சனி, 28 பிப்ரவரி, 2015
Mazhai Mega Vanna (with English subtitles)
https://www.youtube.com/watch?v=cS0ZFfoCqu8
படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வாலி
(கோதை கதறல்)
மழை மேக வண்ணா
உன் வைதேகி இங்கே.
பூவை மன்றாட அன்பே
உன் அருள் எங்கே ?
நா விழும் வார்த்தையோ
ரகுபதி ராமனன்றோ…
பூஜை மனம் தான் – கூவி
போற்றும் ஜெய ராமனன்றோ…
ராம நாமம் ஜெபித்தென்றும்
உள்ளமிது தேம்பிடாதோ…
ராம நாமம் ஜெபிதெங்கும்
உள்ளமிது ராமா…
பல ராட்ஷச நங்கை
இனமேவிய (இ)லங்கை
நெஞ்சம் தினமுறங்காதோ?
உன்னை அழைக்காதோ?
தூண்டில் புழுவாய்
மங்கை துடித்தாள்
(மழை மேக….)
(இராவணன் வருகிறான்)
நான்முகன் பேரன்
இலங்கை சூரன்
வந்தான் இங்கே!
கண்கள் ரெண்டில்
கனலைப் பார்
காட்டு தீயாக!
(இராவணன் கூற்று)
உன் ஜபம் தானோ
ராம நாமம்
உன் கதி தானோ
ராம நாமமும்..
ராம நாமம் தான்
ரக்ஷிக்கும் எண்ணம்
ஏனடி கண்ணே ? -
சீதா…….. சீதா !
புவியில் யாவும்
என் ஆட்சி !
என் உயிர் பெண்ணே.
(சீதையின் கற்பு வரிகள்)
என்னுடைய ஒரு சொல்லே
உன்னை தீர்க்கும் – நீ
எண்ணிடுக இலங்கேசா!
தசரதன் மகன் வில்லுக்கு
இழுக்காகும் – அவன்
அயோத்தி மகராசா!
மலரினும் மென்மை
மழலையின் தன்மை
வரிவில்லின் திண்மை
வெண்ணிலவின் தண்மை
எவர் வந்து களங்கம்
விளைத்தாலும்,
பெரும் எரிமலை
பெண்மையடா !
(ராகவன் வரும் வர்ணனை)
பத்து தலைகளை தீர்க்க,
திரு மார்புகள் ஆக்க,
ஸ்ரீ ராஜா ராம் – இங்கு
அம்பிடலாம் – அந்த
இளையோன் லக்ஷ்மணன்
அண்ணன் பின்னே !
மழை மேக…
(இராவணன் இறுமாப்பு)
ராமன் மேல் ஆசை எதற்கு
ராமன் பேர் தான் ஆதாரமோ
உன் உயிர்காதல் அவன்தான்
ஊர் மெச்சும் வீரனோ?
என்னை அழிக்க ஆகுமா ? – அடி
நான் அலை பொங்கும் கடல் !
நான் மனம் போல் கொஞ்சம் மானே,
ராமனா என்னை மாய்ப்பது?
(ராமனின் உருகும் கோதை)
ராமன் எனது மனதின் மன்னன்,
ராமனே இரு கண்மணி,
ராமன் பேரே ஏத்தும் பெண்மான்,
ராமன் என் ஜீவன் என்பேன் !
ராமன் தழுவ மஞ்சள் மேனி
ராமனே எந்தன் சுவாசமே!
ராமனல்லால் ஷேமம் ஏது?
ராமன் தான் இங்கு யாவுமே!
(கூத்தின் கருத்தை சொல்லும் கவி)
ஓ ஓ ஓ
நன்மை என்னும் நல்ல மனதில்,
நின்றான் பார் ராமனே.
தீமையற்ற நெஞ்செல்லாமே,
பார்க்கலாமே ராமனை.
ராமன் பண்பை சொல்கிறேன்
எல்லோருக்கும் பிரிய நண்பனே
தீயசெயல் தான் பாவ ராவணன்
ராமன் என்றால் பண்பு தான்
ராமன் என்றால் பண்பு தான்
ராமன் பேரே பண்பு தான்
ராமன் சீரே பண்பு தான்
ராமன் பேரே பண்பு தான்
ராமன் சொல் தான் கனிமொழி
ராமன் தானே இருகண் விழி
மாற்று ராவண குணமனைத்தும்
ராமன் உந்தன் பார்வையில்
மாற்று ராவண குணமனைத்தும்
ராமன் உந்தன் பார்வையில்
(ராகவன் விஜயம், வெற்றி)
ஒ ஒ ஒ ஓ ஓ
அ அ அ ஆ ஆ
ஒ ஒ ஒ ஓ ஓ
அ அ அ ஆ ஆ
ஒ ஒ ஒ ஓ ஓ
(மழை மேக…)
(இறுதி யுத்தம்)
ராஜா ராமனும் வந்தார்
சீதா ராமனும் வந்தார்
ராஜா ராமசந்திரன் வந்தார்
ஸ்ரீ ராமசந்திரன் வந்தார்
ராமனும் வந்தார்
ராஜா ராமனும் வந்தார்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தார்…
(இராவண வதம்)
ராஜா ராமனும் வந்தார்
சீதா ராமனும் வந்தார்
ராஜா ராமசந்திரன் வந்தார்
ஸ்ரீ ராமசந்திரன் வந்தார்
ராமனும் வந்தார்
ராஜா ராமனும் வந்தார்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தார்…
ஹோ…..!
https://isaipaa.wordpress.com/2013/07/20/mazhai/
சனி, 27 டிசம்பர், 2014
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.
வெள்ளி, 26 செப்டம்பர், 2014
பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் கொண்ட ஆகம விதிகளும் அதன் காரணங்களும்
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா "ஃபாஸ்ட்ஃபுட்" கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும்
தான் இது. பழங்காலத்துக் கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்தக் கோயில்களின்
சரியான அமைவு. இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலைகள்
மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் உகந்த இடங்கள்.
கோயில்களில் ஒரு
அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்.
இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த
மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம்
என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்தச் சுற்று
வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும்.
பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்கப் பெறும்
சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறையக் கோயில்களின் கீழே
அதுவும் இந்தக் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்புத் தகடுகள்
பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த
சக்தியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா
மூலஸ்தானமும் மூன்று பக்கம் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும்
அளவுக்குக் கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை விரயம் செய்யாமல் ஒரு
வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை
வணங்கும் ஆட்களுக்கு இந்தச் சக்தி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல்
இருக்கும் ஒரு சக்தி வழக்கமாக கோயிலுக்குச் செல்லும் ஆட்களுக்குத் தெரியும்
ஒருவித இனம்புரியாத சக்தி அந்தக் கோயிலில் கிடைக்கும் என்று.
அது
போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்திச்சுற்றுப்
பாதை இது தான். அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்திச்
சுற்றுப்பாதை கூடச் சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பிலும் மனதிலும் சக்தி/
வலு வந்து சேரும். இந்தக் காந்த மற்றும் ஒருவித பாசிட்டிவ் மின்சார சக்தி
நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பிரபஞ்ச சக்தி
(பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி) ஆகும்.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு
கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். அது போக அந்த
விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில்
பல்புதான்) அதைச் சுற்றிக் கண்ணாடி அது செயற்கை ஒளிவட்டம் வருவதற்க்கு
அல்ல. அது அந்தச் சக்தியை அப்படித் திருப்பும் ஒரு உக்தியாகும்.
அது
போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும்
அபிஷேகம் அந்த சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான
"எனர்ஜி ஃபேக்டரிதான்" மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர
எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு அறையில் நீங்கள் செய்து பாருங்கள்.
இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும். ஆனால் கோயிலில் உள்ள
இந்தக் கர்ப்பக்கிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம்,
தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற
எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற
விஷயம் வரவே வராது.
அது போகக் கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம்
இந்த சக்தியை ஒவ்வொரு நாளும் கூட்டிக்கொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம்
(பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ
(சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில்
வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை
கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு
அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை வழக்கமாக
உட்கொண்டவர்களுக்கு இது ஒரு நோயெதிர்ப்பு "ஆன்டிபயாட்டிக்" என்றால்
மிகையில்லை..
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள்
தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பைப் பரிசுத்தமாக்குவதற்காகவேத் தரப்படுகின்றது..
இன்று ஆயிரம்
பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின்
ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம்,
பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்தப்படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான்
இந்தத் தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா
தீபாராதனை காட்டும் போது தான் கதவைத் திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு
செய்த அபிஷேக சக்தி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன்
ஒன்று சேர வரும்போது தான் கதவை அல்லது திரையைத் திறப்பார்கள். அது அப்படியே
உங்களுக்கு வந்து சேரும். அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும்
தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரக் காரணமும் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான்
முக்கிய காரணம். அந்த சக்தி அப்படியே மார்புக் கூட்டின் வழியே புகுந்து
உங்கள் உடம்பில் சேர வேண்டும் என்பதனால்தான் நம் முன்னோர்கள் அவ்வாறு
வகுத்தனர்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறையப்
பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க
மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல "பாஸிட்டிவ் எனர்ஜியை" வாங்கி கொழுப்பைக்
கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி
மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள்
இதன் சக்தியை அப்படியே பற்றிக் கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும்
பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல்சிலையின் முன்
வைத்து எடுப்பதனால் என்ன பலனென கேட்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது
என்னவென்றால், தொடர்ச்சியான வழிபாடுகளால் ஒருமுகப்படுத்தப்பட்ட பிரபஞ்ச
சக்தியின் இருப்பிடமே அச்சிலை. அந்தச் சக்திதான் நாம் வழிபடும்போது
அங்கிருந்து நம்மில் படும். பல மைல் தூரத்தில் இருந்து பயணம்
செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு சக்தி வந்து மிச்சம்
உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு "எனர்ஜு ரீசார்ஜ்
பாயின்ட் தான்" இந்தக் கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்தப் பரிகாரத்திற்க்கும் ஒரு நேரடி "வயர்லெஸ்" தொடர்பு உண்டென்றால் அது மிகையாகாது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம்.
கீழ் இருந்து கிளம்பும் காந்த அலைகள் (மேக்னெட்டிக் வேவ்ஸ்) மற்றும்
இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன்
படைத்தது. கோயில்களில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில்
கோபுரத்தில் உள்ள இந்தக் கலசங்கள் ஒரு சிறந்த மின்கடத்தி. ஆம்! இது தான்
பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட "லைட்னிங் அரெஸ்டர்ஸ்".
அது போக
கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளிப்பிரகாரத்தை
காக்கும் இன்னொரு காப்பரண் (டெக்னிக்கல் புரட்டக்டர்). கோயில் கதவு என்றுமே
மரத்தில் செய்யபட்டது ஏனென்றால் எல்லா "ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல்"
செய்யும் ஆற்றல் இம்மரங்களுக்கு உண்டு..
இடி இறங்கினால் கோயிலின்
கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் .நல்ல
மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின்
மனதும் மூளையும் சுத்தமாகும். இவ்வாறான கோயில் சுத்த சுவாதீனம்
இல்லாதவர்களை கூட இந்தச் சக்தி ஒரு மாற்றத்தை அவர்களுள் ஏற்படுத்துவதனாலேயே
கோயில்களில் இவர்கள் அமைதியாகின்றனர்.
கோயிலின் மடப்பள்ளியில்
கிடைக்கும் புளியோதரை ஆகட்டும், சர்க்கரைப் பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை
எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.
சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்தச் சக்தி
அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த
சூத்திரம் தான் இந்தக் கோயில் "டெக்னாலஜி".
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
அரங்கனின் அரவணை! பெருமாளின் மடப்பள்ளியும் நித்ய நைவேத்யங்களும்
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனின் ஹோலி கிச்சனை…
மன்னிக்கவும்… அரங்கனின் மடப்பள்ளியை எட்டிப் பார்க்கலாம் என்கிற எண்ணம்
வந்தது.
இராஜ மகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின்
கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம்
கோயிலின் மடப்பள்ளி. வைகுண்ட நாதனான பெருமாளுக்கும், வையகத்து நாயகியான
தாயாருக்கும் ஆறு கால பூஜைக்கும் இங்கிருந்து தான் நைவேத்ய பிரசாத
அன்னங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. திருக்கோயில்
மடப்பள்ளிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அதனால் என்ன?
பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத்
தோன்றியது. அரங்கனின் மடப்பள்ளி மகத்துவத்தை, பூஜிக்கப்பட்ட நைவேத்ய
அன்னங்களே பறை சாற்றி விடும் அல்லவா?
காலை 8.45 மணிக்கு திருவாரதனம். கோதுமை ரொட்டி படைக்கப்படுகிறது.
பெருமாளுக்கு பதினொன்று, தாயாருக்கு ஆறு. ரொட்டியின் செய்நேர்த்தியை பற்றி
விளக்குகிறார் கோயிலில் இருபத்தைந்து ஆண்டுகளாக மடப்பள்ளி நாச்சியார்
பரிகலமாகப் பணியாற்றி வரும் ரெங்கன்.
அடுத்து தொடர்ந்தாற்போல வந்து விடுவது பொங்கல் பூஜை. காலை ஒன்பது
மணிக்கு, மிளகு, சீரகம் இடாமல் பாசிப்பருப்பு, பச்சரிசி மட்டும் உபயோகித்து
வெண் பொங்கல். இதற்கு கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் அல்லது வெள்ளைப்
பூசணி வெட்டிப் போட்டு தினமும் ஒரு வகை காய்கறியமுது. பச்சரிசி உளுந்து
மாவு தோசை. பெருமாள் வைத்தியரான தன்வந்திரி தயாரித்து அளிப்பதான ஜீரண
மருந்து. சுக்கு, வெல்லம், சீரகம், ஏலக்காய்ப் போட்டு இடிச்சு அரைத்த
மருந்து.
மதியம் 12.30 முதல் 1.30 வரை உச்சி கால பூஜை. இதற்குப் பெரிய அதிசரம்
என்று பெயர். பெரிய அதிரசம் பதினொன்று. பதினெட்டு படி தளிகை (வெறும்
சாதம்), பாசிப்பருப்பு கறியமுது. தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம்,
இட்ட ரசம் இதற்கு சாத்தமுது என்று பெயர். அரிசி, பாசிப்பருப்பு, பால்,
வெல்லம் இட்ட பாயசம். இதற்கு கண்ணமுது என்று பெயர்.
மாலை ஆறு டு ஏழு. சீராண்ணம் பூஜை. உளுந்து வடை பெரியது பதினொன்று. பெரிய
அப்பம் ஆறு. பெரிய தேன் குழல் எனப்படும் அரிசி முறுக்கு ஆறு. பால்,
பச்சரிசி, வெல்லம் இட்ட பால் பொங்கல் இது அரை இனிப்பாக இருக்கும். இவற்றில்
தாயாருக்கு மட்டும் கூடுதலாக வெல்லம் இட்ட பச்சரிசிப் புட்டு. இரவு ஒன்பது
முப்பது மணிக்கு செலவு சம்பா. எட்டுப்படி வடிசல் சாதம், பாசிப் பருப்பு
என்று முடித்தார் ரெங்கன்.
இரவு பத்து மணிக்கு பெருமாளுக்கு அரவணை பூஜை. ஆறுகால பூஜை வேளை
நைவேத்யங்களிலேயே இரவு அரவணை தான் மிகவும் ஹைலைட். அதனைப் பெற்றுக் கொள்ள
இரவு பதினோரு மணியளவில் கூட, கோயிலின் ஸ்ரீ பண்டாரம் மண்டபத்தில்
பக்தர்களின் பெருங்கூட்டம் சேர்ந்து விடும். இரண்டரை படி பச்சரிசி, ஏராளமான
நெய், ஏலக்காய், வெல்லம் இட்டு அரவணைப் பொங்கல். குங்குமப்பூ, ஏலக்காய்
வெல்லம் இட்டு சுண்டக் காய்ச்சிய பசும்பால். (காலையில் காய்ச்சாத பால்.
இரவு காய்ச்சிய பால்) இதில் தாயாருக்கு மட்டும் ஸ்பெஷலாக அரவணைப்
பொங்கலுடன், மிளகுக் குழம்பு (உப்புச்சாறு என்பார்கள்) நெய் விட்டு
வேகவைத்த முளைக்கீரை.
இரவு ஒன்பதரை மணிக்கு மேலாக தாயாருக்கு பூஜித்த அரவணை, ஸ்ரீ பண்டாரம்
வந்து சேரும் பக்தர்களுக்காக. அடுத்து இரவு பத்தரை மணிக்கு மேலாக
அரங்கனுக்குப் பூஜித்த அரவணை, பக்தர்களுக்காக ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும்.
பிறகென்ன? போட்டி போட்டு பக்தர்கள் பெற்றுச் செல்வார்கள். அதன் ருசியே தனி.
பூலோக வைகுண்டத்தின் இனிய அமுது தான் அரங்கனின் அரவணை.
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது மணி வரை தினசரி அன்னதானம்.
சராசரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம். அதற்கான கிச்சனோ அத்தனை சுத்தம்.
–நன்றி மங்கையர் மலர்
திங்கள், 28 ஜூலை, 2014
சகல கஷ்டங்களையும் நீக்கும் ஸ்ரீ தேவி கட்கமாலா அஷ்டோத்திர சதநாமாவளி
![]() |
| ஸ்ரீஜெயதுர்கா,ஜெயதுர்கா பீடம் ,படப்பை,தமிழ்நாடு |
ஓம் ஸ்ரீ த்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் ஹ்ருதயதேவ்யை நம
ஓம் சிரோதேவ்யை நம
ஓம் சிகாதேவ்யை நம
ஓம் கவசதேவ்யை நம
ஓம் நேத்ர தேவ்யை நம
ஓம் அஸ்த்ரதேவ்யை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் பகமாலின்யை நம
ஓம் நித்யக்லின்னாயை நம
ஓம் பேருண்டாயை நம
ஓம் வன்ஹிவாஸின்யை நம
ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் சிவதூத்யை நம
ஓம் த்வரிதாயை நம
ஓம் குலஸுந்தர்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நீலபதாகாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் ஸர்வமங்களாயை நம
ஓம் ஜ்வாலாமாலின்யை நம
ஓம் சித்ராயை நம
ஓம் மஹாநித்யாயை நம
ஓம் பரமேச்வர பரமேச்வர்யை நம
ஓம் மித்ரேசமய்யை நம
ஓம் ஷஷ்டீசமய்யை நம
ஓம் உட்டீசம்யயை நம
ஓம் சர்யாநாதமய்யை நம
ஓம் லோபாமுத்ரமய்யை நம
ஓம் அகஸ்த்யமய்யை நம
ஓம் காலதாபநமய்யை நம
ஓம் தர்மாசாரமய்யை நம
ஓம் முக்தகேசீச்வரமய்யை நம
ஓம் தீபகலாநாதமய்யை நம
ஓம் தீபகலாநாதமய்யை நம
ஓம் விஷ்ணுதேவமய்யை நம
ஓம் ப்ரபாகரதேவமய்யை நம
ஓம் தேஜோதேவமய்யை நம
ஓம் மனோஜதேவமய்யை நம
ஓம் கல்யாணதேவமய்யை நம
ஓம் வாஸுதேவமய்யை நம
ஓம் ரத்னதேவமய்யை நம
ஓம் ஸ்ரீராமானந்தமய்யை நம
ஓம் அணிமாஸித்யை நம
ஓம் லகிமாஸித்யை நம
ஓம் கரிமாஸித்யை நம
ஓம் மஹிமாஸித்யை நம
ஓம் ரசித்வஸித்யை நம
ஓம் வசித்வஸித்யை நம
ஓம் ப்ராகாம்யஸித்யை நம
ஓம் புக்திஸித்யை நம
ஓம் இச்சாஸித்யை நம
ஓம் ஸர்வகாமஸித்யை நம
ஓம் ப்ராம்ஹ்யை நம
ஓம் மஹேச்வர்யை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் மாஹேந்த்ரியை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் மஹாலக்ஷ்மியை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபிண்யை நம
ஓம் ஸர்வவித்ராவிண்யை நம
ஓம் ஸர்வாகர்ஹிண்யை நம
ஓம் ஸர்வசங்கர்யை நம
ஓம் ஸர்வோன்மாதின்யை நம
ஓம் ஸர்வமஹாங்குசாயை நம
ஓம் ஸர்வகேசர்யை நம
ஓம் ஸர்வபீஜாயை நம
ஓம் ஸர்வயோன்யை நம
ஓம் ஸர்வத்ரிகண்டாயை நம
ஓம் த்ரைலோக்யமோஹனசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் ப்ரகடயோகின்யை நம
ஓம் காமாகர்ஷிண்யை நம
ஓம் புத்யாகர்ஷிண்யை நம
ஓம் அஹங்காராகர்ஷிண்யை நம
ஓம் சப்தாகர்ஷிண்யை நம
ஓம் ஸ்பர்சாகர்ஷிண்யை நம
ஓம் ரூபாகர்ஷிண்யை நம
ஓம் ரஸாகர்ஷிண்யை நம
ஓம் கந்தாகர்ஷிண்யை நம
ஓம் சித்தாகர்ஷிண்யை நம
ஓம் தைர்யாகர்ஷிண்யை நம
ஓம் ஸ்ம்ருத்யாகர்ஷிண்யை நம
ஓம் நாமாகர்ஷிண்யை நம
ஓம் பீஜாகர்ஷிண்யை நம
ஓம் ஆத்மாகர்ஷிண்யை நம
ஓம் அம்ருதாகர்ஷிண்யை நம
ஓம் சரீராகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாசாபரிபூரகசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்தயோகின்யை நம
ஓம் அனங்ககுஸுமாயை நம
ஓம் அனங்கமேகலாயை நம
ஓம் அனங்கமதனாயை நம
ஓம் அனங்கமதனாதுராயை நம
ஓம் அனங்கரேகாயை நம
ஓம் அனங்கவேகின்யை நம
ஓம் அனங்காங்குசாயை நம
ஓம் அனங்கமாலின்யை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபணசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்ததரயோகின்யை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபிண்யை நம
ஓம் ஸர்வவவித்ராவிண்யை நம
ஓம் ஸர்வாகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாஹ்லாதின்யை நம
ஓம் ஸர்வஸம்மோஹின்யை நம
ஓம் ஸர்வஸ்தம்பின்யை நம
ஓம் ஸர்வஜ்ரும்பிண்யை நம
ஓம் ஸர்வரஞ்ஜின்யை நம
ஓம் ஸர்வோன்மாதின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதகாயை நம
ஓம் ஸர்வஸம்பத்திபூரண்யை நம
ஓம் ஸர்வமந்த்ரமய்யை நம
ஓம் ஸர்வத்வ்நதவக்ஷயங்கர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் ஸம்ப்ரதாயயோகின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயை நம
ஓம் ஸர்வஸம்பத்ப்ரதாயை நம
ஓம் ஸர்வப்ரியங்கர்யை நம
ஓம் ஸர்வமங்களகாரிண்யை நம
ஓம் தைர்யாகர்ஷிண்யை நம
ஓம் ஸ்ம்ருத்யாகர்ஷிண்யை நம
ஓம் நாமாகர்ஷிண்யை நம
ஓம் பீஜாகர்ஷிண்யை நம
ஓம் ஆத்மாகர்ஷிண்யை நம
ஓம் அம்ருதாகர்ஷிண்யை நம
ஓம் சரீராகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாசாபரிபூரகசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்தயோகின்யை நம
ஓம் அனங்ககுஸுமாயை நம
ஓம் அனங்கமேகலாயை நம
ஓம் அனங்கமதனாயை நம
ஓம் அனங்கமதனாதுராயை நம
ஓம் அனங்கரேகாயை நம
ஓம் அனங்கவேகின்யை நம
ஓம் அனங்காங்குசாயை நம
ஓம் அனங்கமாலின்யை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபணசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்ததரயோகின்யை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபிண்யை நம
ஓம் ஸர்வவவித்ராவிண்யை நம
ஓம் ஸர்வாகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாஹ்லாதின்யை நம
ஓம் ஸர்வஸம்மோஹின்யை நம
ஓம் ஸர்வஸ்தம்பின்யை நம
ஓம் ஸர்வஜ்ரும்பிண்யை நம
ஓம் ஸர்வரஞ்ஜின்யை நம
ஓம் ஸர்வோன்மாதின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதகாயை நம
ஓம் ஸர்வஸம்பத்திபூரண்யை நம
ஓம் ஸர்வமந்த்ரமய்யை நம
ஓம் ஸர்வத்வ்நதவக்ஷயங்கர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் ஸம்ப்ரதாயயோகின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயை நம
ஓம் ஸர்வஸம்பத்ப்ரதாயை நம
ஓம் ஸர்வப்ரியங்கர்யை நம
ஓம் ஸர்வமங்களகாரிண்யை நம
ஓம் ஸர்வகாமப்ரதாயை நம
ஓம் ஸர்வதுக்கவிமோசின்யை நம
ஓம் ஸர்வம்ருத்யுப்ரசமன்யை நம
ஓம் ஸர்வவிக்னநிவாரண்யை நம
ஓம் ஸர்வாங்கஸுந்தர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதக சக்ரஸ்வாமின்யை நம
ஓம் குலோத்தீர்ணயோகின்யை நம
ஓம் ஸர்வக்ஞாயை நம
ஓம் ஸர்வசக்த்யை நம
ஓம் ஸர்வைச்வர்யப்ரதாயின்யை நம
ஓம் ஸர்வக்ஞானமய்யை நம
ஓம் ஸர்வவ்யா திவினாசின்யை நம
ஓம் ஸர்வாதாரஸ்வரூபாயை நம
ஓம் ஸர்வாபாபஹராயை நம
ஓம் ஸர்வானந்தமய்யை நம
ஓம் ஸர்வரக்ஷõஸ்வரூபிண்யை நம
ஓம் ஸர்வேப்ஸிதபலப்ரதாயை நம
ஓம் ஸர்வரக்ஷõகர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் நிகர்பயோகின்யை நம
ஓம் வசின்யை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் மோதின்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் அருணாயை நம
ஓம் ஜயின்யை நம
ஓம் ஸர்வேச்வர்யை நம
ஓம் கௌளின்யை நம
ஓம் ஸர்வரோகஹர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் ரஹஸ்யயோகின்யை நம
ஓம் பாணின்யை நம
ஓம் சாபின்யை நம
ஓம் பாசின்யை நம
ஓம் அங்குசின்யை நம
ஓம் மஹாகாமேச்வர்யை நம
ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் மஹாபகமாலின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரத சக்ரஸ்வாமின்யை நம
ஓம் அதிரஹஸ்யயோகின்யை நம
ஓம் ஸ்ரீஸ்ரீமஹாபட்டாரிகாயை நம
ஓம் ஸர்வானந்தமயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் பராபர ரஹஸ்யயோகின்யை நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் த்ரிபுரேச்யை நம
ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் த்ரிபுரவாஸின்யை நம
ஓம் த்ரிபுராக்ரியை நம
ஓம் த்ரிபுரமாலின்யை நம
ஓம் த்ரிபுராஸித்யை நம
ஓம் த்ரிபுராம்பாயை நம
ஓம் ஸர்வதுக்கவிமோசின்யை நம
ஓம் ஸர்வம்ருத்யுப்ரசமன்யை நம
ஓம் ஸர்வவிக்னநிவாரண்யை நம
ஓம் ஸர்வாங்கஸுந்தர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதக சக்ரஸ்வாமின்யை நம
ஓம் குலோத்தீர்ணயோகின்யை நம
ஓம் ஸர்வக்ஞாயை நம
ஓம் ஸர்வசக்த்யை நம
ஓம் ஸர்வைச்வர்யப்ரதாயின்யை நம
ஓம் ஸர்வக்ஞானமய்யை நம
ஓம் ஸர்வவ்யா திவினாசின்யை நம
ஓம் ஸர்வாதாரஸ்வரூபாயை நம
ஓம் ஸர்வாபாபஹராயை நம
ஓம் ஸர்வானந்தமய்யை நம
ஓம் ஸர்வரக்ஷõஸ்வரூபிண்யை நம
ஓம் ஸர்வேப்ஸிதபலப்ரதாயை நம
ஓம் ஸர்வரக்ஷõகர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் நிகர்பயோகின்யை நம
ஓம் வசின்யை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் மோதின்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் அருணாயை நம
ஓம் ஜயின்யை நம
ஓம் ஸர்வேச்வர்யை நம
ஓம் கௌளின்யை நம
ஓம் ஸர்வரோகஹர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் ரஹஸ்யயோகின்யை நம
ஓம் பாணின்யை நம
ஓம் சாபின்யை நம
ஓம் பாசின்யை நம
ஓம் அங்குசின்யை நம
ஓம் மஹாகாமேச்வர்யை நம
ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் மஹாபகமாலின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரத சக்ரஸ்வாமின்யை நம
ஓம் அதிரஹஸ்யயோகின்யை நம
ஓம் ஸ்ரீஸ்ரீமஹாபட்டாரிகாயை நம
ஓம் ஸர்வானந்தமயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் பராபர ரஹஸ்யயோகின்யை நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் த்ரிபுரேச்யை நம
ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் த்ரிபுரவாஸின்யை நம
ஓம் த்ரிபுராக்ரியை நம
ஓம் த்ரிபுரமாலின்யை நம
ஓம் த்ரிபுராஸித்யை நம
ஓம் த்ரிபுராம்பாயை நம
ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் மஹாமஹேச்வர்யை நம
ஓம் மஹாமஹாராக்ஞ்யை நம
ஓம் மஹாமஹாகுப்தாயை நம
ஓம் மஹாமஹாக்ஞப்தாயை நம
ஓம் மஹாமஹாநந்தாயை நம
ஓம் மஹாமஹாஸ்கந்தாயை நம
ஓம் மஹாமஹாசயாயை நம
ஓம் மஹாமஹா ஸ்ரீசக்ரநகர ஸாம்ராக்ஞ்யை நம
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீ லலிதாம்பிகாயை நம.
சகல கலைகளிலும் தேர்ச்சி பெற
மகாகவி காளிதாஸர் அருளிய சியாமளா தண்டகம்
மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷü பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே
ச்யாமளா தண்டகம்
ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன்மணி த்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,
க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!
ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா
ஸம்ப்ரமாலோல நீ பஸ்ர காபத்த
சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீபத்த ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக ஸம்பாவிதே
காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே ஸூராமே ரமே
வஸந்தா
ப்ரோல்ல ஸத்வாளிகா மௌக்தி கச்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்த லந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸெளரப்ய ஸம்ப்ராந்த ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீ ஸ்வரே. ஸூஸ்வரே பாஸ்வரே.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.
சிம்மேந்திர மத்யமம்
திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலால ஸச்சக்ஷüராந் தோளன ஸ்ரீ ஸமாக்ஷிப் தகர்ணைக நீலோத்பலே, ச்யாமலே பூரிதா சேஷலோகாபிவாஞ்சாபலே நிர்மலே.
ஸ்வேத பிந்தூல்லஸத் பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே ஸர்வ மந்த்ராத்மிகே.
அடாணா
ஸர்வ விச்வாத்மிகே காளிகே முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத் கரே ! ஜ்ஞான முத்ராகரே, ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, ஸ்ரீகரே !
குந்த புஷ்ப த்யுதி ஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர சோணாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே
கல்யாணி
ஸூலலித நவயௌவனாரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ப்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்வதா ராஜிதே, யோகிபி பூஜிதே:
தன்யாசி
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
வாஸரா ரம்பவேளா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
பைரவி
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ) கண்டலே, சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே தாரகா ராஜி நீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ ஸமுல்லாஸ, ஸந்தர்சிதாகார ஸெளந்தர்ய ரத்னாகரே, வல்லகீ ப்ருத்கரே கிங்கர ஸ்ரீ கரே.
நீலாம்பரி
ஹேம கும்போப மோத்துங்க வ÷க்ஷõஜ பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, மஞ்ஜூ ஸம்பாஷணே
சாவேரி
சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே பத்ம ராகோல்லஸன் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே, சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு கச்சன்ன சாரு சோப பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்களே ச்யாமளே.
பிலஹரி
கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸி தானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தள ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோக ரிங்க்கன் நகேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.
செஞ்சுருட்டி
நிர்மலே ப்ரஹ்வ தேவேச, லக்ஷ்மீச பூதேச தைத்யேச, ய÷க்ஷச, வாகீச, வாணேச, கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலா தபோத் தாமலாக்ஷõரஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.
மோகனம்
ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே, ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே, சங்க்க பத்மத்வயோபாச்ரிதே தத்ரவிக்னேச தூர்வாவடு ÷க்ஷத்ரபாலைர் யுதே மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே, மஞ்ஜூலாமேனகாத்யங்க நாமானிதே, பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே, சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்சிதே பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யா ச ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாநந்திதே
கானடா
பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, யோகினாம் மானஸே, த்யோதஸே, சந்தஸாமோஜஸா ப்ராஜஸே கீதவித்யா வினோதாதித்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர் கீயஸே ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
சஹானா
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே ஸர்வ ஸெளபாக்ய வாஞ்ச்சாவதீபிர் வதூபீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு காதா ஸமுச்சாடனம் கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம் ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகம்தம்சுகம் லாலயந்தீ பரிக்ரீடஸே.
நாதநாமக்கிரியை
பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபி ஸ்ப்பாடிகீம் ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம் சாங்குசம்பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே தஸ்ய வக்த்õரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா: யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
யதுகுலகாம் போதி
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம் த்யாயத: தஸ்ய லீலாஸரோவாரித: தஸ்ய கேளீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம், தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ, தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
மத்மயாவதி
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, ஸர்வவிச்வாத்மிகே, ஸர்வ தீக்ஷõத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம், பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:
ஓம் மஹாமஹேச்வர்யை நம
ஓம் மஹாமஹாராக்ஞ்யை நம
ஓம் மஹாமஹாகுப்தாயை நம
ஓம் மஹாமஹாக்ஞப்தாயை நம
ஓம் மஹாமஹாநந்தாயை நம
ஓம் மஹாமஹாஸ்கந்தாயை நம
ஓம் மஹாமஹாசயாயை நம
ஓம் மஹாமஹா ஸ்ரீசக்ரநகர ஸாம்ராக்ஞ்யை நம
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீ லலிதாம்பிகாயை நம.
சகல கலைகளிலும் தேர்ச்சி பெற
மகாகவி காளிதாஸர் அருளிய சியாமளா தண்டகம்
மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷü பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே
ச்யாமளா தண்டகம்
ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன்மணி த்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,
க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!
ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா
ஸம்ப்ரமாலோல நீ பஸ்ர காபத்த
சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீபத்த ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக ஸம்பாவிதே
காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே ஸூராமே ரமே
வஸந்தா
ப்ரோல்ல ஸத்வாளிகா மௌக்தி கச்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்த லந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸெளரப்ய ஸம்ப்ராந்த ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீ ஸ்வரே. ஸூஸ்வரே பாஸ்வரே.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.
சிம்மேந்திர மத்யமம்
திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலால ஸச்சக்ஷüராந் தோளன ஸ்ரீ ஸமாக்ஷிப் தகர்ணைக நீலோத்பலே, ச்யாமலே பூரிதா சேஷலோகாபிவாஞ்சாபலே நிர்மலே.
ஸ்வேத பிந்தூல்லஸத் பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே ஸர்வ மந்த்ராத்மிகே.
அடாணா
ஸர்வ விச்வாத்மிகே காளிகே முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத் கரே ! ஜ்ஞான முத்ராகரே, ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, ஸ்ரீகரே !
குந்த புஷ்ப த்யுதி ஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர சோணாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே
கல்யாணி
ஸூலலித நவயௌவனாரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ப்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்வதா ராஜிதே, யோகிபி பூஜிதே:
தன்யாசி
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
வாஸரா ரம்பவேளா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
பைரவி
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ) கண்டலே, சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே தாரகா ராஜி நீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ ஸமுல்லாஸ, ஸந்தர்சிதாகார ஸெளந்தர்ய ரத்னாகரே, வல்லகீ ப்ருத்கரே கிங்கர ஸ்ரீ கரே.
நீலாம்பரி
ஹேம கும்போப மோத்துங்க வ÷க்ஷõஜ பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, மஞ்ஜூ ஸம்பாஷணே
சாவேரி
சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே பத்ம ராகோல்லஸன் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே, சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு கச்சன்ன சாரு சோப பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்களே ச்யாமளே.
பிலஹரி
கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸி தானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தள ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோக ரிங்க்கன் நகேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.
செஞ்சுருட்டி
நிர்மலே ப்ரஹ்வ தேவேச, லக்ஷ்மீச பூதேச தைத்யேச, ய÷க்ஷச, வாகீச, வாணேச, கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலா தபோத் தாமலாக்ஷõரஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.
மோகனம்
ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே, ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே, சங்க்க பத்மத்வயோபாச்ரிதே தத்ரவிக்னேச தூர்வாவடு ÷க்ஷத்ரபாலைர் யுதே மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே, மஞ்ஜூலாமேனகாத்யங்க நாமானிதே, பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே, சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்சிதே பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யா ச ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாநந்திதே
கானடா
பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, யோகினாம் மானஸே, த்யோதஸே, சந்தஸாமோஜஸா ப்ராஜஸே கீதவித்யா வினோதாதித்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர் கீயஸே ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
சஹானா
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே ஸர்வ ஸெளபாக்ய வாஞ்ச்சாவதீபிர் வதூபீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு காதா ஸமுச்சாடனம் கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம் ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகம்தம்சுகம் லாலயந்தீ பரிக்ரீடஸே.
நாதநாமக்கிரியை
பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபி ஸ்ப்பாடிகீம் ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம் சாங்குசம்பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே தஸ்ய வக்த்õரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா: யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
யதுகுலகாம் போதி
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம் த்யாயத: தஸ்ய லீலாஸரோவாரித: தஸ்ய கேளீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம், தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ, தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
மத்மயாவதி
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, ஸர்வவிச்வாத்மிகே, ஸர்வ தீக்ஷõத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம், பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:
லேபிள்கள்:
அம்பிகை,
ஸ்ரீ தேவி கட்கமாலா அஷ்டோத்திர சதநாமாவளி,
ஸ்லோகம்
சனி, 25 ஜனவரி, 2014
உரைநடையில் கம்பராமாயணம் ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று
இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம்
ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி,
வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக
வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என
வழங்கப்பெறலாயிற்று.
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு
மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக
வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக்
குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக்
கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர்
சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில்
ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப்
பாடியுள்ளார்.
கேட்போர் படிப்போர் துன்பம் போக்கும் ராமர் பட்டாபிஷேக சர்க்கம் ஒலிவடிவில் தரவிறக்க:-
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/s/1h
http://ta.wikipedia.org/s/1h
கம்பராமாயணத்தை தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் உரைநடையில் எழுதி கிரியேட்டிவ்
காமன்ஸ் உரிமையில் வெளியிட்டுள்ளார். அதை மின்னூலாக வெளியிடுவதில்
பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : கிரியேடிவ் காமன்ஸ்
பதிவிறக்க*
Download “உரைநடையில் கம்பராமாயணம் - 6 Inch” kambaramayanam-6-inch.pdf – Downloaded 249 times – 10 MB
சனி, 28 டிசம்பர், 2013
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி ஸ்ரீ வாராஹி அம்மன் மாலை ஸ்ரீ வாராஹி அம்மன் அஷ்டோத்திரம்
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி
தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய
நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.
ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.
ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை''ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.
மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.
இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.
கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.
ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.
ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை''ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.
மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.
இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.
கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
வராஹி மூல மந்திரம்
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
===000===
![]() |
| ஸ்ரீ வாராஹி அம்மன் சக்கரம் |
ஸ்ரீ வாராஹி மாலை
1. வசீகரணம் (தியானம்)
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3. பகை தடுப்பு (பிரதாபம்)
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
4. மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.
7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.
8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9. பகை முடிப்பு (வித்வேஷணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11. தேவி வருகை (பூதபந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
14. மந்திரபூஜை (முனிமாரணம்)
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.
15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
17. வாழ்த்துதல் (உலக மாரணம்)
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.
20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.
22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.
27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி
1. ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
2. ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
3. ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
4. ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
5. ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
6. ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
7. ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
8. ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
9. ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
10. ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
11. ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
12. ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
13. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
14. ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
15. ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
16. ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
17. ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
18. ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
19. ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
20. ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
21. ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
22. ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
23. ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
24. ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
25. ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
26. ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
27. ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
28. ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
29. ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
30. ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
31. ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
32. ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
33. ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
34. ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
35. ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
36. ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
37. ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
38. ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
39. ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
40. ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
41. ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
42. ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
43. ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
44. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
45. ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
46. ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
47. ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
48. ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
49. ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
50. ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
51. ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
52. ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
53. ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
54. ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
55. ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
56. ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
57. ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
58. ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
59. ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
60. ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
61. ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
62. ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
63. ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
64. ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
65. ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
66. ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
67. ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
68. ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
69. ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
70. ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
71. ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
72. ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
73. ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
74. ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
75. ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
76. ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
77. ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
78. ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
79. ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
80. ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
81. ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
82. ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
83. ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
84. ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
85. ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
86. ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
87. ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
88. ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
89. ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
90. ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
91. ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
92. ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
93. ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
94. ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
95. ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
96. ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
97. ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
98. ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
99. ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
100.ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
101.ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
102.ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
103.ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
104.ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
105.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
106.ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
107.ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
108.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:
குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
1.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-
ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||
2.செல்வவளம் பெருக:-
க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
3.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-
ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
4.வறுமை நீங்க :-
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||
லேபிள்கள்:
வராஹி,
வராஹி மாலை,
வாராஹி,
ஸ்ரீ வாராஹி அம்மன் அஷ்டோத்திரம்
புதன், 27 நவம்பர், 2013
ஸ்ரீனிவாச கட்யம் ஆங்கிலத்தில் [Srinivasa gadhyam in english]
what is the significance of Srinivasa gadhyam?
Nilamangai Thayar Samedha Sri Maayakoothan Darshan-sri Srinivasa Gadyam Chant (rare Must Listen) Nilamangai Thayar (Periya Piratti) Samedha Sri Maayakoothan Perumal Darshan after Thirumanjanam on Ekadesi at ShanguChakra Home.For all Utsava Idols at ShanguChakra's Home, Thirumanjanam is performed on Ekadesi, Amavasya, Masapirappu (Per Tamil Calendar) and Perumal's Thirunakshthram (Star). The perumal and Thayar's Sevai is without Aabharanams (Temple Jewellery). The accompanying rare Chant in Sanskrit is "Sri Venkateswara Gadyam" and rendered by Sri PV Ananthasayanam Iyengar (A very rare original TTD recording). The Gadyam extols the virtues of Lord Venkateswara of Tirumala. The Gadyam mentions all the 72 Melakarta Raagas in Carnatic Music.Venkateshwara (Telugu: వెంకటేశ్వరుడు, వెంకన్న, Hindi: वेंकटेश्वर) also known as Venkatachalapathy(Tamil: வெங்கடசலபதி), Srinivasa and Balaji is a form of the Hindu god Vishnu in Hindu mythology. Venkateshwara means the Lord who destroys the sins of the people. According to the Hindu scriptures,Vishnu, out of love towards his devotees, incarnated as Venkateshwara and appeared for the salvation and upliftment of humanity in this Kali Yuga and is considered the supreme form of Vishnu in this age. ShanguChakra's home ashram is devoted to worship of Sriman Narayana according to Thenkalai Iyengar Sect and the teachings of Sri Manavalamamuni and Vedanta who is also known as Devaperumal or Varavaramuni. It is operated out of a ShanguChakra's home in small basement space.
śrīmadakhilamahīmaṇḍalamaṇḍanadharaṇīdhara maṇḍalākhaṇḍalasya, nikhilasurāsuravandita varāhakṣetra vibhūṣaṇasya, śeṣācala garuḍācala siṃhācala vṛṣabhācala nārāyaṇācalāñjanācalādi śikharimālākulasya, nāthamukha bodhanidhivīthiguṇasābharaṇa sattvanidhi tattvanidhi bhaktiguṇapūrṇa śrīśailapūrṇa guṇavaśaṃvada paramapuruṣakṛpāpūra vibhramadatuṅgaśṛṅga galadgaganagaṅgāsamāliṅgitasya, sīmātiga guṇa rāmānujamuni nāmāṅkita bahu bhūmāśraya suradhāmālaya vanarāmāyata vanasīmāparivṛta viśaṅkaṭataṭa nirantara vijṛmbhita bhaktirasa nirgharānantāryāhārya prasravaṇadhārāpūra vibhramada salilabharabharita mahātaṭāka maṇḍitasya, kalikardama malamardana kalitodyama vilasadyama niyamādima munigaṇaniṣevyamāṇa pratyakṣībhavannijasalila samajjana namajjana nikhilapāpanāśanā pāpanāśana tīrthādhyāsitasya, murārisevaka jarādipīḍita nirārtijīvana nirāśa bhūsura varātisundara surāṅganārati karāṅgasauṣṭhava kumāratākṛti kumāratāraka samāpanodaya danūnapātaka mahāpadāmaya vihāpanodita sakalabhuvana vidita kumāradhārābhidhāna tīrthādhiṣṭhitasya, dharaṇitala gatasakala hatakalila śubhasalila gatabahuḷa vividhamala haticatura ruciratara vilokanamātra vidaḷita vividha mahāpātaka svāmipuṣkariṇī sametasya, bahusaṅkaṭa narakāvaṭa patadutkaṭa kalikaṅkaṭa kaluṣodbhaṭa janapātaka vinipātaka rucināṭaka karahāṭaka kalaśāhṛta kamalārata śubhamañjana jalasajjana bharabharita nijadurita hatinirata janasatata nirastanirargaḷa pepīyamāna salila sambhṛta viśaṅkaṭa kaṭāhatīrtha vibhūṣitasya, evamādima bhūrimañjima sarvapātaka garvahāpaka sindhuḍambara hāriśambara vividhavipula puṇyatīrthanivaha nivāsasya, śrīmato veṅkaṭācalasya śikharaśekharamahākalpaśākhī, kharvībhavadati garvīkṛta gurumervīśagiri mukhorvīdhara kuladarvīkara dayitorvīdhara śikharorvī satata sadūrvīkṛti caraṇaghana garvacarvaṇanipuṇa tanukiraṇamasṛṇita giriśikhara śekharatarunikara timiraḥ, vāṇīpatiśarvāṇī dayitendrāṇiśvara mukha nāṇīyorasaveṇī nibhaśubhavāṇī nutamahimāṇī ya stana koṇī bhavadakhila bhuvanabhavanodaraḥ, vaimānikaguru bhūmādhika guṇa rāmānuja kṛtadhāmākara karadhāmāri daralalāmācchakanaka dāmāyita nijarāmālaya navakisalayamaya toraṇamālāyita vanamālādharaḥ, kālāmbuda mālānibha nīlālaka jālāvṛta bālābja salīlāmala phālāṅkasamūlāmṛta dhārādvayāvadhīraṇa dhīralalitatara viśadatara ghana ghanasāra mayordhvapuṇḍra rekhādvayaruciraḥ, suvikasvara daḷabhāsvara kamalodara gatamedura navakesara tatibhāsura paripiñjara kanakāmbara kalitādara lalitodara tadālamba jambharipu maṇistambha gambhīrimadambhastambha samujjṛmbhamāṇa pīvaroruyugaḷa tadālamba pṛthula kadalī mukula madaharaṇajaṅghāla jaṅghāyugaḷaḥ, navyadala bhavyamala pītamala śoṇimalasanmṛdula satkisalayāśrujalakāri bala śoṇatala padakamala nijāśraya balabandīkṛta śaradindumaṇḍalī vibhramadādabhra śubhra punarbhavādhiṣṭhitāṅguḷīgāḍha nipīḍita padmāvanaḥ, jānutalāvadhi lamba viḍambita vāraṇa śuṇḍādaṇḍa vijṛmbhita nīlamaṇimaya kalpakaśākhā vibhramadāyi mṛṇāḷalatāyita samujjvalatara kanakavalaya vellitaikatara bāhudaṇḍayugaḷaḥ, yugapadudita koṭi kharakara himakara maṇḍala jājvalyamāna sudarśana pāñcajanya samuttuṅgita śṛṅgāpara bāhuyugaḷaḥ, abhinavaśāṇa samuttejita mahāmahā nīlakhaṇḍa madakhaṇḍana nipuṇa navīna paritapta kārtasvara kavacita mahanīya pṛthula sālagrāma paramparā gumbhita nābhimaṇḍala paryanta lambamāna prālambadīpti samālambita viśāla vakṣaḥsthalaḥ, gaṅgājhara tuṅgākṛti bhaṅgāvaḷi bhaṅgāvaha saudhāvaḷi bādhāvaha dhārānibha hārāvaḷi dūrāhata gehāntara mohāvaha mahima masṛṇita mahātimiraḥ, piṅgākṛti bhṛṅgāra nibhāṅgāra daḷāṅgāmala niṣkāsita duṣkāryagha niṣkāvaḷi dīpaprabha nīpacchavi tāpaprada kanakamālikā piśaṅgita sarvāṅgaḥ, navadaḷita daḷavalita mṛdulalita kamalatati madavihati caturatara pṛthulatara sarasatara kanakasaramaya rucirakaṇṭhikā kamanīyakaṇṭhaḥ, vātāśanādhipati śayana kamana paricaraṇa ratisametākhila phaṇadharatati matikaravara kanakamaya nāgābharaṇa parivītākhilāṅgā vagamita śayana bhūtāhirāja jātātiśayaḥ, ravikoṭī paripāṭī dharakoṭī ravarāṭī kitavīṭī rasadhāṭī dharamaṇigaṇakiraṇa visaraṇa satatavidhuta timiramoha gārbhagehaḥ, aparimita vividhabhuvana bharitākhaṇḍa brahmāṇḍamaṇḍala picaṇḍilaḥ, āryadhuryānantārya pavitra khanitrapāta pātrīkṛta nijacubuka gatavraṇakiṇa vibhūṣaṇa vahanasūcita śritajana vatsalatātiśayaḥ, maḍḍuḍiṇḍima ḍhamaru jarghara kāhaḷī paṭahāvaḷī mṛdumaddalādi mṛdaṅga dundubhi ḍhakkikāmukha hṛdya vādyaka madhuramaṅgaḷa nādamedura nāṭārabhi bhūpāḷa bilahari māyāmāḷava gauḷa asāverī sāverī śuddhasāverī devagāndhārī dhanyāsī begaḍa hindustānī kāpī toḍi nāṭakuruñjī śrīrāga sahana aṭhāṇa sāraṅgī darbāru pantuvarāḷī varāḷī kaḷyāṇī bhūrikaḷyāṇī yamunākaḷyāṇī huśenī jañjhoṭhī kaumārī kannaḍa kharaharapriyā kalahaṃsa nādanāmakriyā mukhārī toḍī punnāgavarāḷī kāmbhojī bhairavī yadukulakāmbhojī ānandabhairavī śaṅkarābharaṇa mohana reguptī saurāṣṭrī nīlāmbarī guṇakriyā meghagarjanī haṃsadhvani śokavarāḷī madhyamāvatī jeñjuruṭī suraṭī dvijāvantī malayāmbarī kāpīparaśu dhanāsirī deśikatoḍī āhirī vasantagauḷī santu kedāragauḷa kanakāṅgī ratnāṅgī gānamūrtī vanaspatī vācaspatī dānavatī mānarūpī senāpatī hanumattoḍī dhenukā nāṭakapriyā kokilapriyā rūpavatī gāyakapriyā vakuḷābharaṇa cakravāka sūryakānta hāṭakāmbarī jhaṅkāradhvanī naṭabhairavī kīravāṇī harikāmbhodī dhīraśaṅkarābharaṇa nāgānandinī yāgapriyādi visṛmara sarasa gānarucira santata santanyamāna nityotsava pakṣotsava māsotsava saṃvatsarotsavādi vividhotsava kṛtānandaḥ śrīmadānandanilaya vimānavāsaḥ, satata padmālayā padapadmareṇu sañcitavakṣastala paṭavāsaḥ, śrīśrīnivāsaḥ suprasanno vijayatāṃ. śrī–alarmelmaṅgā nāyikāsametaḥ śrīśrīnivāsa svāmī suprītaḥ suprasanno varado bhūtvā, pavana pāṭalī pālāśa bilva punnāga cūta kadaḷī candana campaka mañjuḷa mandāra hiñjulādi tilaka mātuluṅga nārikeḷa krauñcāśoka mādhūkāmalaka hinduka nāgaketaka pūrṇakunda pūrṇagandha rasa kanda vana vañjuḷa kharjūra sāla kovidāra hintāla panasa vikaṭa vaikasavaruṇa tarughamaraṇa vicuḷaṅkāśvattha yakṣa vasudha varmādha mantriṇī tintriṇī bodha nyagrodha ghaṭavaṭala jambūmatallī vīratacullī vasati vāsatī jīvanī poṣaṇī pramukha nikhila sandoha tamāla mālā mahita virājamāna caṣaka mayūra haṃsa bhāradvāja kokila cakravāka kapota garuḍa nārāyaṇa nānāvidha pakṣijāti samūha brahma kṣatriya vaiśya śūdra nānājātyudbhava devatā nirmāṇa māṇikya vajra vaiḍhūrya gomedhika puṣyarāga padmarāgendra nīla pravāḷamauktika sphaṭika hema ratnakhacita dhagaddhagāyamāna ratha gaja turaga padāti senā samūha bherī maddaḷa muravaka jhallarī śaṅkha kāhaḷa nṛtyagīta tāḷavādya kumbhavādya pañcamukhavādya ahamīmārgannaṭīvādya kiṭikuntalavādya suraṭīcauṇḍovādya timilakavitāḷavādya takkarāgravādya ghaṇṭātāḍana brahmatāḷa samatāḷa koṭṭarītāḷa ḍhakkarītāḷa ekkāḷa dhārāvādya paṭahakāṃsyavādya bharatanāṭyālaṅkāra kinnera kimpuruṣa rudravīṇā mukhavīṇā vāyuvīṇā tumburuvīṇā gāndharvavīṇā nāradavīṇā svaramaṇḍala rāvaṇahastavīṇāstakriyālaṅkriyālaṅkṛtānekavidhavādya vāpīkūpataṭākādi gaṅgāyamunā revāvaruṇā
śoṇanadīśobhanadī suvarṇamukhī vegavatī vetravatī kṣīranadī bāhunadī garuḍanadī kāverī tāmraparṇī pramukhāḥ mahāpuṇyanadyaḥ sajalatīrthaiḥ sahobhayakūlaṅgata sadāpravāha ṛgyajussāmātharvaṇa vedaśāstretihāsa purāṇa sakalavidyāghoṣa bhānukoṭiprakāśa candrakoṭi samāna nityakaḷyāṇa paramparottarottarābhivṛddhirbhūyāditi bhavanto mahāntoznugṛhṇantu, brahmaṇyo rājā dhārmikozstu, deśoyaṃ nirupadravozstu, sarve sādhujanāssukhino vilasantu, samastasanmaṅgaḷāni santu, uttarottarābhivṛddhirastu, sakalakaḷyāṇa samṛddhirastu ||
செவ்வாய், 26 நவம்பர், 2013
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
ஸிந்தூராருணவிக்ரஹாம்
த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்
தாராநாயக ஷேகராம்
ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம் ||
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||
த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித
வதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம
பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார - யுக்தாம் ஸததமபய
தாம் பக்தநம்ராம் பவாநீம்
ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||
ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம்
ஸமந்த - ஹஸிதேக்ஷணாம்
ஸசரசாப பாஸாங்குஸாம் |
அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸும - பாஸுராம்
ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||
ஸ்தோத்ரம்
ஓம்
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ
ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |
சிதக்நிகுண்ட ஸம்பூதா
தேவகார்யஸமுத்யதா || 1
உத்யத்பாநு ஸஹஸ்ராபா
சதுர்பாஹு ஸமந்விதா |
ராகஸ்வரூப பாசாட்யா
க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா || 2
மநோரூபேக்ஷு கோதண்டா
பஞ்சதந்மாத்ரஸாயகா |
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்
ப்ரஹ்மாண்ட மண்டலா || 3
சம்பகாசோகபுந்நாக
ஸௌகந்திகலஸத்கசா |
குருவிந்தமணி ச்ரேணீகநத்
கோடீரமண்டிதா || 4
அஷ்டமீசந்த்ர விப்ராஜ
தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப
ம்ருக நாபி விசேஷகா || 5
வதநஸ்மரமாங்கல்ய
க்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ
சலந்மீநாப லோசநா || 6
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரி
நாஸாபரண பாஸுரா || 7
கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா |
தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா || 8
பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: |
நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா || 9
சுத்த வித்யாங்குராகார
த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா |
கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா || 10
நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ |
மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா || 11
அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா |
காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர
சோபித கந்தரா || 12
கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா |
ரத்நக்ரைவேய சிந்தாக
லோலமுக்தா பலாந்விதா || 13
காமேச்வர ப்ரேமரத்ந
மணிப்ரதிபண ஸ்தநீ |
நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ || 14
லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |
ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா || 15
அருணாருண கௌஸும்ப
வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ |
ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா || 16
காமேசஜ்ஞாதஸௌபாக்ய
மார்தவோரு த்வயாந்விதா |
மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா || 17
இந்த்ரகோப பரிக்ஷிப்த
ஸ்மரதூணாப ஜங்கிகா |
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட
ஜயிஷ்ணுப்ரபதாந்விதா || 18
நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா |
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா || 19
ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா |
மராலீமந்தகமநா மஹாலாவண்ய சேவதி: || 20
ஸர்வாருணாsநவத்யாங்கீ
ஸர்வாபரணபூஷிதா |
சிவகாமேஸ்வராங்கஸ்தா சிவா
ஸ்வாதீநவல்லபா || 21
ஸுமேருமத்யச்ருங்கஸ்தா
ஸ்ரீமந் நகரநாயிகா |
சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா
பஞ்ச ப்ரஹ்மாஸநஸ்திதா || 22
மஹாபத்மாடவீஸம்ஸ்தா கதம்பவநவாஸிநீ |
ஸுதாஸாகரமத்யஸ்தா காமாக்ஷீ காமதாயிநீ || 23
தேவர்ஷி கண ஸங்காத
ஸ்தூயமாநாத்ம - வைபவா |
பண்டாஸுர வதோத்யுக்த
சக்திஸேநா ஸமந்விதா || 24
ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜஸேவிதா |
அச்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி
கோடிபி ராவ்ருதா || 25
சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா |
கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா || 26
கிரிசக்ர - ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா |
ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த
வஹ்நி ப்ராகாரமத்யகா || 27
பண்டஸைந்ய வதோத்
யுக்தசக்தி விக்ரம ஹர்ஷிதா |
நித்யா பராக்ரமாடோப
நிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28
பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா
விக்ரம நந்திதா |
மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்க வததோஷிதா || 29
விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா |
காமேச்வர முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா||30
மஹாகணேச நிர்ப்பி ந்நவிக்நயந்த்ர ப்ரஹர்ஷிதா |
பண்டாஸுரேந்த்ர நிர்முக்த
சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ || 31
கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி: |
மஹா பாசுபதாஸ்த்ராக்னி
நிர்தக்தாஸுர ஸைநிகா || 32
காமேச்வராஸ்த்ர நிர்தக்த
ஸபண்டாஸுர சூந்யகா |
ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி
தேவ ஸம்ஸ்துதவைபவா || 33
ஹரநேத்ராக்நி ஸந்தக்த
காம ஸஞ்ஜீவநௌஷதி: |
ஸ்ரீமத்வாக்பவ கூடைக
ஸ்வரூபமுக பங்கஜா || 34
கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ |
ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ || 35
மூலமந்த்ராத்மிகா மூலகூடத்ரய கலேபரா |
குலாம்ருதைக ரஸிகா குலஸங்கேத பாலிநீ || 36
குலாங்கநா குலாந்தஸ்தா கௌலிநீ குலயோகிநீ |
அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார தத்பரா || 37
மூலாதாரைக நிலயா ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ |
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதிநீ || 38
ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதிநீ |
ஸஹஸ்ராராம்புஜாரூடா
ஸுதாஸாராபி வர்ஷிணீ || 39
தடில்லதா ஸமருசி : ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாசக்தி : குண்டலிநீ பிஸதந்து தநீயஸீ || 40
பவாநீ பாவநாகம்யா பவாரண்ய குடாரிகா |
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர்
பக்தஸௌபாக்ய தாயிநீ || 41
பக்திப்ரியா பக்திகம்யா பக்திவச்யா பயாபஹா |
ஸாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயிநீ || 42
சாங்கரீ ஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா |
சாதோதரீ சாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜநா || 43
நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |
நிர்குணா நிஷ்கலா
சாந்தா நிஷ்காமா நிருபப்லவா || 44
நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா || 45
நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா |
நீராகா ராகமதநீ நிர்மதா மதநாசிநீ || 46
நிச்சிந்தா நிரஹங்காரா
நிர்மோஹா மோஹநாசிநீ |
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசிநீ || 47
நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசிநீ |
நிஸ்ஸம்சயா ஸம்சயக்நீ நிர்ப்பவா பவநாசிநீ || 48
நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசிநீ |
நிர்நாசா ம்ருத்யுமதநீ
நிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா || 49
நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |
துர்லபா துர்க்கமா துர்க்கா
து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா || 50
துஷ்டதூரா துராசார சமநீ தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா
ஸமாநாதிக வர்ஜிதா || 51
சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ || 52
ஸர்வ யந்த்ராத்மிகா ஸர்வ
தந்த்ரரூபா மநோந்மநீ |
மாஹேச்வரீ மஹாதேவீ
மஹாலக்ஷ்மீர் ம்ருடப்ரியா || 53
மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக நாசிநீ |
மஹாமாயா மஹாஸத்வா
மஹாசக்திர் மஹாரதி: || 54
மஹாபோகா மஹைச்வர்யா
மஹாவீர்யா மஹாபலா |
மஹாபுத்திர் மஹாஸித்திர்
மஹாயோகேச்வரேச்வரீ || 55
மஹாதந்த்ரா மஹாமந்த்ரா
மஹாயந்த்ரா மஹாஸநா |
மஹாயாக க்ரமாராத்யா
மஹாபைரவ பூஜிதா || 56
மஹேச்வர மஹாகல்ப
மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேச மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரீ || 57
சதுஷ்ஷஷ்ட் யுபசாராட்யா
சதுஷ்ஷஷ்டி கலாமயீ |
மஹாசதுஷ்ஷஷ்டி கோடி
யோகிநீ கணஸேவிதா || 58
மநுவித்யா சந்த்ரவித்யா
சந்த்ரமண்டல மத்யகா |
சாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர கலாதரா || 59
சராசர ஜகந்நாதா சக்ரராஜ நிகேதநா |
பார்வதீ பத்மநயநா பத்மராக ஸமப்ரபா || 60
பஞ்சப்ரேதாஸநாஸீநா
பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிநீ |
சிந்மயீ பரமாநந்தா விஜ்ஞாந கநரூபிணீ || 61
த்யாந த்யாத்ரு த்யேயரூபா
தர்மாதர்ம விவர்ஜிதா |
விச்வரூபா ஜாகரிணீ
ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா || 62
ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா
ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா
கோப்த்ரீ கோவிந்தரூபிணீ || 63
ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதாநகரீச்வரீ |
ஸதாசிவாSநுக்ரஹதா
பஞ்சக்ருத்யபராயணா || 64
பாநுமண்டல மத்யஸ்தா பைரவீ பகமாலிநீ |
பத்மாஸநா பகவதீ பத்மநாப ஸஹோதரீ || 65
உந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்ந புவநாவளீ |
ஸஹஸ்ரசீர்ஷ வதநா
ஸஹஸ்ராகஷீ ஸஹஸ்ரபாத் || 66
ஆப்ரஹ்ம கீட ஜநநீ வர்ணாச்ரம விதாயிநீ |
நிஜாஜ்ஞாரூப நிகமா புண்யாபுண்ய பலப்ரதா || 67
ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜதூலிகா |
ஸகலாகம ஸந்தோஹ
சுக்திஸம்புட மௌக்திகா || 68
புருஷார்த்த ப்ரதா பூர்ணா போகிநீ புவநேச்வரீ |
அம்பிகாSநாதிநிதநா
ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா || 69
நாராயணீ நாதரூபா நாமரூப விவர்ஜிதா |
ஹ்ரீம்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா
ஹேயோபாதேய வர்ஜிதா || 70
ராஜராஜார்ச்சிதா ராஜ்ஞீ
ரம்யா ராஜீவலோசநா |
ரஞ்ஜநீ ரமணீ ரஸ்யா
ரணத் - கிங்கிணி மேகலா || 71
ரமா ராகேந்துவதநா ரதிரூபா ரதிப்ரியா |
ரக்ஷாகரீ ராக்ஷஸக்நீ ராமா ரமணலம்படா || 72
காம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ ஜகதீகந்தா கருணாரஸ ஸாகரா || 73
கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீ ப்ரியா |
வரதா வாமநயநா வாருணீ மத விஹ்வலா || 74
விச்வாதிகா வேதவேத்யா விந்த்யாசல நிவாஸிநீ |
விதாத்ரீ வேதஜநநீ விஷ்ணுமாயா விலாஸிநீ || 75
க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலிநீ |
க்ஷயவ்ருத்தி விநிர்முக்தா
க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா || 76
விஜயா விமலா வந்த்யா வந்தாரு ஜந வத்ஸலா |
வாக்வாதிநீ வாமகேசீ வஹ்நிமண்டல வாஸிநீ || 77
பக்திமத் கல்பலதிகா பசுபாஸ விமோசிநீ |
சம்ஹ்ருதாசேஷ பாஷண்டா
ஸதாசார ப்ரவர்திகா || 78
தாபத்ரயாக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா |
தருணீ தாபஸாராத்யா தநுமத்யா தமோபஹா || 79
சிதிஸ் தத்பத லக்ஷ்யார்த்தா சிதேகரஸ ரூபிணீ |
ஸ்வாத்மாநந்த லவீபூத
ப்ரஹ்மாத்யாநந்த ஸந்ததி: || 80
பரா ப்ரத்யக்சிதீ ரூபா பச்யந்தீ பரதேவதா |
மத்யமா வைகரீரூபா பக்த மாநஸ ஹம்ஸிகா || 81
காமேச்வர ப்ராணநாடீ க்ருதஜ்ஞா காமபூஜிதா |
ச்ருங்கார ரஸ ஸம்பூர்ணா
ஜயா ஜாலந்தர ஸ்திதா || 82
ஓட்யாணபீட நிலயா பிந்துமண்டல வாஸிநீ |
ரஹோ யாகக்ரமாராத்யா
ரஹஸ்தர்பணதர்பிதா || 83
ஸத்ய:ப்ரஸாதிநீ விச்வஸாகஷிணீ ஸாக்ஷிவர்ஜிதா |
ஷடங்க தேவதா யுக்தா
ஷாட்குண்ய பரிபூரிதா || 84
நித்யக்லிந்நா நிருபமா நிர்வாணஸுக தாயிநீ |
நித்யா ஷோடசிகாரூபா
ஸ்ரீ கண்டார்த்த சரீரிணீ || 85
ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ |
மூலப்ரக்ருதி ரவ்யக்தா
வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணீ || 86
வ்யாபிநீ விவிதாகாரா வித்யாவித்யா ஸ்வரூபிணீ |
மஹாகாமேச நயநா
குமுதாஹ்லாத கௌமுதீ || 87
பக்தஹார்த தமோபேத பாநுமத் பாநுஸந்ததி: |
சிவதூதீ சிவாராத்யா சிவமூர்த்தீ: சிவங்கரீ || 88
சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா |
அப்ரமேயா ஸ்வப்ரகாசா
மநோவாசாமகோசரா || 89
சிச்சக்திச் சேதநாரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா |
காயத்ரீ வ்யாஹ்ருதி: ஸந்த்யா
த்விஜப்ருந்த நிஷேவிதா || 90
தத்வாஸநா தத்வமயீ பஞ்சகோசாந்தர ஸ்திதா |
நிஸ்ஸீம மஹிமா நித்யயௌவநா மதசாலிநீ || 91
மதகூர்ணித ரக்தாக்ஷீ மதபாடல கண்டபூ: |
சந்தந த்ரவ திக்தாங்கீ
சாம்பேய குஸுமப்ரியா || 92
குசலா கோமலாகாரா குருகுல்லா குலேச்வரீ |
குலகுண்டாலயா கௌலமார்க
தத்பர ஸேவிதா || 93
குமார கணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்மதிர் த்ருதி: |
சாந்தி: ஸ்வஸ்திமதீ காந்திர்-
நந்திநீ விக்நநாசிநீ || 94
தேஜோவதீ த்ரிநயநா லோலாக்ஷீ காமரூபிணீ |
மாலிநீ ஹம்ஸிநீ மாதா மலயாசல வாஸிநீ || 95
ஸுமுகீ நலிநீ ஸுப்ரூ : சோபநா ஸுரநாயிகா |
காலகண்டீ காந்திமதீ
க்ஷோபிணீ ஸூக்ஷ்மரூபிணீ || 96
வஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்தா விவர்ஜிதா |
ஸித்தேச்வரீ ஸித்தவித்யா
ஸித்தமாதா யசஸ்விநீ || 97
விசுக்தி சக்ரநிலயாSSரக்தவர்ணா த்ரிலோசநா |
கடவாங்காதி ப்ரஹரணா
வதநைக ஸமந்விதா || 98
பாயஸாந்ந ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக பயங்கரீ |
அம்ருதாதி மஹாசக்தி
ஸம்வ்ருதா டாகிநீச்வரீ || 99
அநாஹதாப்ஜநிலயா ச்யாமாபா வதநத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்வலாSக்ஷமாலாதி
தரா ருதிரஸம்ஸ்திதா || 100
காலராத்ர்யாதி சக்த்யௌக வ்ருதா
ஸ்நிக்தௌ தநப்ரியா |
மஹாவீரேந்த்ர வரதா
ராகிண்யம்பா ஸ்வரூபிணீ || 101
மணிபூராப்ஜ நிலயா வதநத்ரய ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா
டாமர்யாதிபி ராவ்ருதா || 102
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா
குடாந்ந ப்ரீத மாநஸா |
ஸமஸ்த பக்த ஸுகதா
லாகிந்யம்பா ஸ்வரூபிணீ || 103
ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா
சதுர்வக்த்ர மநோஹரா |
சூலாத்யாயுத ஸம்பந்நா
பீதவர்ணாSதிகர்விதா || 104
மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்திந்யாதி ஸமந்விதா |
தத்யந்நாஸக்த ஹ்ருதயா காகிநீரூபதாரிணீ || 105
மூலாதாராம்புஜாரூடா
பஞ்சவக்த்ராSஸ்தி ஸம்ஸ்திதா |
அங்குசாதி ப்ரஹரணா வரதாதி நிஷேவிதா || 106
முத்கௌதநாஸக்த சித்தா
ஸாகிந்யம்பா ஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா சக்ராப்ஜநிலயா
சுக்லவர்ணா ஷடாநநா || 107
மஜ்ஜா ஸம்ஸ்தா ஹம்ஸவதீ
முக்ய சக்தி ஸமந்விதா |
ஹரித்ராந்நைக ரஸிகா ஹாகிநீ ரூபதாரிணீ || 108
ஸஹஸ்ரதளபத்மஸ்தா
ஸர்வவர்னோப சோபிதா |
ஸர்வாயுத தரா சுக்ல
ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ || 109
ஸர்வௌதந ப்ரீதசித்தா யாகிந்யம்பா ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா ஸ்வதாSமதிர்மேதா
ச்ருதி ஸ்ம்ருதிரநுத்தமா || 110
புண்யகீர்த்தி: புண்யலப்யா
புண்யஸ்ரவண கீர்த்தநா |
புலோமஜார்ச்சிதா பந்தமோசநீ பர்ப்பராலகா || 111
விமர்சரூபிணீ வித்யா வியதாதி ஜகத்ப்ரஸூ: |
ஸர்வவ்யாதி ப்ரசமநீ ஸர்வம்ருத்யு நிவாரிணீ || 112
அக்ரகண்யா Sசிந்த்யரூபா கலிகல்மஷ நாசிநீ |
காத்யாயநீ காலஹந்த்ரீ
கமலாக்ஷ நிஷேவிதா || 113
தாம்பூலபூரிதமுகீ தாடிமீ குஸுமப்ரபா |
ம்ருகாக்ஷீ மோஹிநீ முக்யா
ம்ருடாநீ மித்ரரூபிணீ || 114
நித்யத்ருப்தா பக்தநிதிர் நியந்த்ரீ நிகிலேச்வரீ |
மைத்ர்யாதி வாஸநாலப்யா
மஹாப்ரலய ஸாக்ஷிணீ || 115
பராசக்தி : பராநிஷ்டா ப்ரஜ்ஞாநகந ரூபிணீ |
மாத்வீபாநாலஸா மத்தா
மாத்ருகாவர்ண ரூபிணீ || 116
மஹாகைலாஸநிலயா
ம்ருணால ம்ருதுதோர்லதா |
மஹநீயா தயாமூர்த்திர்
மஹாஸாம்ராஜ்ய சாலிநீ || 117
ஆத்மவித்யா மஹாவித்யா
ஸ்ரீவித்யா காமஸேவிதா |
ஸ்ரீஷோடசாக்ஷரீ வித்யா
த்ரிகூடா காமகோடிகா || 118
கடாக்ஷகிங்கரீ பூத கமலாகோடி ஸேவிதா |
சிர:ஸ்திதா சந்த்ரநிபா
பாலஸ்தேந்த்ர தநு: ப்ரபா || 119
ஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா
த்ரிகோணாந்தர தீபிகா |
தாக்ஷாயணீ தைத்யஹந்த்ரீ
தக்ஷயஜ்ஞ விநாசிநீ || 120
தராந்தோளித தீர்க்காக்ஷீ
தரஹாஸோஜ்வலந்முகீ |
குருமூர்த்திர் குணநிதிர் கோமாதா
குஹஜந்மபூ: || 121
தேவேசீ தண்டநீதிஸ்தா
தஹராகாச ரூபிணீ |
ப்ரதிபந் முக்ய ராகாந்த
திதி மண்டலபூஜிதா || 122
கலாத்மிகா கலாநாதா
காவ்யாலாப விமோதிநீ |
ஸசாமர ரமாவாணீ
ஸவ்ய தக்ஷிணஸேவிதா || 123
ஆதிசக்தி ரமேயாத்மா பரமா பாவநாக்ருதி:|
அநேககோடி ப்ரஹ்மாண்ட
ஜநநீ திவ்ய விக்ரஹா || 124
க்லீங்காரீ கேவலா குஹ்யா
கைவல்ய பத தாயிநீ |
த்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா
த்ரிமூர்த்திஸ் த்ரிதசேச்வரீ || 125
த்ர்யக்ஷரீ திவ்யகந்தாட்யா
ஸிந்தூர திலகாஞ்சிதா |
உமா சைலேந்த்ர தநயா கௌரி
கந்தர்வ ஸேவிதா || 126
விச்வகர்ப்பா ஸ்வர்ணகர்பாSவரதா
வாகதீச்வரீ |
த்யாநகம்யாSபரிச்சேத்யா
ஜ்ஞாநதா ஜ்ஞாந விக்ரஹா || 127
ஸர்வ வேதாந்த ஸம்வேத்யா
ஸத்யாநந்த ஸ்வரூபிணீ |
லோபாமுத்ரார்ச்சிதா லீலாக்லுப்த
ப்ரஹ்மாண்டமண்டலா || 128
அத்ருச்யா த்ருச்யரஹிதா
விஜ்ஞாத்ரீ வேத்யவர்ஜிதா |
யோகிநீ யோகதா யோக்யா
யோகாநந்தா யுகந்தரா || 129
இச்சாசக்தி ஜ்ஞாநசக்தி
க்ரியாசக்தி ஸ்வரூபிணீ |
ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா
ஸதஸத்ரூபதாரிணீ || 130
அஷ்டமூர்த்தி ரஜாஜேத்ரீ
லோகயாத்ரா விதாயிநீ |
ஏகாகிநீ பூமரூபா நிர்த்வைதா
த்வைதவர்ஜிதா || 131
அந்நதா வஸுதா வ்ருத்தா
ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்ருஹதீ ப்ராஹ்மணீ ப்ராஹ்மீ
ப்ரஹ்மாநந்தா பலிப்ரியா || 132
பாஷாரூபா ப்ருஹத்ஸேநா
பாவாபாவ விவர்ஜிதா |
ஸுகாராத்யா சுபகரீ
சோபநா ஸுலபாகதி: || 133
ராஜராஜேச்வரீ ராஜ்யதாயிநீ ராஜ்யவல்லபா |
ராஜத்க்ருபா ராஜபீட நிவேசித நிஜாச்ரிதா ||134
ராஜ்யலக்ஷ்மீ: கோசநாதா
சதுரங்க பலேச்வரீ |
ஸாம்ராஜ்யதாயிநீ ஸத்யஸந்தா
ஸாகரமேகலா || 135
தீக்ஷிதா தைத்யசமநீ ஸர்வலோகவசங்கரீ |
ஸர்வார்த்த தாத்ரீ ஸாவித்ரீ
ஸச்சிதாநந்தரூபிணீ || 136
தேசகாலாபரிச்சிந்நா
ஸர்வகா ஸர்வமோஹிநீ |
ஸரஸ்வதீ சாஸ்த்ரமயீ
குஹாம்பா குஹ்யரூபிணீ || 137
ஸர்வோபாதி விநிர்முக்தா
ஸதாசிவ பதிவ்ரதா |
ஸம்ப்ரதாயேச்வரீ ஸாத்வீ
குருமண்டல ரூபிணீ || 138
குலோத்தீர்ணா பகாராத்யா
மாயா மதுமதீ மஹீ |
கணாம்பா குஹ்யகாராத்யா
கோமாலாங்கீ குருப்ரியா || 139
ஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேசீ
தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ |
ஸநகாதி ஸமாராத்யா
சிவஜ்ஞாநப்ரதாயிநீ || 140
சித்கலாநந்தகலிகா
ப்ரேமரூபா ப்ரியங்கரீ |
நாமபாராயண ப்ரீதா
நந்திவித்யா நடேச்வரீ || 141
மித்யா ஜகததிஷ்டாநா
முக்திதா முக்திரூபிணீ |
லாஸ்யப்ரியா லயகரீ
லஜ்ஜா ரம்பாதிவந்திதா || 142
பவதாவ ஸுதாவ்ருஷ்டி:
பாபாரண்ய தவாநலா |
தௌர்பாக்ய தூலவாதூலா
ஜராத்வாந்தரவிப்ரபா || 143
பாக்யாப்தி சந்த்ரிகா
பக்தசித்த கேகி கநாகநா |
ரோகபர்வத தம்போலிர்
ம்ருத்யுதாரு குடாரிகா || 144
மஹேச்வரீ மஹாகாளீ
மஹாக்ராஸா மஹாசநா |
அபர்ணா சண்டிகா
சண்டமுண்டாஸுர நிஷூதிநீ || 145
க்ஷராக்ஷராத்மிகா ஸர்வலோகேசீ
விச்வதாரிணீ |
த்ரிவர்க்கதாத்ரீ ஸுபகா
த்ர்யம்பகா த்ரிகுணாத்மிகா || 146
ஸ்வர்காபவர்கதா சுத்தா
ஜபாபுஷ்ப நிபாக்ருதி : |
ஓஜோவதீ த்யுதிதரா
யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா || 147
துராராத்யா துராதர்ஷா
பாடலீகுஸுமப்ரியா |
மஹதீ மேருநிலயா
மந்தார குஸுமப்ரியா || 148
வீராராத்யா விராட்ரூபா
விரஜா விச்வதோமுகீ |
ப்ரத்யக்ரூபா பராகாசா
ப்ராணதா ப்ராணரூபிணீ || 149
மார்தாண்ட பைரவாராத்யா
மந்த்ரிணீ ந்யஸ்தராஜ்யதூ : |
த்ரிபுரேசீ ஜயத்ஸேநா
நிஸ்த்ரைகுண்யா பராபரா : || 150
ஸத்யஜ்ஞாநாநந்தரூபா
ஸாமரஸ்ய பராயணா |
கபர்த்திநீ கலாமாலா
காமதுக் காமரூபிணீ || 151
கலாநிதி : காவ்யகலா
ரஸஜ்ஞா ரஸசேவதி: |
புஷ்டா புராதநா பூஜ்யா
புஷ்கரா புஷ்கரேக்ஷணா || 152
பரஞ்ஜ்யோதி : பரந்தாம
பரமாணு : பராத்பரா |
பாசஹஸ்தா பாசஹந்த்ரீ
பரமந்த்ரவிபேதிநீ || 153
மூர்த்தா Sமூர்த்தா Sநித்யத்ருப்தா
முநிமாநஸ ஹம்ஸிகா |
ஸத்யவ்ரதா ஸத்யரூபா
ஸர்வாந்தர்யாமிநீ ஸதீ || 154
ப்ரஹ்மாணீ ப்ரஹ்மஜநநீ
பஹுரூபா புதார்ச்சிதா |
ப்ரஸவித்ரீ ப்ரசண்டாSSஜ்ஞா
ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி : || 155
ப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ
பஞ்சாசத்பீடரூபிணீ |
விச்ருங்கலா விவிக்தஸ்தா
வீரமாதா வியத்ப்ரஸூ || 156
முகுந்தா முக்திநிலயா
மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா பவரோகக்நீ
பவசக்ர ப்ரவர்த்திநீ || 157
சந்த: ஸாரா சாஸ்த்ரஸாரா
மந்த்ரஸாரா தலோதரீ |
உதாரகீர்த்தி ருத்தாம
வைபவா வர்ணரூபிணீ || 158
ஜந்மம்ருத்யு - ஜராதப்த
ஜந விச்ராந்தி தாயிநீ |
ஸர்வோபநிஷ துத்குஷ்டா
சாந்த்யதீத கலாத்மிகா || 159
கம்பீரா ககநாந்தஸ்தா
கர்விதா காநலோலுபா |
கல்பநா ரஹிதா காஷ்டாSகாந்தா
காந்தார்த்த விக்ரஹா || 160
கார்ய காரண நிர்முக்தா
காமகேலி தரங்கிதா |
கநத்கநக தாடங்கா
லீலா விக்ரஹதாரிணீ || 161
அஜா க்ஷயவிநிர்முக்தா முக்தா
க்ஷிப்ர ப்ரஸாதி நீ |
அந்தர்முக ஸமாராத்யா
பஹிர்முக ஸுதுர்லபா || 162
த்ரயீ த்ரிவர்க்கநிலயா த்ரிஸ்தா
த்ரிபுரமாலீநீ |
நிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா
ஸுதாஸ்ருதி: || 163
ஸம்ஸாரபங்க நிர்மக்ந
ஸமுத்தரண பண்டிதா |
யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ
யஜமாநஸ்வரூபிணீ || 164
தர்மாதாரா தநாத்யக்ஷா
தநதாந்ய விவர்த்திநீ |
விப்ரப்ரியா விப்ரரூபா
விச்வப்ரமண காரிணீ || 165
விச்வக்ராஸா வித்ருமாபா
வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |
அயோநிர் யோநி நிலயா
கூடஸ்தா குலரூபிணீ || 166
வீரகோஷ்டீப்ரியா வீரா
நைஷ்கர்ம்யா நாதரூபிணீ |
விஜ்ஞாநகலநா கல்யா
விதக்தா பைந்தவாஸநா || 167
தத்வாதிகா தத்வமயீ
தத்வமர்த்த ஸ்வரூபிணீ |
ஸாமகாநப்ரியா ஸௌம்யா
ஸதாசிகுடும்பிநீ || 168
ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா
ஸர்வாபத் விநிவாரிணீ |
ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா
தீரா தீரஸமர்ச்சிதா || 169
சைதந்யார்க்ய ஸமாராத்யா
சைதந்ய குஸுமப்ரியா |
ஸதோதிதா ஸதாதுஷ்டா
தருணாதித்ய பாடலா || 170
தக்ஷிணா தக்ஷிணாராத்யா
தரஸ்மேர முகாம்புஜா |
கௌலிநீ கேவலா Sநர்க்ய
கைவல்யபத தாயிநீ || 171
ஸ்தோத்ரப்ரியா ஸ்துதிமதீ
ச்ருதிஸம்ஸ்துத வைபவா |
மநஸ்விநீ மாநவதீ மஹேசீ
மங்கலாக்ருதி: || 172
விச்வமாதா ஜகத்தாத்ரீ
விசாலாக்ஷீ விராகிணீ |
ப்ரகல்பா பரமோதாரா
பராமோதா மநோமயீ || 173
வ்யோமகேசீ விமாநஸ்தா
வஜ்ரிணீ வாமகேச்வரீ |
பஞ்சயஜ்ஞப்ரியா பஞ்சப்ரேத
மஞ்சாதிசாயிநீ || 174
பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச
ஸங்க்யோபசாரிணீ |
சாச்வதீ சாச்வதைச்வர்யா
சர்மதா சம்பு மோஹிநீ || 175
தராதரஸுதா தந்யா
தர்மிணீ தர்மவர்த்திநீ |
லோகாதீதா குணாதீதா
ஸர்வாதீதா சமாத்மிகா || 176
பந்தூக குஸும ப்ரக்யா
பாலா லீலாவிநோதிநீ |
ஸுமங்கலீ ஸுககரீ
ஸுவேஷாட்யா ஸுவாஸிநீ || 177
ஸுவாஸிந்யர்ச்சந ப்ரீதா
SSஸோபநா சுத்தமாநஸா |
பிந்துதர்ப்பண ஸந்துஷ்டா
பூர்வஜா த்ரிபுராம்பிகா || 178
தசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீவசங்கரீ |
ஜ்ஞாநமுத்ரா ஜ்ஞாகாம்யா
ஜ்ஞாநஜ்ஞேயஸ்வரூபிணீ || 179
யோநிமுத்ரா த்ரிகண்டேசீ
த்ரிகுணாம்பா த்ரிகோணகா |
அநகாSத்புதசாரித்ரா வாஞ்சிதார்த்த
ப்ரதாயிநீ
அப்யாஸாதிசய ஜ்ஞாதா ஷடத்வாதீத ரூபிணீ||180
அவ்யாஜ கருணாமூர்த்தி
ரஜ்ஞாந த்வாந்த தீபிகா ||181
ஆபாலகோப விதிதா
ஸர்வாநுல்லங்க்ய சாஸநா |
ஸ்ரீசக்ரராஜ நிலயா ஸ்ரீமத் த்ரிபுரஸுந்தரீ ||
ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய ரூபிணீ லலிதாம்பிகா |
ஸ்ரீலலிதம்பிகாயை ஓம் நம இதி ||
{ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு :}
இதி ஸ்ரீப்ரஹ்மாண்ட புராணே உத்தரகண்டே
ஸ்ரீஹயக்ரீவா கஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீலலிதா
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரகதநம் ஸம்பூர்ணம்.
*********************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







