சனி, 10 அக்டோபர், 2009

ஆன்மாவும் இரத்த ஓட்டமும்: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:
தாய்பால் கொடுப்பதால் தான் குழந்தைக்கு தாய்ப்பாசம் அதிகம் ஏற்படுகிறது.

 அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:

ஆன்மாவும் இரத்த ஓட்டமும்:
"உன் உள்ளே இருக்கும் ஆன்மாவும், உள்ளே ஓடும் இரத்த ஓட்டமும் ஒரே சீராக இருக்க வேண்டும். அதற்கு ஆன்மிகம் தான் சுலபமான வழி."
உனது பொறுப்பு:
"உன் உள்ளே இருக்கும் ஆன்மா என்னுடையதுதான் என்றாலும் அதை நீ உன்னுடையதாக நினைத்து இயக்கிப் பதப்படுத்த வேண்டும்.
உன் எண்ணத்தையும், பார்வையையும் கட்டுப்படுத்த வேண்டும். அந்தப் பொறுப்பு உன்னுடையது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin