சனி, 10 அக்டோபர், 2009

மனக்கட்டுப்பாடும் - மன அமைதியும்- அன்னையின் அருள்வாக்கு

மனக்கட்டுப்பாடும் - மன அமைதியும்
"வயிற்றுவலி வந்துவிட்டதே என்று மருந்து சாப்பிடுகிறாய், அது குணமாகவில்லையென்றால் மறுபடியும் அது எதனால் வந்தது என்று பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டு வேறு ஒரு மாற்று மருந்து சாப்பிடுகிறாய். அதுபோல மனமானது அமைதியைத் தேடுகிறது. அது கிடைக்காவிட்டால் மீண்டும் முயற்சி செய்! உன் மனத்தைக் கட்டுக் கோப்புடன் வைத்துக் கொண்டால் உனக்கு அமைதி கிடைக்கும்." - அன்னையின் அருள்வாக்கு

Self – control and peace
 If you suffer from pain in the stomach you take in medicines. If you are not cured, you go for a medical check-up and an alternative medicine. Your mind seeks peace. If you do not get it, then search again. If you keep your mind under your control then you will get peace.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin