சனி, 10 அக்டோபர், 2009

மன அழுக்கை நீக்கும் பக்தி- அன்னையின் அருள்வாக்கு

அழுக்கை நீக்கும் பக்தி
"உங்கள் மனத்தில் உள்ள அழுக்கை அகற்றிக் கொள்ள வேண்டும்; அறியாமையை அகற்றிக் கொள்ள வேண்டும். மெழுகுவத்தி எரியும் போது அதனுடன் உள்ள அழுக்கும் சேர்ந்து எரியும். அதுபோல உங்களிடம் பக்தி கொழுந்துவிட்டு எரிந்தால் உங்களிடம் உள்ள அழுக்குகளும் அறியாமைகளும் சேர்ந்து எரிந்து மறைந்து விடும்." - அன்னையின் அருள்வாக்கு


Devotion that Removes the Dirt
 You should get rid of the dirt and ignorance in your mind. A candle burns along with its impurities. Similarly when the devotion in you burns brightly, all your mental impurities and ignorant thoughts will get burnt along with it.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin