சனி, 10 அக்டோபர், 2009

ஆன்மாவில் அழுக்கு அதிகம் படிகிறபோது:அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
கலைகள், கவலைகள், பொருள்கள்,
பொறாமைகள் என்றைக்குமே ஆபத்தானவை.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
ஆன்மாதான் அம்மா!
"உங்கள் உள்ளே இருக்கும் ஆன்மா தான் அம்மா! அம்மா தான் ஆன்மா!"
ஆன்மாவில் அழுக்கு அதிகம் படிகிறபோது:

 "அழுக்குத் துணிகளை மூட்டையாகக் கட்டிக் கழுதைமீது வண்ணான் சுமத்துகிறான். அது சுமக்காவிட்டால் - முரண்டு பிடித்தால் சூடு போட்டுச் சுமக்க வைப்பான். அவன் சூடுபோட்டுப் பணிய வைப்பது போல உங்கள் ஆன்மாவில் அழுக்குகள் அதிகம் சேர்கிறபோது அதற்கேற்றபடி அடிகொடுக்கிறேன். உங்களைப் பண்படுத்துகிறேன். பக்குவப் படுத்துகிறேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin