சனி, 10 அக்டோபர், 2009

நல்ல சீவன் சிவனாக மாறும்.ஆன்மிக சக்தியாக மாறும்:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
------------------------------------------------------------
நல்ல சீவன் சிவனாக மாறும்.
ஆன்மிக சக்தியாக மாறும்:
"தெய்வ சக்தி மனித சக்தியாக மாறி, அந்த மனித சக்தி விஞ்ஞான சக்தியாக வளர்ச்சி பெற்றதையே இதுவரை உலகம் கண்டு வந்தது. அது மீண்டும் ஆன்மிக சக்தியாக மாறும்."

ஆன்மாவின் இயல்பு:
"வீட்டில் வைத்து வளர்க்கும் பறவைகளுக்கும்; விலங்குகளுக்கும் எவ்வளவு சிறந்த உணவைக் கொடுத்தாலும் வெளியே சென்று இரை தேடி உண்ணவே விரும்பும். அதுபோல் உன் ஆன்மாவை எவ்வளவு பக்குவப் படுத்தினாலும் உனக்குக் கட்டுப்படாமல் தடுமாறும்; பாவத்தைத் தேடும்."
---------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin