ஸ்லோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்லோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 ஜூலை, 2014

சகல கஷ்டங்களையும் நீக்கும் ஸ்ரீ தேவி கட்கமாலா அஷ்டோத்திர சதநாமாவளி

ஸ்ரீஜெயதுர்கா,ஜெயதுர்கா பீடம் ,படப்பை,தமிழ்நாடு












































ஓம் ஸ்ரீ த்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் ஹ்ருதயதேவ்யை நம
ஓம் சிரோதேவ்யை நம
ஓம் சிகாதேவ்யை நம
ஓம் கவசதேவ்யை நம
ஓம் நேத்ர தேவ்யை நம
ஓம் அஸ்த்ரதேவ்யை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் பகமாலின்யை நம
ஓம் நித்யக்லின்னாயை நம
ஓம் பேருண்டாயை நம
ஓம் வன்ஹிவாஸின்யை நம
ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் சிவதூத்யை நம
ஓம் த்வரிதாயை நம
ஓம் குலஸுந்தர்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நீலபதாகாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் ஸர்வமங்களாயை நம
ஓம் ஜ்வாலாமாலின்யை நம
ஓம் சித்ராயை நம
ஓம் மஹாநித்யாயை நம
ஓம் பரமேச்வர பரமேச்வர்யை நம
ஓம் மித்ரேசமய்யை நம
ஓம் ஷஷ்டீசமய்யை நம
ஓம் உட்டீசம்யயை நம
ஓம் சர்யாநாதமய்யை நம
ஓம் லோபாமுத்ரமய்யை நம
ஓம் அகஸ்த்யமய்யை நம
ஓம் காலதாபநமய்யை நம
ஓம் தர்மாசாரமய்யை நம
ஓம் முக்தகேசீச்வரமய்யை நம
ஓம் தீபகலாநாதமய்யை நம
ஓம் தீபகலாநாதமய்யை நம
ஓம் விஷ்ணுதேவமய்யை நம
ஓம் ப்ரபாகரதேவமய்யை நம
ஓம் தேஜோதேவமய்யை நம
ஓம் மனோஜதேவமய்யை நம
ஓம் கல்யாணதேவமய்யை நம
ஓம் வாஸுதேவமய்யை நம
ஓம் ரத்னதேவமய்யை நம
ஓம் ஸ்ரீராமானந்தமய்யை நம
ஓம் அணிமாஸித்யை நம
ஓம் லகிமாஸித்யை நம
ஓம் கரிமாஸித்யை நம
ஓம் மஹிமாஸித்யை நம
ஓம் ரசித்வஸித்யை நம
ஓம் வசித்வஸித்யை நம
ஓம் ப்ராகாம்யஸித்யை நம
ஓம் புக்திஸித்யை நம
ஓம் இச்சாஸித்யை நம
ஓம் ஸர்வகாமஸித்யை நம
ஓம் ப்ராம்ஹ்யை நம
ஓம் மஹேச்வர்யை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் மாஹேந்த்ரியை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் மஹாலக்ஷ்மியை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபிண்யை நம
ஓம் ஸர்வவித்ராவிண்யை நம
ஓம் ஸர்வாகர்ஹிண்யை நம
ஓம் ஸர்வசங்கர்யை நம
ஓம் ஸர்வோன்மாதின்யை நம
ஓம் ஸர்வமஹாங்குசாயை நம
ஓம் ஸர்வகேசர்யை நம
ஓம் ஸர்வபீஜாயை நம
ஓம் ஸர்வயோன்யை நம
ஓம் ஸர்வத்ரிகண்டாயை நம
ஓம் த்ரைலோக்யமோஹனசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் ப்ரகடயோகின்யை நம
ஓம் காமாகர்ஷிண்யை நம
ஓம் புத்யாகர்ஷிண்யை நம
ஓம் அஹங்காராகர்ஷிண்யை நம
ஓம் சப்தாகர்ஷிண்யை நம
ஓம் ஸ்பர்சாகர்ஷிண்யை நம
ஓம் ரூபாகர்ஷிண்யை நம
ஓம் ரஸாகர்ஷிண்யை நம
ஓம் கந்தாகர்ஷிண்யை நம
ஓம் சித்தாகர்ஷிண்யை நம
ஓம் தைர்யாகர்ஷிண்யை நம
ஓம் ஸ்ம்ருத்யாகர்ஷிண்யை நம
ஓம் நாமாகர்ஷிண்யை நம
ஓம் பீஜாகர்ஷிண்யை நம
ஓம் ஆத்மாகர்ஷிண்யை நம
ஓம் அம்ருதாகர்ஷிண்யை நம
ஓம் சரீராகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாசாபரிபூரகசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்தயோகின்யை நம
ஓம்  அனங்ககுஸுமாயை நம
ஓம்  அனங்கமேகலாயை நம
ஓம்  அனங்கமதனாயை நம
ஓம்  அனங்கமதனாதுராயை நம
ஓம்  அனங்கரேகாயை நம
ஓம்  அனங்கவேகின்யை நம
ஓம்  அனங்காங்குசாயை நம
ஓம்  அனங்கமாலின்யை நம
ஓம்  ஸர்வஸம்÷க்ஷõபணசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் குப்ததரயோகின்யை நம
ஓம் ஸர்வஸம்÷க்ஷõபிண்யை நம
ஓம் ஸர்வவவித்ராவிண்யை நம
ஓம் ஸர்வாகர்ஷிண்யை நம
ஓம் ஸர்வாஹ்லாதின்யை நம
ஓம் ஸர்வஸம்மோஹின்யை நம
ஓம் ஸர்வஸ்தம்பின்யை நம
ஓம் ஸர்வஜ்ரும்பிண்யை நம
ஓம் ஸர்வரஞ்ஜின்யை நம
ஓம் ஸர்வோன்மாதின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதகாயை நம
ஓம் ஸர்வஸம்பத்திபூரண்யை நம
ஓம் ஸர்வமந்த்ரமய்யை நம
ஓம் ஸர்வத்வ்நதவக்ஷயங்கர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் ஸம்ப்ரதாயயோகின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயை நம
ஓம் ஸர்வஸம்பத்ப்ரதாயை நம
ஓம் ஸர்வப்ரியங்கர்யை நம
ஓம் ஸர்வமங்களகாரிண்யை நம
 ஓம் ஸர்வகாமப்ரதாயை நம
ஓம் ஸர்வதுக்கவிமோசின்யை நம
ஓம் ஸர்வம்ருத்யுப்ரசமன்யை நம
ஓம் ஸர்வவிக்னநிவாரண்யை நம
ஓம் ஸர்வாங்கஸுந்தர்யை நம
ஓம் ஸர்வஸெளபாக்யதாயின்யை நம
ஓம் ஸர்வார்த்தஸாதக சக்ரஸ்வாமின்யை நம
ஓம் குலோத்தீர்ணயோகின்யை நம
ஓம் ஸர்வக்ஞாயை நம
ஓம் ஸர்வசக்த்யை நம
ஓம் ஸர்வைச்வர்யப்ரதாயின்யை நம
ஓம் ஸர்வக்ஞானமய்யை நம
ஓம் ஸர்வவ்யா திவினாசின்யை நம
ஓம் ஸர்வாதாரஸ்வரூபாயை நம
ஓம் ஸர்வாபாபஹராயை நம
ஓம் ஸர்வானந்தமய்யை நம
ஓம் ஸர்வரக்ஷõஸ்வரூபிண்யை நம
ஓம் ஸர்வேப்ஸிதபலப்ரதாயை நம
ஓம் ஸர்வரக்ஷõகர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் நிகர்பயோகின்யை நம
ஓம் வசின்யை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் மோதின்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் அருணாயை நம
ஓம் ஜயின்யை நம
ஓம் ஸர்வேச்வர்யை நம
ஓம் கௌளின்யை நம
ஓம் ஸர்வரோகஹர சக்ரஸ்வாமின்யை நம
ஓம் ரஹஸ்யயோகின்யை நம
ஓம் பாணின்யை நம
ஓம் சாபின்யை நம
ஓம் பாசின்யை நம
ஓம் அங்குசின்யை நம
ஓம் மஹாகாமேச்வர்யை நம
ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் மஹாபகமாலின்யை நம
ஓம் ஸர்வஸித்திப்ரத சக்ரஸ்வாமின்யை நம
ஓம் அதிரஹஸ்யயோகின்யை நம
ஓம் ஸ்ரீஸ்ரீமஹாபட்டாரிகாயை நம
ஓம் ஸர்வானந்தமயசக்ர ஸ்வாமின்யை நம
ஓம் பராபர ரஹஸ்யயோகின்யை நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் த்ரிபுரேச்யை நம
ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் த்ரிபுரவாஸின்யை நம
ஓம் த்ரிபுராக்ரியை நம
ஓம் த்ரிபுரமாலின்யை நம
ஓம் த்ரிபுராஸித்யை நம
ஓம் த்ரிபுராம்பாயை நம
ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம
ஓம் மஹாமஹேச்வர்யை நம
ஓம் மஹாமஹாராக்ஞ்யை நம
ஓம் மஹாமஹாகுப்தாயை நம
ஓம் மஹாமஹாக்ஞப்தாயை நம
ஓம் மஹாமஹாநந்தாயை நம
ஓம் மஹாமஹாஸ்கந்தாயை நம
ஓம் மஹாமஹாசயாயை நம
ஓம் மஹாமஹா ஸ்ரீசக்ரநகர ஸாம்ராக்ஞ்யை நம
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீ லலிதாம்பிகாயை நம.



சகல கலைகளிலும் தேர்ச்சி பெற
மகாகவி காளிதாஸர் அருளிய  சியாமளா தண்டகம்

 மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷü பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வனவாஸினீ

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே

ச்யாமளா தண்டகம்

ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன்மணி த்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,

க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!
ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா
ஸம்ப்ரமாலோல நீ பஸ்ர காபத்த
சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே

சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீபத்த ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக ஸம்பாவிதே

காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே ஸூராமே ரமே


வஸந்தா
ப்ரோல்ல ஸத்வாளிகா மௌக்தி கச்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்த லந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸெளரப்ய ஸம்ப்ராந்த ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீ ஸ்வரே. ஸூஸ்வரே பாஸ்வரே.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.
சிம்மேந்திர மத்யமம்
திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலால ஸச்சக்ஷüராந் தோளன ஸ்ரீ ஸமாக்ஷிப் தகர்ணைக நீலோத்பலே, ச்யாமலே பூரிதா சேஷலோகாபிவாஞ்சாபலே நிர்மலே.
ஸ்வேத பிந்தூல்லஸத் பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே ஸர்வ மந்த்ராத்மிகே.
அடாணா
ஸர்வ விச்வாத்மிகே காளிகே முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத் கரே ! ஜ்ஞான முத்ராகரே, ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, ஸ்ரீகரே !
குந்த புஷ்ப த்யுதி ஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர  சோணாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே
கல்யாணி
ஸூலலித நவயௌவனாரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ப்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்வதா ராஜிதே, யோகிபி பூஜிதே:
தன்யாசி
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
வாஸரா ரம்பவேளா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
பைரவி
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ) கண்டலே, சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே தாரகா ராஜி நீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ ஸமுல்லாஸ, ஸந்தர்சிதாகார ஸெளந்தர்ய ரத்னாகரே, வல்லகீ ப்ருத்கரே கிங்கர ஸ்ரீ கரே.
நீலாம்பரி
ஹேம கும்போப மோத்துங்க வ÷க்ஷõஜ பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, மஞ்ஜூ ஸம்பாஷணே
சாவேரி
சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே பத்ம ராகோல்லஸன் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே, சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு கச்சன்ன சாரு சோப பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்களே ச்யாமளே.
பிலஹரி
கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸி தானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தள ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோக ரிங்க்கன் நகேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.
செஞ்சுருட்டி
நிர்மலே ப்ரஹ்வ தேவேச, லக்ஷ்மீச பூதேச தைத்யேச, ய÷க்ஷச, வாகீச, வாணேச, கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலா தபோத் தாமலாக்ஷõரஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.
மோகனம்

ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே, ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே, சங்க்க பத்மத்வயோபாச்ரிதே தத்ரவிக்னேச தூர்வாவடு ÷க்ஷத்ரபாலைர் யுதே மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே, மஞ்ஜூலாமேனகாத்யங்க நாமானிதே, பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே, சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்சிதே பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யா ச ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாநந்திதே
கானடா

பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, யோகினாம் மானஸே, த்யோதஸே, சந்தஸாமோஜஸா ப்ராஜஸே கீதவித்யா வினோதாதித்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர் கீயஸே ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
சஹானா
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே ஸர்வ ஸெளபாக்ய வாஞ்ச்சாவதீபிர் வதூபீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு காதா ஸமுச்சாடனம் கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம் ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகம்தம்சுகம் லாலயந்தீ பரிக்ரீடஸே.
நாதநாமக்கிரியை
பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபி ஸ்ப்பாடிகீம் ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம் சாங்குசம்பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே  தஸ்ய வக்த்õரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா: யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
யதுகுலகாம் போதி
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம் த்யாயத: தஸ்ய லீலாஸரோவாரித: தஸ்ய கேளீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம், தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ, தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
மத்மயாவதி
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, ஸர்வவிச்வாத்மிகே, ஸர்வ தீக்ஷõத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம், பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:
 

 

புதன், 26 மே, 2010

கோலாப்புர் மஹாலக்‌ஷ்மியும் ஸ்லோகமும்



























தாமரை திகழும் திருக்கரமும்

தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்

ஷேமம் அளிக்கும் நல்லருளும்

சேவிப் பார்க்கு நிறைவரமும்

மூவர் போற்றும் பெருமையுடன்

முன்னே சங்க பதும நிதி

காவல் செய்ய, காட்சி தரும்

கமல மாதே ! வணங்கு கிறேன்!

தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!

தாமரை மென்மை தளிர்க்கைகள்!

தூய மங்கல வெண்மை உடை!

துலங்கு சந்தனம்! மணிமாலை!

ஞானம், சக்தி, பலம், செல்வம்

நயத்தகு வீரம், பொலி வென்னும்

ஆறும் பெற்று மூவுலகும்

ஆட்சி புரிபவளே! அருள்க!

இயற்கை.செயற்கை இயற்றுவிப்பாய்!

எல்லா உயிர்க்கும் நலஞ்செய்வாய்!

அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்

அரிய செல்வத் திருப்பிடமாய்

நினைத்த தளிக்கும் சுரபியென

நிலவும் மேலாம் வடிவம் நீ!

விளங்கும் தெய்வ இலக்குமியே!

விஷ்ணுவின் இதய இலச்சினையே!

செந்தாமரை தான் உன் வீடு!

திகழும் தூய்மை உன் ஏடு!

அமுதம் தோற்க இனிப்பவள் நீ!

அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!

அக்கினி பத்தினி ஸாவாஹா நீ!

அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!

எங்கும் எதிலும் எந்நாளும்

இலங்கிச் சிறப்பவளே சரணம்!

அரிய வடிவம் நற் குணமும்

அற்புதப் புகழும் பெற்றவளே!

அதிகா ரத்தில் கொண்டவளே!

அகிலம் முழுவதும் உன்னொளிதான்

அடர்ந்து படர்ந்து தொடர்கிறது!

அழகே! பொறுமை பூண்டவளே!

அமுதப் பாற்கடல் ஈன்றவளே!

அறிவே உருவம் ஆனவள் நீ!

அருளைப் பொழியும் வானவள் நீ!

சிறிதும் குற்றம் அற்றவள் நீ!

ஸ்ரீநா ராயணன் சிந்தை நீ!

உலகின் துயர இருள் நீங்கும்

ஓளியே! பகவான் உட்கொள்ளும்

அமுதே! உன்றன் கடைக்கண்ணால்

அடியேன் இடுக்கண் போக்கிடுக!

தருமம் அனைத்தும் ஒன்றான

தாயே! உன்னைப் போற்றுகிறேன் !

இருப்பிடம் உனக்குப பங்கயம்தான்!

இருப்பதும் கையில் கமலம்தான்!

இருவிழி அதுவும் தாமரைதான்!

இலங்கும் அழகும் அம்மலர்தான்!

கருணை வடிவே ! காசினியைக்

காக்கும் தாயே! வணங்குகிறேன்!

மலரில் தோன்றிய மலர்முகமே!

மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்

அலைமகளே! இவ் வகிலத்தில்

ஆனந்தத்தின் அடிப்படை நீ!

பூவிற் சிறந்த கமலத்தில்

பொலியும் மாலை அணிந்தபடி

பூவையர் விரும்பக் காட்சிதரும்

தேவதையே! உன்னைத் துதிக்கின்றேன்!

வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்

வாசம் நிறைந்த வரலஷ்மீ!

சந்திப் பவர்க்கு மகிழவு தர

தருணம் பார்த்தே இருப்பவளே!

சந்திர னோடு நீ பிறந்தாய்

சந்திர வதனம் நீ பெற்றாய்!

செங்கதி ரோடு ஒளி போன்றே

திருமா லோடு திகழ்பவள் நீ!

புயங்கள் நான்கு கொண்டவளே!

புதிய நிலாவின் வடிவினளே!

பயன்படு செல்வம் தருபவளே!

பக்தர்க் கருளைப் பொழிபவளே!

நயந்த அன்பர் வாழ்வினிலே

நல்லின் பத்தைத் தருபவளே!

வியக்கும் மங்கல வடிவம் நீ!

வித்தகியே! உனைப் பணிகின்றேன்!

தூயவளே! நீ உலகன்னை!

துலங்கு சக்தியின் முதற் பண்ணை!

மாயச் செய் என் வறுமையினை!

மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!

ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்

அமைதி துலங்க விளங்குகிறாய்!

தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்

சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!

விளங்கும் வெளிச்ச உருவோடு

வில்வக் காட்டில் விளையாடி

இலங்கும் திருமால் மார்பினிலே

இடமும் பெற்ற இலக்குமியே!

நலமார் செல்வக் களஞ்சியமே!

நல்ல வாழ்வின் இலக்கியமே!

கலங்கும் பாவ வினை போக்கி

கனக மழையைப் பெய்விப்பாய்!

அன்னை வடிவே! உன்னாலே

அரிய தனமும் தானியமும்

நன்மை பலவும் வருகிறது!

நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!

பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே

புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!

தன்னை பூஜை செய்வோர்க்கு

சகல வரம்தரும் சந்நிதி நீ!

திருப்பாற் கடலில் உதித்தவளே!

திருமால் மார்பிடை பதித்தவளே!

விருப்போ டணுகும் பக்தர்க்கே

வெற்றியை வாழ்வில் தருபவளே!

செறித்த கனகச் சூழலுடன்

சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்

பொருத்த முடனே பொலிகின்ற

பூவே! உன்னைப் போற்றுகிறேன்!

தேசம் போற்றும் உத்தமியே!

ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!

பூசை மலராய்ப் பொலிகண்கள்!

பொன்னைப் பொழியும் திருக் கைகள்!

மோசம் செய்யும் வறுமையினை

முற்றும் அழிக்கும் அருட்பார்வை!

ஆசை யாவும் நிறைவேற்றும்

அன்னை உன்னைப் புவிபோற்றும்!

நவ துர்க்கைக்கும் மூலமென

நாயகியே நீ விளங்குகின்றாய்!

சிவன் அயன் திருமால் மூவருமே

சேர்ந்த சங்கம வடிவம் நீ!

அவரவர் தொழிற்கும் நீ மூலம்!

அன்னை நீயே முக்காலம்!

அவனி சுழன்றிட காரணமே!

அனைத்தும் நிறைந்த பூரணமே!

தேவ மாதர் பணி செய்ய

திகழும் சுடர் நீ! மேன்மை நீ!

மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!

மூவர் போற்றும் முதல்வி நீ!

மூவுல குக்கும் இறைவி நீ!

ஆவ தனைத்தும் உன்னாலே!

ஆசி அளிப்பாய் கண்ணாலே!

நாரா யணரின் நெஞ்சமெனும்

நற்றா மரைப்பூ நடுவினிலே

சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!

திசைகள் எட்டும் உன் புகழே!

ஆரா திப்பார் இல்லத்தை

அரண்மனை ஆக்கும் பெற்றியளே!

பூரணக் கருணை பொழிந்திடுவாய்!

பொன் மகளே! உன் அடி சரணம்!

தினமும் காலை மாலையிலே

திருவார் இலக்குமி தோத்திரத்தை

மனையப்படுத்தி மலரிட்டு

மங்கல தீப தூபமுடன்

விநயத் தோடு துதித்து வர

வெளிச்சம் வாழ்வில் நிலையாகும்!

கனகம் நிறைந்தே இவ்வுலகின்

காவல ராகிச் செழித்திடலாம்!
Blog Widget by LinkWithin