலைக்கு அர்ச்சனை செய்து, பிறகு தூரப் போடப்படும் வில்வ இலைகளைத் தமது உடலில், குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டியதாலும், விடாமல் ராமநாம ஜபம் செய்ததாலுமே அந்நோய் அவருக்குக் குணமாயிற்று என்றும் சொல்லுவார்கள். அவருடைய நம்பிக்கை அவர் நோயைப் போக்கியது என்பார்கள். நாங்கள் என்னவோ இக்கதையை நம்பினோம். லதா மகராஜ் எங்கள் வீட்டில் ராமாயணம் வாசிக்க ஆரம்பித்தபோது அவர் உடலில் குஷ்டநோய் என்பதே இல்லை என்பது உண்மை. அவருக்கு இனிமையான சாரீரம் இருந்தது. கண்ணிகளையும் விருத்தங்களையும் பாடுவார். அவற்றை விளக்கிப் பொருள் சொல்லுவார். சொல்லும்போதே மெய் மறந்து அவர் பரவசமாகிவிடுவதோடு கேட்போரையும் மெய் மறந்திருக்கச் செய்துவிடுவார். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். என்றாலும், அவர் வாசிப்பதைக் கேட்டு நான் பரவசமாகிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ராமாயணத்தினிடம் எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதற்கு அடிகோலியதே அதுதான். பக்தி நூல்களிலெல்லாம் தலையாய நூல் துளசிதாஸரின் ராமாயணமே என்று நான் இன்று கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு சில மாதங்கள் கழிந்து நாங்கள் ராஜ்கோட்டிற்கு வந்தோம். ராமாயண பாராயணம் எதுவும் இங்கே நடைபெறவில்லை. ஒவ்வொர் ஏகாதசி தினத்தன்றும் பாகவதம் படிப்பது வழக்கம். சில சமயங்களில் நான் கேட்கப் போவேன். ஆனால், அதைப் படித்தவரோ, கேட்போருக்கு உருக்கம் உண்டாக்கக் கூடியவர் அன்று. பாகவதம் சமய உணர்ச்சியை உண்டாக்க வல்ல நூல் என்பதை இன்று நான் காணுகிறேன். அதைத் தீவிரமான சிரத்தையுடன் குஜராத்தி மொழியில் படித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இருபத்தொரு நாள் உண்ணாவிரத காலத்தில் பாகவதத்தின் மூலத்திலிருந்து சில பகுதிகளைப் பண்டித மதன் மோகன மாளவியா படிக்க நான் கேட்டேன். பண்டித மாளவியாவைப் போன்ற ஒரு பக்தர் அதைப் படிக்கச் சிறு வயதிலேயே நான் கேட்டிருந்தால் அப்போதிருந்தே அதன் மீது எனக்கு விருப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரிந்தது. அந்த வயதில் உருவாகும் அபிப்ராயங்கள் ஒருவருடைய சுபாவத்தில் ஆழ வேரூன்றி விடுகின்றன. அந்தக் காலத்தில் இதுபோன்ற மற்றும் பல நல்ல நூல்களைப் படிக்கக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாது போயிற்றே என்ற வருத்தம் என்னைவிட்டு என்றும் நீங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்றாலும் ஹிந்து சமயத்தின் எல்லா உட்பிரிவுகள் சம்பந்தமாகவும், மற்றச் சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத் தன்மையுடன் இருக்கும் ஆரம்பப் பயிற்சியும் எனக்கு ராஜ்கோட்டிலேயே கிடைத்தது. ஏனெனில், என் தந்தையும் தாயாரும் விஷ்ணு கோயிலுக்குப் போவதோடு சிவன் கோயிலுக்கும், ராமர் கோயிலுக்கும் போவார்கள். அங்கெல்லாம் சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துப் போவார்கள்; அனுப்புவார்கள். ஜைன பிஷுசுக்கள் அடிக்கடி என் தந்தையைப் பார்க்க வருவார்கள். ஜைனர்கள் அல்லாத எங்கள் வீட்டில் சாப்பிடும் அளவுக்கும் அவர்கள் தாராளமாக நடந்து கொள்ளுவார்கள். சமய விஷயங்களைக் குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என் தந்தையுடன் அவர்கள் பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதல்லாமல் அவருக்கு முஸ்லீம், பார்ஸி நண்பர்களும் உண்டு தங்கள் சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம் பேசுவார்கள். எப்பொழுதுமே அவர்கள் கூறுவனவற்றிற்கு மதிப்புக் கொடுத்தும், பெரும்பாலும் சிரத்தையுடனும் இவர் கேட்பார். என் தந்தையாருக்கு நான் பணிவிடை செய்து வந்ததால் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிட்டியது. மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னுள் வளர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அச்சமயம் கிறிஸ்தவ மதம் மாத்திரம் இதற்கு ஒரு விலக்காக இருந்தது அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அக்காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள், உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் தெருத் திருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இதை என்னால் சகிக்க முடிவதில்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே நின்றிருப்பேன். இந்தப் பரீட்சை இனி வேண்டாம் என்று நான் தீர்மானித்து விட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பெற்றார் என அறிந்தேன். அவர் 'ஞானஸ்நானம்' செய்விக்கப் பெற்ற போது, மாட்டிறைச்சி தின்று, மதுபானமும் குடிக்க வேண்டியிருந்தது என்றும், தமது உடையையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அது முதல் அவர் ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் போக ஆரம்பித்தாராம். இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின. 'மாட்டிறைச்சி தின்ன வேண்டும் என்றும், குடிக்கவேண்டும் என்றும், தமது சொந்த உடையை மாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்றும், ஒருவரைக் கட்டாயப் படுத்தும் ஒரு மதம், மதம் என்ற பெயருக்கே நிச்சயமாக அருகதையில்லாதது' என்று நான் எண்ணினேன். புதிதாக மதம் மாறியவர், தமது மூதாதையாரின் மதத்தையும், பழக்க வழக்கங்களையும், நாட்டையும் தூஷித்துப் பேசவும் தலைப்பட்டு விட்டார் என்றும் கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் கிறிஸ்தவத்தின் மீது எனக்கு வெறுப்பை உண்டாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மை கொள்ள நான் கற்றிருந்தேன் என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமான நம்பிக்கை இருந்தது என்பது பொருளல்ல. அந்த சமயத்தில் மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது. படைப்பைப் பற்றியும், அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை. இதற்குமாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச் சாயும்படியும் அது செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் பெரியப்பா பிள்ளை ஒருவர் உண்டு. அவர் இன்றும் இருக்கிறார். அவருடைய அறிவாற்றலில் எனக்கு அபார மதிப்பு உண்டு. எனக்கு இருந்த சந்தேகங்களையெல்லாம் குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவற்றைத் தீர்த்துவிட அவரால் இயலவில்லை. "உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை எல்லாம் நீயே தீர்த்துக் கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட சந்தேகங்கள் உனக்குத் தோன்றலாகாது" என்று பதில் சொல்லி, அவர் என்னை அனுப்பிவிட்டார். என் வாய் அடைப்பட்டுப் போயிற்று. ஆயினும், மனம் திருப்பதியடையவில்லை. மனுஹ்மிருதியில் உணவு பற்றியும் அது போன்றவை குறித்தும் கூறப் பட்டிருந்தவை, தினசரி வழக்கத்திற்கு மாறுப்பட்டவை என எனக்குத் தோன்றின. இதில் எனக்கு உண்டான சந்தேகத்திற்கும் அதே பதில்தான் கிடைத்தது. அறிவு வளர வளர, அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப் புரிந்து கொள்ளுவேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சாதருமத்தை எனக்கு போதிக்கவிலலை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப் பூச்சிகள் போன்ற ஜந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது. 'ஒழுக்கமே எல்லாவற்றிக்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றிற்கும் சாரமும்' என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. தீமை செய்தோருக்கும் நன்மையே செய் என்ற அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில் எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள் இவை:&lt;br /&gt;&lt;br /&gt;'உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்&lt;br /&gt;விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிய படைத்திடுவாய்.&lt;br /&gt;அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்.&lt;br /&gt;செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.&lt;br /&gt;உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.&lt;br /&gt;செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்&lt;br /&gt;சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்&lt;br /&gt;ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,&lt;br /&gt;வையத்தார் எல்லோரும் ஒன்றெனவே மாண்புடையோர்&lt;br /&gt;ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்&lt;br /&gt;இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண&lt;br /&gt;நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-7305982085969550157?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/7305982085969550157/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/10.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7305982085969550157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/7305982085969550157'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/10.html' title='மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-10. சமய அறிவின் உதயம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-5205762739466561038</id><published>2010-04-04T15:10:00.000+04:00</published><updated>2010-04-04T15:10:27.850+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய சரிதை'/><title type='text'>மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-9. தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும்</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நான் இப்பொழுது கூறப்போகின்றவை என்னுடைய பதினாறாவது வயதில் நடந்தவை. பவுந்திர நோயினால் என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தார் என்பதை முன்பே கண்டோம். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை என் தாயாரும் வீட்டு வேலைக்காரரான ஒரு கிழவரும், நானும் செய்து வந்தோம். என்னுடையன ஒரு தாதிக்குரிய வேலைகள். முக்கியமாகப் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுவது, என் தந்தைக்கு மருந்து கொடுப்பது, வீட்டிலேயே தயாரிக்க வேண்டியிருந்த மருந்துகளைச் சேர்த்துத் தயாரிப்பது ஆகியவை அவை. ஒவ்வொரு நாள் இரவும் அவருக்குக் கால் பிடித்துவிடுவேன். போகுமாறு அவர் சொன்னதுமோ, அல்லது அவர் தூங்கிய பிறகோதான் போய் படுத்துக் கொள்ளுவேன். இப்பணி செய்வதற்கு நான் பிரியப்பட்டேன். இதில் நான் எப்பொழுதேனும் அசட்டையாக இருந்து விட்டதாக எனக்கு நினைவில்லை. எனது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றியது போக பாக்கியிருக்கும் நேரத்தைப் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலும் என் தந்தையாருக்குப் பணிவிடை செய்வதிலும் கழிப்பேன். அவர் என்னை அனுமதிக்கும் போதோ, அவருக்கு உடம்பு கொஞ்சம் நன்றாக இருக்கும் போதோ மாத்திரம் மாலையில் உலாவிவிட்டு வரப்போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அது, என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்த்திருந்த சமயமும் ஆகும். அந்த ஒரு சந்தர்ப்பத்தை இன்று நான் எண்ணிப் பார்க்கும்போது, அது எனக்கு இரட்டை அவமானம் என்பதை உணருகிறேன். அச்சமயத்தில் நான் பள்ளி மாணவனாகையால் நான் புலனடக்கத்தைக் கைக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாது போனது ஓர் அவமானம். படிப்பு விஷயத்தில் என் கடமையென நான் கருதியதையும், என் பெற்றோரிடம் பக்தியுடனிருப்பது அதையும்விட இன்னும் பெரிய கடமை என நான் கொண்டிருந்ததையும் மறக்கும்படி காமவெறி செய்துவிட்டது, இரண்டாவது அவமானமாகும். சிரவணன் போல இருக்க வேண்டும் என்பது குழந்தைப் பருவம் முதலே என் லட்சியமாக இருந்தது. ஒவ்வோர் இரவும், என் தந்தையாரின் பாதங்களை என் கைகள் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் போது என் மனம் மாத்திரம் என் படுக்கையறையை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அதுவும், மதம், வைத்திய சாஸ்திரம், பகுத்தறிவு ஆகியவைகளெல்லாம் ஒருமித்து மனைவியுடன் உடல் சேர்க்கை கூடாது என்று தடுக்கும் ஒரு சமயத்தில் எனக்கு அந்த மனநிலை. என் வேலையிலிருந்து விடுபடும் போதெல்லாம் மிக்க மகிழ்ச்சியுறுவேன். தந்தைக்கு வணக்கம் செலுத்திவிட்டு நேரே படுக்கை அறைக்குப் போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அதே சமயத்தில் என் தந்தையின் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்தது. ஆயுர்வேத வைத்தியர்கள் தங்கள் களிம்புகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டனர். ஹக்கீம்கள் தங்கள் பிளாஸ்திரிகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டார்கள். உள்ளூர் அரைகுறை வைத்தியர்களும் தங்கள் தனி உபாயங்களை எல்லாம் கையாண்டுவிட்டனர். ஓர் ஆங்கில சர்ஜனும் தமது திறமையைப் பிரயோகித்துப் பார்த்துவிட்டார். சத்திர சகிச்சை ஒன்றே கடைசியாகச் செய்யக்கூடிய ஒரே காரியம் என்று அவர் சிபாரிசு செய்தார். ஆனால், குடும்ப வைத்தியர் இதை ஆட்சேபித்தார். அவ்வளவு முதிர்ந்த வயதில் சத்திர சிகிச்சை செய்வதை அவர் ஓப்புக்கொள்ளவில்லை. அந்த வைத்தியர் திறமை வாய்ந்தவர்; பிரபலமானவர். ஆகையால், அவர் யோசனையே ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சை கைவிடப்பட்டது. அதற்காக வாங்கிய மருந்துகளுக்கு அளவே இல்லை. சத்திர சிகிச்சைக்கு வைத்தியர் அனுமதித்திருந்தால் புண் எளிதில் ஆறியிருக்கும் என்பது என் எண்ணம். இந்த சிகிச்சையும் பம்பாயில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒரு சர்ஜன் செய்ய வேண்டும். ஆனால், கடவுள் சித்தம் வேறுவிதமாக இருந்து விட்டது. சாவு நிச்சயம் என்று இருக்கும்போது சரியான பரிகாரம் யாருக்குத் தோன்றும்? சத்திர சிகிச்சைக்குச் சேகரிக்கப்பட்டு, இப்பொழுது வீணாகப் போன பொருளுடன் என் தந்தை பம்பாயிலிருந்து திரும்பினார். இனி அதிக காலம் உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கும் இல்லாமல் போயிற்று. மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டு வந்தார். இதனால் மலஜலங்களைப் படுக்கையில் இருந்தவாறே கழிக்கும் படி அவருக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால், கடைசி நேரம் வரையில் அவர் அப்படிச் செய்ய மறுத்து விட்டார். அதிக சிரமத்துடன் பிடிவாதமாகப் படுக்கையிலிருந்து எழுந்து போயே மலஜலம் கழித்து வந்தார். வைஷ்ணவ தருமத்தின் புறத் தூய்மையைப் பற்றிய விதிகள் அவ்வளவு கண்டிப்பானவை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இத்தகைய சுத்தம் முற்றும் அவசியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சுத்தத்தைக் கண்டிப்பாக அனுசரிப்பதும், நோயாளிக்குக் கொஞ்சமேனும் அசௌகரியம் இல்லாமல், படுக்கையையும் கொஞ்சமும் அப்பழுக்கு இல்லாமல் வைத்துக் கொண்டு, குளிப்பது உட்பட எல்லாக் காரியங்களையும் படுக்கையிலேயே செய்யலாம் என்பதை மேனாட்டு வைத்திய சாத்திரம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தகைய சுத்தம் வைஷ்ணவ தருமத்திற்கு முற்றும் பொருத்தமானது என்றே நாம் கருத வேண்டும். ஆனால், படுக்கையைவிட்டு எழுந்து போயே ஆகவேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்தியது அப்பொழுது எனக்கு ஆச்சரியத்தையே உண்டாக்கியது. அதை நான் வியந்தேனேயன்றி வேறுவிதமாகக் கருதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரமான அந்த இரவும் வந்தது. என் சிறிய தகப்பனார் அப்பொழுது ராஜ்கோட்டில் இருந்தார். என் தந்தையின் தேக நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியறிந்து அவர் ராஜ்கோட்டுக்கு வந்ததாக எனக்குக் கொஞ்சம் ஞாபகம். இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பலமான அன்பு கொண்டவர்கள். என் சிற்றப்பா, நாளெல்லாம் என் தந்தையாரின் படுக்கைக்கு அருகிலேயே உட்கார்ந்திருப்பார். எங்களையெல்லாம் தூங்கப்போகச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் என் தந்தையாரின் படுக்கைக்குப் பக்கத்திலேயே பிடிவாதமாகப் படுத்துக் கொள்ளுவார். தந்தையாரின் நிலை என்னவோ ஆபத்தாகவே இருந்தது. ஆனால், அது எமனின் இரவாக இருக்கும் என்று யாரும் கனவுக்கூடக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அப்பொழுது இரவு 10-30 அல்லது 11 மணி. நான் தந்தையாருக்குக் கால் பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக அவ்வேலையைத் தாம் பார்த்துக் கொள்ளுவதாக என் சிறிய தகப்பனார் கூறினார். மகிழ்ச்சியுற்றேன். நேரே படுக்கையறைக்குப் போனேன். பாவம், என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால், நான் அங்கே போன பிறகு அவள் எவ்வாறு தூங்க முடியும்? அவளை எழுப்பினேன். ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கெல்லாம் வேலைக்காரன் கதவைத் தட்டினான். திகிலுடன் துடித்து எழுந்தேன். "கிளம்புங்கள்; அப்பாவுக்குக் கடுமையாக இருக்கிறது" என்றான். அவருடைய தேக நிலை மிகவும் மோசமாகவே இருந்தது என்பதை நான் அறிவேன். ஆகவே, அச்சமயத்தில் கடுமையாக இருக்கிறது என்றால் அதன் பொருள் இன்னதென்பதை ஊகித்துக் கொண்டேன். படுக்கையிலிருந்து குதித்தெழுந்தேன். "என்ன விஷயம், சொல்?" என்றேன். "தந்தை காலமாகி விட்டார்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆகவே, எல்லாம் முடிந்து போயிற்று! என் கைகளைப் பிசைந்து கொண்டேன். அளவு கடந்த வெட்கத்தையும் வேதனையையும் அடைந்தேன். என் தந்தையார் இருந்த அறைக்கு ஓடினேன். காமவெறி மாத்திரம் என்னைக் குருடனாக்காமல் இருந்திருக்குமாயின் கடைசி நேரத்தில் தந்தையாரிடமிருந்து பிரிந்ததால் விளைந்த சித்திரவதை எனக்கு நேர்ந்திராது என்பதைக் கண்டேன். அவருடைய பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருப்பேன்; என் கரங்களிலேயே அவர் ஆவி பிரிந்திருக்கும். இப்பொழுதோ, அந்தப் பாக்கியம் என் சிறிய தகப்பனாருக்குக் கிடைத்தது. அண்ணனிடம் அவருக்கு அளவற்ற பக்தி இருந்ததனால், அவருக்குக் கடைசி சேவைகளைச் செய்யும் கௌரவத்தை அவர் தேடிக்கொண்டார்! மரணம் நெருங்கிவிட்டது என்பதை என் தந்தையார் அறிந்து கொண்டு, பேனாவும் காகிதமும் கொண்டு வருமாறு சமிக்ஞை செய்திருக்கிறார். இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று எழுதியிருக்கிறார். பிறகு தம் கையில் அணிந்திருந்த காப்பையும், தங்கத் துளசி மணிமாலையையும் கழற்றித் தூரத்தில் வீசிவிட்டு, ஒரு கண நேரத்தில் உயிரை நீத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; முந்திய ஓர் அத்தியாயத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றிக் கூறினேன். என் தந்தை சாகும் தறுவாயிலிருந்த நெருக்கடியான நேரத்தில் நான் விழித்திருந்து பணிவிடை செய்ய வேண்டியிருக்க, எனக்குக் காமவெறி ஏற்பட்டதைப் பற்றி அவமானமே அது. இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட கறை. இதை என்றுமே என்னால் அழிக்கவோ, மறக்கவோ முடிந்ததில்லை. என் பெற்றோரிடம் எனக்கு எல்லையற்ற பக்தி உண்டெனினும், அதற்காக எதையும் தியாகம் செய்திருப்பேனாயினும், சோதித்துப் பார்த்ததில், அந்தப் பக்தி மன்னிக்க முடியாத வகையில் குறைபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில், அதே சமயத்தில் என் மனம் காமத்தின் பலமான பிடிப்பில் இருந்து வந்தது. இதை எப்பொழுதும் நினைத்துப் பார்ப்பேன். ஆகையால் நான் விசுவாசமுள்ள கணவனாக இருந்தாலும் காமவெறியன் என்றே என்னை என்று கருதலானேன். காமத்தின் விலங்கிலிருந்து விடுபட எனக்கு அதிக காலமாயிற்று. அதை வெல்வதற்குள் நான் எத்தனையோ கடுஞ்சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எனது இரு அவமானங்களைப் பற்றிய இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன்பு, என் மனைவியின் வயிற்றில் பிறந்த அந்தப் பரிதாபகரமான சிசு, மூன்று, நான்கு நாட்கள் கூட உயிரோடு இருக்கவில்லை என்பதையும் நான் கூற வேண்டும். இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. மணமாகி இருப்பவர்களெல்லாம் என்னுடைய உதாரணத்தைக் கண்டு எச்சரிக்கை அடைவார்களாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-5205762739466561038?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/5205762739466561038/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/9.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5205762739466561038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5205762739466561038'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/9.html' title='மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-9. தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-2573488376141360854</id><published>2010-04-04T15:08:00.000+04:00</published><updated>2010-04-04T15:08:59.496+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய சரிதை'/><title type='text'>மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-8. திருட்டும் பரிகாரமும்</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும், நான் செய்த வேறு சில தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை விவாகத்திற்கு முன்போ, விவாகமான உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில் நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட் புகையின் வாசனை எங்களுக்கு பிரியமாக இருந்ததோ இதற்கு காரணம் அல்ல. எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம். என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் புகை பிடிப்பதைப் பார்த்தபோது நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும் சிகரெட்டுத் துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆனால், சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே, பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். ஆனால் பீடியை வாங்கி எங்கே வைப்பது என்று பிரச்சனை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நாங்கள் பீடி பிடிக்க முடியாது. சில வாரங்கள் வரையில் திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம். இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின் தண்டு, துவரங்கள் உள்ளது என்றும், சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும் கேள்விப்பட்டோம். அதைத் தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இவை போன்றவைகளினாலெல்லாம் எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல் செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதியில்லாமல் எதையும் நாங்கள் செய்ய முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத் தோன்றியது. கடைசியாக வாழ்வே முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆனால் தற்கொலை செய்து கொள்ளுவது எப்படி? விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம். மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால்? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை? சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது? என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள் இருவருக்குமே சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக் கொள்ள ராம்ஜி கோயிலுக்குப் போய் தற்கொலை எண்ணத்தையே விட்டுவிடுவது என்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப் போலத் தற்கொலை செய்து கொண்டு விடுவது அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து, யாராவது தற்கொலை செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப் புகை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நான் வயதடைந்துவிட்ட பின்பு, புகைப் பிடிக்கவேண்டும் என்று விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டு மிராண்டித்தனமானது, ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலும் புகை பிடிப்பதில் இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்தத் திருட்டையும்விட மிக மோசமான ஒன்று, அதற்குச் கொஞ்சம் பின்னால் நான் செய்த குற்றமாகும். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும்போது காசுகள் திருடினேன்; வயது எனக்கு இன்னும் குறைவாகவே இருந்திருக்கலாம். நான் செய்த மற்றொரு திருட்டோ, எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது, இச்சமயம், மாமிசம் தின்னும் என் அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம் தங்கத்தைத் திருடினேன். இந்த அண்னன் இருபத்தைந்து ரூபாய் கடன் பட்டிருந்தார். அவர் கையில் கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார். அதிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டி எடுத்துவிடுவது கஷ்டமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அப்படியே செய்யப்பட்டது, கடனும் தீர்ந்தது. ஆனால், இக்குற்றம் என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனித் திருடுவதே இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். இக்குற்றத்தை என் தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு விடுவது என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார் என்னை அடிப்பார் என்று நான் பயப்படவில்லை. எங்களில் யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக் குறித்தே அஞ்சினேன். அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாலன்றிப் பாவம் தீராது என்று கருதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த காகிதத்தை என் தந்தையாரிடம் நான் கொடுத்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது. அப்பொழுது அவர் பவுந்திர நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார். சாதாரண மரப்பலகையே அவர் படுக்கை. என் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அப்பலகைக்கு எதிரில் உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; முத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை என்று ஒரு பாடலும் கூறுகிறது. அகிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான் சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும் வியாபிப்பதாகி விடும்போது, அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார், கடுஞ்சொற்களைக் கூறுவார், தலையில் அடித்துக் கொள்ளுவார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது, என்னைப் பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-2573488376141360854?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/2573488376141360854/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/8.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/2573488376141360854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/2573488376141360854'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/8.html' title='மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-8. திருட்டும் பரிகாரமும்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-6559169034499882388</id><published>2010-04-04T15:07:00.000+04:00</published><updated>2010-04-04T15:07:13.530+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய சரிதை'/><title type='text'>மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-7. ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; முடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத் திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆட்டிறைச்சி, தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம், உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர் அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும் அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும் இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார் ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியாது. என்னை மாமிசம் தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே, இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான் சாக்குப் போக்குச் சொல்லும் போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் பொய் சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை அறிவேன். அதோடு நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும் தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத் தின்று கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: 'மாமிசம் சாப்பிவேண்டியது முக்கியம்தான்; நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால், அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். அப்பொழுது நான் மாமிசத்தைப் பகிரங்கமாகவே சாப்பிடுவேன். ஆனால், அச்சமயம் வரும் வரையில் நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;நான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன் பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக் கொண்டேன். என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன. அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்தத்திலேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது. அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான் முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம். இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன? மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது? என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்து வரும். இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என் கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க் கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி இப்பொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத் தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன். ஓரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது? ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-6559169034499882388?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/6559169034499882388/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/7.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/6559169034499882388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/6559169034499882388'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/7.html' title='மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-7. ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-5476938362741541608</id><published>2010-04-04T15:00:00.000+04:00</published><updated>2010-04-04T15:00:18.388+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய சரிதை'/><title type='text'>மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-6. ஒரு துக்கமான சம்பவம்</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உயர்தரப் பள்ளியில் பல சமயங்களிலும் எனக்கு இருந்த நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் இருவர் நெருங்கிய நண்பர்கள் எனலாம். அவர்களில் ஒருவருடைய நட்பு வெகு காலம் நீடிக்கவில்லை. அவரை நான் கைவிடவில்லை. மற்றவர்களுடன் நான் நட்புக் கொண்டிருந்ததற்காக அவர் தான் என்னக் கைவிட்டு விட்டார். பின்னால் ஏற்பட்ட இந்த நட்பை, என் வாழ்க்கையில் நேர்ந்த ஒரு துக்கமான சம்பவமாகவே நான் கருதுகிறேன். இந்நட்பு நீண்ட காலம் நீடித்தது. சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்புக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த நண்பர், முதலில் என் அண்ணனின் நண்பர். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அவரிடமிருந்த குறைபாடுகளை நான் அறிவேன். ஆயினும், விசுவாசமுள்ள நண்பர் என்று அவரைக் கருதினேன். எனக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கிறது என்று என் தாயார், என் மூத்த அண்ணன், என் மனைவி முதலியவர்கள் எல்லோரும் எனக்கு எச்சரிக்கை செய்தார்கள். என் மனைவியின் எச்சரிக்கையை நான் மதிக்கவில்லை. ஆனால், என் தாயார், மூத்த அண்ணன் ஆகியோருடைய கருத்துக்கு விரோதமாக நான் நடக்கத் துணியவில்லை. ஆகவே, அவர்களுக்குப் பின் வருமாறு சமாதானம் கூறினேன்: "நீங்கள் கூறும் குறைகளெல்லாம் அவரிடம் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் அவரிடம் இருக்கும் நற்குணங்கள் உங்களுக்குத் தெரியா. அவரைத் திருத்திவிட வேண்டும் என்பதற்காகவே, நான் அவருடன் பழகுவதால் அவர் என்னைக் கெடுத்துவிட முடியாது. அவர் தம்முடைய வழிகளை மாத்திரம் திருத்திக் கொண்டு விட்டால் மிகச் சிறந்தவராகி விடுவார் என்பது நிச்சயம். ஆகையால், எனக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நான் இவ்விதம் கூறியது அவர்களுக்குத் திருப்தியளித்திருக்கும் என்று நான் எண்ணவில்லை என்றாலும், அவர்கள் என் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு என் வழியே போக என்னை அனுமதித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நான் அப்பொழுது எண்ணியதெல்லாம் தவறு என்பதைப் பிறகு கண்டேன். சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்தக் கொள்ளலாகாது. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு. ஆனால், அத்தகைய நட்பை இவ்வுலகில் காண்பது அரிது. ஒரே வித சுபாவமுள்ளவர்களிடையே ஏற்படும் நட்பே முற்றும் சிறந்ததாகவும் நீடித்ததாகவும் இருக்கும். நண்பர்களில் ஒருவர் குணம் இன்னொருவருக்குப் படிகிறது. ஆகவே நட்பினால் சீர்திருத்துவது என்பதற்கு அதிக இடமே இல்லை. தனிப்பட்டு அன்னியோன்யமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம். ஏனெனில், மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன. கடவுளோடு தோழமை கொள்ள விரும்புவோர் தனியே விலகி இருக்க வேண்டும்; அல்லது உலகம் முழுவதையுமே தமது நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். நான் கூறுவது தவறாக இருக்கலாம். என்றாலும், ஒரு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள நான் செய்த முயற்சியில் தோல்வியே ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ராஜ்கோட் முழுவதிலும் சீர்திருத்தம் என்ற அலையின் வேகம் மிகுந்திருந்த சமயத்திலேயே இந்த நண்பரை முதன் முதலில் நான் சந்தித்தேன். எங்கள் ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மதுவும், மாமிசமும் சாப்பிடுகிறார்கள் என்று இந்த நண்பர் என்னிடம் கூறினார். ராஜ்கோட்டில் இருக்கும் பல பிரமுகர்களின் பெயர்களை சொல்லி அவர்களும் இந்த ரகத்தில் சேர்ந்தவர்களே என்றார். உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிலரும் இப்படிச் செய்கிறார்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதைக்கேட்டு நான் ஆச்சரியமும் மனவேதனையும் அடைந்தேன். அவர்கள் இவ்விதமானதற்குக் காரணம் என்ன என்று நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர் சொன்னார்: "புலால் உண்ணாததால் நாம் பலமில்லாதவர்களாக இருக்கிறோம். புலால் உண்பவர்களாக இருப்பதனாலேயே ஆங்கிலேயரால் நம்மை ஆளமுடிகிறது. நான் எவ்வளவு திடகாத்திரத்துடன் இருக்கிறேன் என்பதை நீயே பார்க்கிறாய். ஓட்டப் பந்தயத்தில் நான் வல்லவன் என்பதும் உனக்குத் தெரியும். இதற்குக் காரணம் நான் புலால் உண்பதுதான். மாமிசம் உண்போருக்குக் கட்டிச் சிரங்குகள், கொப்பளங்கள் முதலியன வருவதில்லை. எப்பொழுதாவது அவர்களுக்கு வந்து விட்டாலும் சீக்கிரத்தில் குணமாகி விடுகின்றன. புலால் உண்ணும் நமது உபாத்தியாயர்களும் மற்ற முக்கியஸ்தர்களும் முட்டாள்கள் அல்ல. அதிலிருக்கும் நன்மை அவர்களுக்குத் தெரியும். நீயும் அவர்களைப் போல் சாப்பிட வேண்டும். சோதனை செய்து பார்ப்பதைப் போல நல்லது எதுவும் இல்லை. சாப்பிட்டு அது எவ்வளவு பலத்தைக்கொடுக்கிறது என்று பார்."&lt;br /&gt;&lt;br /&gt;புலால் உண்பதை வற்புறுத்திச் சொல்லப்பட்ட இவை யாவும் ஒரே சமயத்தில் கூறப்பட்டவை அல்ல. என் மனத்தில் படும்படி செய்வதற்காக என் நண்பர் பல சமயங்களில் நீண்ட விரிவான வாதம் புரிந்திருக்கிறார். அதன் சாரமே இது. என மூத்த சகோதரர் இதற்கு முன்னாலேயே அந்தப் படுகுழியில் விழுந்து விட்டார். ஆகையால் நண்பரின் வாதங்களை அவரும் ஆதரித்துப் பேசினார். என் அண்ணனோடும், இந்த நண்பரோடும் ஒப்பிடும் போது, நான் நிச்சயமாக நோஞ்சலாகவே இருந்தேன். அவர்கள் இருவரும் திடகாத்திரம் உடையவர்கள்; பலசாலிகள்; அதிக தைரியசாலிகள். இந்த நண்பரின் பராக்கிரமச் செயல்களைக் கண்டு மயங்கி விட்டேன். அவர் நீண்ட தூரம் ஓடுவார். உயரத்திலும், நீளத்திலும் தாவிக் குதிப்பதில் சமர்த்தர். எவ்வளவு அடி கொடுத்தாலும் சரி, தாங்கிக் கொள்ளுவார். இந்தப் பராக்கிரமச் செயல்களை யெல்லாம் அவர் என்னிடம் செய்து காட்டுவார். தமக்கு இல்லாத திறமையைப் பிறரிடம் காணும்போது யாரும் பிரமித்து விடுவது இயல்பு. அதே போல நண்பரின் பராக்கிரமச் செயல்களைப் பார்த்த நானும் பிரமித்துப் போனேன். அவரைப் போல் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. என்னால் தாண்டவோ, ஓடவோ முடியாது. அவரைப் போன்றே நானும் ஏன் பலமுள்ளவனாக இருக்கக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மேலும், அப்பொழுது நான் ஒரு கோழையாகவும் இருந்தேன். திருடர்கள் பயமும், பிசாசுகள், பாம்புகள் ஆகியவற்றின் பயமும் எனக்கு இருந்தன. இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். இருட்டு என்றாலே எனக்கு பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும், மற்றொரு பக்கத்திலிருந்து திருடர்களும், வேறொரு பக்கத்திலிருந்து பாம்புகளும் வருவது போலக் கற்பனை செய்து கொண்டிருக்கும் காரணத்தால், இருட்டில் தூங்குவதென்பது என்னால் முடியாத காரியம். எனவே, அறையில் விளக்கு இல்லாமல் என்னால் தூங்க முடியாது. என் மனைவி அப்பொழுது குழந்தையல்ல; வாலிபப் பருவத்தையடையும் தறுவாயில் இருந்தாள். அவள் என் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு இருந்த பயங்களையெல்லாம் அவளிடம் எப்படிச் சொல்லுவது ? என்னை விட அவள் தைரியசாலி என்பதை நான் அறிவேன். இதனால் என்னைக் குறித்து நானே வெட்கப் படுவேன். பாம்பு, பிசாசு என்ற பயம் அவளுக்கு இல்லை. இருட்டில் எங்கே வேண்டுமானாலும் போவாள். என்னிடமிருந்த இந்தப் பலவீனங்களை எல்லாம் என் நண்பர் அறிவார். உயிரோடு பாம்பைத் தம் கையில் பிடிக்க முடியும் என்றும், திருடர்களை எதிர்த்து விரட்டத் தம்மால் முடியும் என்றும், பிசாசுகள் உண்டு என்றே தாம் நம்புவதில்லை என்றும் அவர் என்னிடம் கூறுவார். இவ்வளவும் புலால் உண்பதன் பலன்கள் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குஜராத்திக் கவியான நர்மத்தின் சிந்துப் பாடல் ஒன்றைப் பள்ளிச் சிறுவர்கள் பாடுவார்கள். அது பின் வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பிரம்மாண்டமான ஆங்கிலேயனைப் பார்,&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சின்னஞ் சிறிய இந்தியனை அவன் ஆளுகிறான்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; காரணம் - புலால் உண்பதால்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அவன் ஐந்து முழ உயரம் இருப்பதே. &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் தமக்குரிய விளைவை என்னிடம் உண்டு பண்ணி விட்டன. நான் தோற்றுப் போனேன். புலால் உணவு நல்லது; அது என்னைப் பலமுள்ளவனாகவும் தைரியசாலியாகவும் மாற்றும்; நாடு முழுவதுமே புலால் உணவு கொள்ள ஆரம்பித்து விட்டால் ஆங்கிலேயரை வென்று விடலாம் என்ற எண்ணங்கள் என்னுள் வளர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அதன்பேரில் பரிசோதனையைத் தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. அது ரகசியமாக நடைபெற வேண்டும். காந்தி சமூகத்தினர் வைஷ்ணவர்கள். முக்கியமாக என் பெற்றோர்கள் தீவிர வைஷ்ணவர்கள். நாள் தவறாமல் அவர்கள் விஷ்ணு கோயிலுக்குப் போவார்கள். குடும்பத்திற்கு என்றே சொந்தமான கோயில்களும் உண்டு. ஜைன சமயம் குஜராத்தில் பலமாக பரவி இருந்தது. அதன் செல்வாக்கு எங்கும், எல்லா சமயங்களிலும் உணரப்பட்டது. குஜராத்தில் ஜைனர்களிடத்திலும், வைஷ்ணவர்களிடத்திலும் புலால் உணவுக்கு இருந்த அவ்வளவு பலமான எதிர்ப்பையும், அதன் மீது இருந்த கடுமையான வெறுப்பையும் போல் இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ காண முடியாது. இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன் நான். அதோடு என் பெற்றோரிடம் எனக்கு மிகுந்த பக்தியும் உண்டு. நான் புலால் உண்டேன் என்பதை அறிந்த கணத்திலேயே அவர்கள் அதிர்ச்சியினால் செத்து விடுவார்கள் என்பதையும் அறிவேன். மேலும் சத்தியத்தில் நான் கொண்டிருந்த பற்று, என்னை அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் செய்தது. மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுவேனாயின், என் பெற்றோரை நான் ஏமாற்ற வேண்டியிருக்கும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் என் புத்தியெல்லாம் சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ருசிக்கு சாப்பிவது என்பதே அதில் இல்லை. அதற்கு தனிப்பட்ட ருசி இருப்பதாக எனக்குத் தெரியாது. பலசாலியாகவும் தைரியசாலியாகவும் ஆகவேண்டும் என்று விரும்பினேன். ஆங்கிலேயரை தோற்கடித்து இந்தியா சுதந்திரமடையும்படி செய்வதற்கு என் நாட்டினரும் அப்படி ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டேன். சுயராஜ்யம் என்ற சொல்லை அதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் சுதந்திரம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். சீர்திருத்தத்தில் இருந்த உற்சாகம் என்னைக் குருடனாக்கி விட்டது. ரகசியமாகவே இருக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிடவே, இக்காரியத்தை என் பெற்றோருக்குத் தெரியாதபடி மறைத்து வைப்பது சத்தியத்தினின்று தவறியதாகாது என்றும் என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-5476938362741541608?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/5476938362741541608/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/6.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5476938362741541608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/5476938362741541608'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/6.html' title='மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-6. ஒரு துக்கமான சம்பவம்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-4984259642053696277</id><published>2010-04-04T14:57:00.000+04:00</published><updated>2010-04-04T14:57:14.259+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய சரிதை'/><title type='text'>மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம் -5. உயர்நிலைப் பள்ளியில்</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எனக்கு மணமான போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிமார் மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம். மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால் எங்கள் இருவருக்கும் ஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான் என் அண்ணனுக்கு பின்னும் மோசமானதாகவே இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார். அவரைப் போல எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன் என்று யாருமே எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம் எப்பொழுதும் அன்போடு இருந்தார்கள். என் படிப்பின் அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை. உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் முறையே நான்கு ரூபாயும் பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில் இந்த உபகாரச் சம்பளம் எல்லோருக்கும் உரியதன்று. கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே அது உண்டு. அந்த நாட்களில் நாப்பது முதல் ஐம்பது பேர் வரையில் கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர் இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என் திறமையில் எனக்குப் பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப் பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான் ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது நன்னடத்தையை நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர் விட்டு அழுது விடுவேன். கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன் என்று உபாத்தியாயர் கருதினாலோ என்னால் சகிக்க முடியாது. ஒரு தடவை அடிப்பட்டதாக எனக்கு நினைவிருக்கிறது. அடிப்பட்டதற்காக நான் வருத்தப்படவில்லை, நான் அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக அழுதேன். முதல் வகுப்பிலோ, இரண்டாம் வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயம் தோராப்ஜி எதுல்ஜி ஜிமி தலைமையாசிரியராக இருந்தார். மாணவர்களுக்கெல்லாம் அவரிடம் அதிகப் பிரியம். அதே சமயத்தில் கட்டுத் திட்டங்களில் மிகக் கண்டிப்பானவர். குறிப்பிட்ட முறைப்படி காரியங்களைச் செய்பவர். நன்றாக போதிப்பவருங்கூட. அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத் தேகாப்பியாசத்தையும், கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார். இந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. இவை கட்டாயமாக்கப் படுவதற்கு முன்னால் நான் தேகாப்பியாசம் செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ இல்லை. ஒன்றிலும் சேராமல் நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி இருந்து விட்டது தவறு என்பதை இப்பொழுது அறிகிறேன். படிப்புக்கும் தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும் அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால், இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்றாலும் தேகப் பயிற்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால் எனக்கு அதிகத் தீமை எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த யோசனை எனக்குப் பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம் இன்னும் எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தேகாப்பியாச வகுப்புக்குப் போக நான் விரும்பாததற்குக் காரணம், என் தந்தைக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும், நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப் பணிவிடை செய்வேன். இந்தச் சேவை செய்வதற்குக் கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது. என் தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால் தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு. ஜிமிடம் கோரினேன். ஆனால் அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஒரு நாள் சனிக்கிழமை, அன்று காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4 மணிக்குத் தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும் பள்ளிக்கூடம் போக வேண்டும் நான் பள்ளிக்கூடம் போய் சேருவதற்கு முன்னால் அங்கிருந்து பிள்ளைகளெல்லாம். போய்விட்டார்கள். வந்திருந்தோரின் கணக்கை திரு. ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்த போது நான் வரவில்லை என்ற குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக் கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன். நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஒரணாவோ அல்லது இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச் சரியாக நினைவில்லை) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பொய் சொன்னதாக நான் தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன் இருப்பவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச் சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்துச் செய்யப்பட்டு விட்டதில் நான் வெற்றி அடைந்தேன் என்று இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு நான் வந்துவிட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு என் தந்தையே எழுதியதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப் போகவேண்டும் என்பதில் இருந்து விலக்குப் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தேகாப்பியாசத்தில் அசட்டையாக இருந்து விட்டதனால் எனக்குத் தீமை ஏற்படாது போனாலும் மற்றொரு விஷயத்தில் நான் அசட்டையாக இருந்து விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்த அபிப்பிராயமே எனக்கு இருந்தது. பிறகு, முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவில், இளம் வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக் குறித்து நானே வெட்கப் பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்து விட்டதற்காக வருந்தவும் செய்தேன். மோசமான கையெழுத்தை, அரைகுறையான படிப்புக்கு அறிகுறியாகக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்யப் பிறகு முயன்றேன். ஆனால் அதற்குக் காலம் கடந்து போய் விட்டது. இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. ஒவ்வொர் இளைஞரும் இளம்பெண்ணும், என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்; கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும். குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக் குழந்தை பார்த்தே தெரிந்து கொள்ளுவதைப் போல, எழுத்துக்களையும் அது பார்த்தே தெரிந்து கொள்ளட்டும். பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக் கொண்ட பிறகு எழுத்துக்களை எழுதக் கற்கட்டும். அப்போது அக்குழந்தையின் கையெழுத்து அழகாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பள்ளிக்கூட நினைவுகளில் குறிப்பிடத்தக்கவை மற்றும் இரண்டு உண்டு. என் விவாகத்தினால் எனக்கு ஒரு வருடப் படிப்பு வீணாகி விட்டது. ஒரு வகுப்புத் தாண்டி மேல் வகுப்பில் என்னைத் தூக்கிப்போட்டு எனக்கு அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட ஆசிரியர் விரும்பினார். நன்றாக உழைத்துப் படிக்கும் பிள்ளைகளுக்கே இந்தச் சலுகையை அளிப்பது வழக்கம். நான் மூன்றாம் வகுப்பில் ஆறு மாதங்களே படித்தேன். கோடை விடுமுறைக்கு முன்னால் நடக்கும் பரீட்சைக்குப் பிறகு என்னை நான்காம் வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள். நான்காம் வகுப்பிலிருந்து பல பாடங்கள் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. எனக்கோ திக்குத்திசை தெரியவில்லை. ஷேத்திர கணிதம் புதுப்பாடம். ஏற்கனவே அது எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. அதை ஆங்கிலத்திலும் போதிக்க ஆரம்பித்து விட்டதால் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டமாயிற்று. ஆசிரியர் இப்பாடத்தை மிக நன்றாகவே சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்னால் விளக்கிக் கொள்ள இயலவில்லை. பன்முறையும் மனச்சோர்வடைந்து விடுவேன். மூன்றாம் வகுப்புக்கே திரும்பிப் போய்விடலாம் என்றும் எண்ணுவேன். இரண்டு வருடப் படிப்பை ஒரே வருடத்தில் படித்துவிடலாம் என்பது அதிகப்படியான ஆசை என்றும் எனக்குத் தோன்றும். ஆனால், அப்படி மூன்றாம் வகுப்புக்கே போய்விடுவது எனக்கு மாத்திரமல்ல, ஆசிரியருக்கும் அவமானம். ஏனெனில் கஷ்டப்பட்டுப் படிக்கக்கூடியவன் நான் என்று நம்பியே என்னை மேல் வகுப்பில் சேர்க்க அவர் சிபாரிசு செய்தார். இந்த இரண்டு அவமானங்களையும் குறித்து எனக்கு ஏற்பட்ட பயத்தினால் விடாப்பிடியாகப் படிக்கலானேன். அதிக சிரமத்தின் பேரில் யூக்ளிட்டின் பதிமூன்றாவது பாடத்திற்கு வந்த பிறகு அந்தப் பாடம் மிக எளிதானது என்று திடீரென்று எனக்கு தோன்றியது. பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு மாத்திரமே கற்றுவிட முடியும். ஒரு பாடம் கஷ்டமானதாகவே இருக்க முடியாது. அச்சமயத்திலிருந்து ஷேத்திர கணிதம் எனக்குச் சுலபமானதாகவும் சுவையுள்ளதாகவும் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்றாலும், சமஸ்கிருத பாடம் அதிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஷேத்திர கணிதத்தில் மனப்பாடம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால், சமஸ்கிருதத்திலோ ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இந்தப் பாடமும் நான்காம் வகுப்பிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் வகுப்புக்குப் போனதும் மனச்சோர்வு அடைந்து விட்டேன். அந்த ஆசிரியரோ கடுமையாக வேலை வாங்குகிறவர். பையன்களை நிர்ப்பந்தப் படுத்துவதில் அவருக்கு ஒரே ஆசை என்றும் நினைத்தேன். சமஸ்கிருத ஆசிரியருக்கும் பர்ஸிய ஆசிரியருக்கும் ஒருவகைப் போட்டியே இருந்து வந்தது. பர்ஸிய பாஷை போதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அப்படிக் கண்டிப்பில்லாதவர்; பர்ஸிய பாஷை இலகுவானது; அந்த ஆசிரியரும் நல்லவர்; மாணவர்களை வருத்துவதில்லை என்று பையன்கள் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்ளுவார்கள். சுலபம் என்பதில் மயங்கி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒருநாள் பர்ஸிய வகுப்பிலேயே போய் உட்கார்ந்து கொண்டேன். நான் இவ்விதம் செய்ததற்காகச் சமஸ்கிருத ஆசிரியர் வருத்தப்பட்டார். என்னை அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பினவருமாறு சொன்னார்: "நீ ஒரு வைஷ்ணவரின் மகன் என்பதை எப்படி மறந்து போனாய்? உன் மதத்தின் மொழியை நீ கற்க வேண்டாமா? இதில் உனக்கு ஏதேனும் கஷ்டமிருந்தால் என்னிடம் வந்து சொல்லுவதற்கென்ன? என்னால் ஆன வரையில் சிரமம்பட்டு மாணவர்களான உங்களுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலே போகப் போக மனத்தைக் கவரும் விஷயங்கள் இம்மொழியில் இருப்பதை நீ அறிவாய். நீ மனம் தளர்ந்து விடக்கூடாது. வா. திரும்பவும் சமஸ்கிருத வகுப்பிலேயே வந்து உட்கார்."&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அவர் காட்டிய அன்பினால் வெட்கிப் போனேன். ஆசிரியரின் அன்பை அலட்சியம் செய்து விட என்னால் முடியவில்லை. இந்த ஆசிரியரான கிருஷ்ண சங்கர பாண்டியாவை இன்று நான் நன்றியுடனேயே நினைக்கிறேன். ஏனெனில், அப்பொழுது நான் கற்றுக் கொண்ட கொஞ்ச சமஸ்கிருத ஞானமாவது எனக்கு இல்லாதிருக்குமாயின், நமது சமய நூல்களில் எனக்கு எந்த விதமான சிரத்தையும் இருந்திருப்பதற்கில்லை. அம்மொழியில் இன்னும் அதிக ஞானத்தை நான் அடையாது போனேனே என்பதற்காக இப்பொழுது மிகவும் வருந்துகிறேன். ஏனெனில், ஒவ்வொரு ஹிந்துப் பையனும் பெண்ணும், சமஸ்கிருதத்தை நன்றாக படித்திருப்பது அவசியம் என்பதை இப்பொழுது உணருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள எல்லா உயர்தரக் கல்வி முறையிலும் தாய்மொழியோடு ஹிந்தி, சமஸ்கிருதம், பர்ஸிய மொழி, அரபு, ஆங்கிலம் ஆகிய இத்தனை மொழிகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பது இப்பொழுது என் அபிப்பிராயம். இந்தப் பெரிய ஜாபிதாவைப் பார்த்த யாரும் பயந்துவிட வேண்டியதில்லை. நமது கல்வி, சரியான முறையில் இருந்து, அந்நிய மொழியின் மூலமே எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டி இருக்கும் சுமையும் பிள்ளைகளுக்கும் இல்லாதிருப்பின், இத்தனை மொழிகளையும் கற்பது சங்கடமாயிராது. அதற்குப் பதிலாகப் பெரிதும் சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கும் என்பது நிச்சயம். ஒரு மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு விட்டவர்களுக்கு மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டு விடுவது எளிதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஹிந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் உண்மையில் ஒரு மொழி என்றே சொல்லலாம். பர்ஸியமும் அரபும் அதே போல ஒரு மொழியே. பர்ஸிய மொழி ஆரிய மொழி இனத்தைச் சேர்ந்தாயினும், பர்ஸிய மொழிக்கும், அரபு மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஏனெனில், இவ்விரு மொழிகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியோடு முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. உருது ஒரு தனி மொழி என்று நான் கருதுவதில்லை. எனெனில், ஹிந்தி இலக்கணமே அதன் இலக்கணம்; பர்ஸிய, அரபுச் சொற்களே அதன் சொற்கள். நல்ல குஜராத்தி, நல்ல ஹிந்தி, நல்ல வங்காளி அல்லது நல்ல மராத்தி கற்க விரும்புவோர் சமஸ்கிருதத்தைக் கற்றாக வேண்டியது எப்படி முக்கியமோ, அப்படி நல்ல உருது கற்பதற்குப் பர்ஸிய, அரபு மொழிகளைப் படிப்பது அவசியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8637918685810863072-4984259642053696277?l=arthamullaindhumadham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arthamullaindhumadham.blogspot.com/feeds/4984259642053696277/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/5.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/4984259642053696277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8637918685810863072/posts/default/4984259642053696277'/><link rel='alternate' type='text/html' href='http://arthamullaindhumadham.blogspot.com/2010/04/5.html' title='மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம் -5. உயர்நிலைப் பள்ளியில்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8637918685810863072.post-5304106930320387273</id><published>2010-04-04T14:52:00.000+04:00</published><updated>2010-04-04T14:52:38.842+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்திய சோதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய சரிதை'/><title type='text'>மகாத்மா காந்தியின் சுய சரிதை - முதல் பாகம்-4. கணவன் அதிகாரம்</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எனக்கு விவாகமான அந்தக் காலத்தில், காலணா அல்லது ஒரு தம்படி விலையில் (எவ்வளவு விலை என்று இப்பொழுது எனக்குச் சரியாக நினைவில்லை) சிறு பிரசுரங்கள் வெளியாகி வந்தன. தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை மணங்கள் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கபட்டிருக்கும். அவை எனக்கு கிடைத்த போதெல்லாம் ஒரு வரி விடாமல் அவற்றைப் படிப்பேன். எனக்குப் பிடிக்காதவற்றை மறந்து விடுவதும், பிடித்தமானவற்றை அனுபவத்தில
