சனி, 10 அக்டோபர், 2009

பாவச்செயல்களுக்கு மன்னிப்பு -அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:
பௌர்ணமி தினத்தில் குருவிற்கு பாதபூசை செய்து தான் செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்பு கேட்பது நல்லது.

 அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:

ஆன்மா பிரிவது எப்போது?
"ஆன்மா எப்பொழுது நினைக்கிறதோ அப்பொழுதுதான் உன்னை விட்டுப் போகும்."

ஆன்மாவை கட்டுப் படுத்து:
"ஒரு இயந்திரம் எப்படி ஒரு குறிப்பிட்ட மின் வேகத்திற்குக் கட்டுப் படுகிறதோ, அதுபோல் ஆன்மாவையும் ஒரு கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin