சனி, 10 அக்டோபர், 2009

மனத்தை அலைபாய விடாதே- அன்னையின் அருள்வாக்கு

மனத்தை அலைபாய விடாதே
 இலவம் பஞ்சு ஓட்டுக்குள் இருப்பது. அதைப் பக்குவமாக எடுத்துப் பயன்படுத்தினால் தலையணையாகவோ, மெத்தையாகவோ செய்யலாம். காற்றில் விட்டுவிட்டால் பயன்படாமல் போகும். அதுபோல உன்மனத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்திப் பக்குவத்துக்குத் கொண்டுவர வேண்டும். அப்போது தான் நீ நல்ல காரியங்களை வெற்றி பெறச் செய்ய முடியும். இல்லையேல் உன் மனம் தீய செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிடும்." - அன்னையின் அருள்வாக்கு


Do Not Let Your Mind Wander

Cotton is carefully preserved in the pods. It could be put to good use either for making a pillow or a mattress. If it is let loose in the air it will be of no use. The mind is similar to cotton. It should be kept under control. Only then you will do good work and attain victory. Otherwise your mind will start involving itself in evil activities.” - Mother Goddess Adhiparasakti’s Oracle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin