புதன், 23 டிசம்பர், 2009

சக்திமாலை இருமுடி அணிந்தால்

ஓம் சக்தி! பரா சக்தி!


குருவடி சரணம்! திருவடி சரணம்!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:


தருமம் அழிகிற போது அதர்மம் தலை தூக்கும்


அதர்மம் தலை தூக்கும் போது அழிவுகள் தலை தூக்கும்.


அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:


இருமுடி:


மாந்தரிகம் அழியும்:


"இருமுடி அணிந்தால் உங்களுக்கெதிரான மாந்தரிகம் அழியும்."


ஆன்மிகம்:

பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்:

" உன் ஆன்மாவை நல்ல முறையில் வைத்துக் கொண்டு உன் பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்."

உடல் நலம்:

"சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்". நல்ல உடல்நலம் இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவித்து நன்றாக வாழ முடியும். வரும் முன் காப்பதே நலம். நோய் வந்த பின்பு அவற்றிற்குச் சிகிச்சை செய்யும் பொழுது ஏற்படும் சிரமங்களும் செலவுகளும் மிக அதிகம். அதனால்தான் 'அம்மா' நோய் வராமல் தடுப்பதற்குப் பல எளிய மருந்துகளை அருளியுள்ளாள். அவற்றைத் தவறாமல் கடைபிடித்தால் நோயின்றி வாழ முடியும்.


நோய்கள் வராமல் தடுக்க:-

நோயின்றி வாழ 'அம்மா' பல வழிமுறைகளை கூறியுள்ளாள். அவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதுமானது.

தினமும் மூன்று வேப்பிளையைத் தவறாமல் சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin